Click any line to highlight and share it as a quote!
Female

Vasantha kaala thendralil oru vandu

Vasantha kaala thendralil oru vandu

Adhu malarnthu sirikkum thamarai malarkandu

Kadhal geedham paadi kondu

Mayangi irunthathu malar theanai undu

Aasai arupathu naal……Megam muppathu naal

Female

Ilangaattril thavazhnthodi

Varum senthaazhai vaasam

Ilangaattril thavazhnthodi

Varum senthaazhai vaasam

Varum senthaazhai vaasam

Karuvandin manathaiellaam

Konjam konjam maatravae

Naesam ellam maranthathu vandu

Female

Paranthu thaavi thaavi odi sendrathu

Vandin nasam veli vaesam

Enak kandaen kandaen kandaenae

Enthan kannaalae

Female

Aasai arupathu naal mogam muppathu naal

Aasai arupathu naal mogam muppathu naal

Female

Thaazhampoovin azhagilae mathi thadumaari

Aasaiyilae arugil sendrathu

Thazhuvi kaadhaludan

Maeni muththam thaanae thanthathu

Female

Poo naagam seeriyae pon vandatheendavae

Poo naagam seeriyae pon vandatheendavae

Female

Aaviyathai izhanththau vandu

Antho paavam paavam aadi veezhnthathu

Vandin naesam mathi mathi mosam

Enak kandaen kandaen kandaenae

Enthan kannaalae

Female

Vasantha kaala thendralil oru vandu

Adhu malarnthu sirikkum thamarai malarkandu

Kadhal geedham paadi kondu

Mayangi irunthathu malar theanai undu antha vandu

பெண்

வசந்த காலத் தென்றலில் ஒரு வண்டு

வசந்த காலத் தென்றலில் ஒரு வண்டு

அது மலர்ந்து சிரிக்கும் தாமரை மலர்கண்டு

காதல் கீதம் பாடிக் கொண்டு

மயங்கி இருந்தது மலர் தேனை உண்டு

ஆசை அறுபது நாள்.......மோகம் முப்பது நாள்......

பெண்

இளங்காற்றில் தவழ்ந்தோடி

வரும் செந்தாழை வாசம்

இளங்காற்றில் தவழ்ந்தோடி

வரும் செந்தாழை வாசம்

வரும் செந்தாழை வாசம்

கருவண்டின் மனதையெல்லாம்

கொஞ்சம் கொஞ்சம் மாற்றவே

நேசம் எல்லாம் மறந்தது வண்டு

பெண்

பறந்து தாவித் தாவி ஓடிச் சென்றது

வண்டின் நேசம் வெளி வேஷம்

எனக் கண்டேன் கண்டேன் கண்டேனே

எந்தன் கண்ணாலே

பெண்

ஆசை அறுபது நாள்.......மோகம் முப்பது நாள்......

ஆசை அறுபது நாள்.......மோகம் முப்பது நாள்......

