
Varanum Varanum Magarani
From the movie Gowri Kalyanam
Read the full lyrics of Varanum Varanum Magarani from Gowri Kalyanam (1966), written by Poovai Senguttavan, in Tamil & English script.

From the movie Gowri Kalyanam
Read the full lyrics of Varanum Varanum Magarani from Gowri Kalyanam (1966), written by Poovai Senguttavan, in Tamil & English script.
Varanum varanum maharani
Vangiyar sangamam idhae idam
Saranam saranam sannidhanam
Sandai mudinthathu samadhaanam
Saranam saranam sannidhanam
Sandai mudinthathu samadhaanam
Thandhana thandhana thanna
Hoo hoo
Pambara pambara pappa
Hoo hoo
Palliyil kobam undaanadhu
Paruvathil adhu pennanadhu
Kalaana nenjam kaniyaanadhu
Kaigalil ootriya thaenaandhu
Thaenaandhu thaenaandhu thaenaandhu
Anjaathathu pen enbathu
Aanmaiyin munnae ennaanadhu
Ponnanadhu poovaanadhu
Bodhaiyil aadum kannanadhu
Kannanadhu kannanadhu kannanadhu
Varanum varanum maharani
Vangiyar sangamam idhae idam
Saranam saranam sannidhanam
Sandai mudinthathu samadhaanam
Vizhi oru pakkam pandhaadudhe
Idai oru pakkam thalladudhae
Nadaiyodu vaazhai thandaanadhae
Nadanam idhil thaan undaanadhae
Undaanadhae undaanadhae undaanadhae
Undaanadhae kondaadudhae
Odiya kaalgal mandraaduthae
Ellam ingae nee thanthathoo
Idhu dhaan sorgam naan kandathae
Naan kandathae naan kandhathae naan kandhathae
Varanum varanum maharani
Vangiyar sangamam idhae idam
Saranam saranam sannidhanam
Sandai mudinthathu samadhaanam
Saranam saranam sannidhanam
Sandai mudinthathu samadhaanam
Thandhana thandhana thanna
Hoo hoo
Pambara pambara pappa
Hoo hoo
வரணும் வரணும் மகராணி
வஞ்சியர் சங்கமம் இதே இடம்
சரணம் சரணம் சன்னிதானம்
சண்டை முடிந்தது சமாதானம்
சரணம் சரணம் சன்னிதானம்
சண்டை முடிந்தது சமாதானம்
தந்தன தந்தன தன்ன...
ஹோஹோ...
பம்பர பம்பர பப்ப ..
ஹோஹோ...
பள்ளியில் கோபம் உண்டானது.
பருவத்தினால் அது பெண்ணானது
கல்லான நெஞ்சம் கனியானது
கைகளில் ஊற்றிய தேனானது
தேனானது தேனானது தேனானது
அஞ்சாதது பெண் என்பது
ஆண்மையின் முன்னே என்னானது
பொன்னானது பூவானது
போதையில் ஆடும் கண்ணானது
கண்ணானது கண்ணானது கண்ணானது
வரணும் வரணும் மகராணி
வஞ்சியர் சங்கமம் இதே இடம்
சரணம் சரணம் சன்னிதானம்
சண்டை முடிந்தது சமாதானம்
விழி ஒரு பக்கம் பந்தாடுதே
இடை ஒரு பக்கம் தள்ளாடுதே
நடையோடு வாழை தண்டாடுதே
நடனம் இதில் தான் உண்டானதே
உண்டானதே உண்டானதே உண்டானதே
உண்டானதே கொண்டாடுதே
ஓடிய கால்கள் மன்றாடுதே...
எல்லாம் இங்கே நீ தந்ததோ...
இதுதான் சொர்க்கம் நான் கண்டதே
நான் கண்டதே நான் கண்டதே நான் கண்டதே
வரணும் வரணும் மகராணி
வஞ்சியர் சங்கமம் இதே இடம்
சரணம் சரணம் சன்னிதானம்
சண்டை முடிந்தது சமாதானம்
சரணம் சரணம் சன்னிதானம்
சண்டை முடிந்தது சமாதானம்
தந்தன தந்தன தன்ன...