பெண்

தாழம்பூவின் அழகிலே மதி தடுமாறி

ஆசையிலே அருகில் சென்றது

தழுவி காதலுடன் மேனி முத்தம் தானே தந்தது

பெண்

பூ நாகம் சீறியே பொன் வண்டைத் தீண்டவே

பூ நாகம் சீறியே பொன் வண்டைத் தீண்டவே

பெண்

ஆவியதை இழந்தது வண்டு

அந்தோ பாவம் பாவம் ஆடி வீழ்ந்தது

வண்டின் நேசம் மதி மதி மோசம்

எனக் கண்டேன் கண்டேன் கண்டேனே

எந்தன் கண்ணாலே

பெண்

வசந்த காலத் தென்றலில் ஒரு வண்டு

அது மலர்ந்து சிரிக்கும் தாமரை மலர்கண்டு

காதல் கீதம் பாடிக் கொண்டு

மயங்கி இருந்தது மலர் தேனை உண்டு அந்த வண்டு

English Script

Female

Vasantha kaala thendralil oru vandu

Vasantha kaala thendralil oru vandu

Adhu malarnthu sirikkum thamarai malarkandu

Kadhal geedham paadi kondu

Mayangi irunthathu malar theanai undu

Aasai arupathu naal……Megam muppathu naal

Female

Ilangaattril thavazhnthodi

Varum senthaazhai vaasam

Ilangaattril thavazhnthodi

Varum senthaazhai vaasam

Varum senthaazhai vaasam

Karuvandin manathaiellaam

Konjam konjam maatravae

Naesam ellam maranthathu vandu

Female

Paranthu thaavi thaavi odi sendrathu

Vandin nasam veli vaesam

Enak kandaen kandaen kandaenae

Enthan kannaalae

Female

Aasai arupathu naal mogam muppathu naal

Aasai arupathu naal mogam muppathu naal

Female

Thaazhampoovin azhagilae mathi thadumaari

Aasaiyilae arugil sendrathu

Thazhuvi kaadhaludan

Maeni muththam thaanae thanthathu

Female

Poo naagam seeriyae pon vandatheendavae

Poo naagam seeriyae pon vandatheendavae

Female

Aaviyathai izhanththau vandu

Antho paavam paavam aadi veezhnthathu

Vandin naesam mathi mathi mosam

Enak kandaen kandaen kandaenae

Enthan kannaalae

Female

Vasantha kaala thendralil oru vandu

Adhu malarnthu sirikkum thamarai malarkandu

Kadhal geedham paadi kondu

Mayangi irunthathu malar theanai undu antha vandu

தமிழ் வரிகள்

பெண்

வசந்த காலத் தென்றலில் ஒரு வண்டு

வசந்த காலத் தென்றலில் ஒரு வண்டு

அது மலர்ந்து சிரிக்கும் தாமரை மலர்கண்டு

காதல் கீதம் பாடிக் கொண்டு

மயங்கி இருந்தது மலர் தேனை உண்டு

ஆசை அறுபது நாள்.......மோகம் முப்பது நாள்......

பெண்

இளங்காற்றில் தவழ்ந்தோடி

வரும் செந்தாழை வாசம்

இளங்காற்றில் தவழ்ந்தோடி

வரும் செந்தாழை வாசம்

வரும் செந்தாழை வாசம்

கருவண்டின் மனதையெல்லாம்

கொஞ்சம் கொஞ்சம் மாற்றவே

நேசம் எல்லாம் மறந்தது வண்டு

பெண்

பறந்து தாவித் தாவி ஓடிச் சென்றது

வண்டின் நேசம் வெளி வேஷம்

எனக் கண்டேன் கண்டேன் கண்டேனே

எந்தன் கண்ணாலே

பெண்

ஆசை அறுபது நாள்.......மோகம் முப்பது நாள்......

ஆசை அறுபது நாள்.......மோகம் முப்பது நாள்......

பெண்

தாழம்பூவின் அழகிலே மதி தடுமாறி

ஆசையிலே அருகில் சென்றது

தழுவி காதலுடன் மேனி முத்தம் தானே தந்தது

பெண்

பூ நாகம் சீறியே பொன் வண்டைத் தீண்டவே

பூ நாகம் சீறியே பொன் வண்டைத் தீண்டவே

பெண்

ஆவியதை இழந்தது வண்டு

அந்தோ பாவம் பாவம் ஆடி வீழ்ந்தது

வண்டின் நேசம் மதி மதி மோசம்

எனக் கண்டேன் கண்டேன் கண்டேனே

எந்தன் கண்ணாலே

பெண்

வசந்த காலத் தென்றலில் ஒரு வண்டு

அது மலர்ந்து சிரிக்கும் தாமரை மலர்கண்டு

காதல் கீதம் பாடிக் கொண்டு

மயங்கி இருந்தது மலர் தேனை உண்டு அந்த வண்டு

Frequently Asked Questions

The lyrics for Vasantha Kala Thendralil were penned by V. Seetharaman.

Vasantha Kala Thendralil is a Tamil film song from Konjum Salangai (1962).