ஹோஹோ...
பம்பர பம்பர பப்ப ..
ஹோஹோ...
Varanum varanum maharani
Vangiyar sangamam idhae idam
Saranam saranam sannidhanam
Sandai mudinthathu samadhaanam
Saranam saranam sannidhanam
Sandai mudinthathu samadhaanam
Thandhana thandhana thanna
Hoo hoo
Pambara pambara pappa
Hoo hoo
Palliyil kobam undaanadhu
Paruvathil adhu pennanadhu
Kalaana nenjam kaniyaanadhu
Kaigalil ootriya thaenaandhu
Thaenaandhu thaenaandhu thaenaandhu
Anjaathathu pen enbathu
Aanmaiyin munnae ennaanadhu
Ponnanadhu poovaanadhu
Bodhaiyil aadum kannanadhu
Kannanadhu kannanadhu kannanadhu
Varanum varanum maharani
Vangiyar sangamam idhae idam
Saranam saranam sannidhanam
Sandai mudinthathu samadhaanam
Vizhi oru pakkam pandhaadudhe
Idai oru pakkam thalladudhae
Nadaiyodu vaazhai thandaanadhae
Nadanam idhil thaan undaanadhae
Undaanadhae undaanadhae undaanadhae
Undaanadhae kondaadudhae
Odiya kaalgal mandraaduthae
Ellam ingae nee thanthathoo
Idhu dhaan sorgam naan kandathae
Naan kandathae naan kandhathae naan kandhathae
Varanum varanum maharani
Vangiyar sangamam idhae idam
Saranam saranam sannidhanam
Sandai mudinthathu samadhaanam
Saranam saranam sannidhanam
Sandai mudinthathu samadhaanam
Thandhana thandhana thanna
Hoo hoo
Pambara pambara pappa
Hoo hoo
வரணும் வரணும் மகராணி
வஞ்சியர் சங்கமம் இதே இடம்
சரணம் சரணம் சன்னிதானம்
சண்டை முடிந்தது சமாதானம்
சரணம் சரணம் சன்னிதானம்
சண்டை முடிந்தது சமாதானம்
தந்தன தந்தன தன்ன...
ஹோஹோ...
பம்பர பம்பர பப்ப ..
ஹோஹோ...
பள்ளியில் கோபம் உண்டானது.
பருவத்தினால் அது பெண்ணானது
கல்லான நெஞ்சம் கனியானது
கைகளில் ஊற்றிய தேனானது
தேனானது தேனானது தேனானது
அஞ்சாதது பெண் என்பது
ஆண்மையின் முன்னே என்னானது
பொன்னானது பூவானது
போதையில் ஆடும் கண்ணானது
கண்ணானது கண்ணானது கண்ணானது
வரணும் வரணும் மகராணி
வஞ்சியர் சங்கமம் இதே இடம்
சரணம் சரணம் சன்னிதானம்
சண்டை முடிந்தது சமாதானம்
விழி ஒரு பக்கம் பந்தாடுதே
இடை ஒரு பக்கம் தள்ளாடுதே
நடையோடு வாழை தண்டாடுதே
நடனம் இதில் தான் உண்டானதே
உண்டானதே உண்டானதே உண்டானதே
உண்டானதே கொண்டாடுதே
ஓடிய கால்கள் மன்றாடுதே...
எல்லாம் இங்கே நீ தந்ததோ...
இதுதான் சொர்க்கம் நான் கண்டதே
நான் கண்டதே நான் கண்டதே நான் கண்டதே
வரணும் வரணும் மகராணி
வஞ்சியர் சங்கமம் இதே இடம்
சரணம் சரணம் சன்னிதானம்
சண்டை முடிந்தது சமாதானம்
சரணம் சரணம் சன்னிதானம்
சண்டை முடிந்தது சமாதானம்
தந்தன தந்தன தன்ன...
ஹோஹோ...
பம்பர பம்பர பப்ப ..
ஹோஹோ...
The lyrics for Varanum Varanum Magarani were penned by Poovai Senguttavan.
Varanum Varanum Magarani is a Tamil film song from Gowri Kalyanam (1966).
Share this beautiful lyric line with your friends!