
Vatti Edutha
From the movie Gramatthu Minnal
Read the full lyrics of Vatti Edutha from Gramatthu Minnal (1987), written by Gangai Amaran, in Tamil & English script.

From the movie Gramatthu Minnal
Read the full lyrics of Vatti Edutha from Gramatthu Minnal (1987), written by Gangai Amaran, in Tamil & English script.
Vatti edutha soththa pottutaa
Thanni oothuna uppa pottutaa
Thottukkira onnum illiyae
Naan unna konjam thottukkiravaa
Naana naana naanaa naananaa…
Naa… naana naana naanaa naananaa…
Vatti eduthen soththa pottuten
Thanni oothunen uppa pottuten
Thottukkira onnum illiyae
Enna thottu kollu kutham illiyae
Hae naana naana naanaa naananaa…
Aehae naana naana naanaa naananaa…
Veedu vaasal thottam illa
Illa ennum vaattam illa
Kaasu yedhum serthadhilla
Saavi poda poottum illa
Ullathula neeyum naanum
Mosam illa
Ezhaiyoda ezha serndhaa dhosham illa
Pirinjirukka mudiyaliyae
Aaha haa
Pirikkiravan porakkaliyae
Aaha haa
Naan thoda nee undu
Nee thoda naan undu raasaatthi
Vatti edutha soththa pottutaa
Thanni oothuna uppa pottutaa
Thottukkira onnum illiyae
Enna thottu kollu kutham illiyae
Naanaa maala poda poren
Naalum aatta meikka poren
Raasaa kooda poga porra
Raani pola vaazha pora
Onna vida yaarum
Raasaadhi raasan illa
Ponnu porul paathu
Pookkaadhu vaasa mulla
Verum paiya naan virumburiyaa
Aaha haa
Pareecha vechu paakkuriyaa
Aaha haa
Unakkena samanjadhu
Unakkena samachadhu naan thaanae
Vatti edutha soththa pottutaa
Thanni oothuna uppa pottutaa
Thottukkira onnum illiyae
Enna thottu kollu kutham illiyae
Hae naana naana naanaa naananaa…
Naanaa naana naana naanaa naananaa…
வட்டி எடுத்த
சோத்தப் போட்டுட்ட
தண்ணி ஊத்துன உப்பப் போட்டுட்ட
தொட்டுக்கிற ஒண்ணும் இல்லயே
நான் உன்னைக் கொஞ்சம்
தொட்டுக்கிறவா
நான நான நானா நானனா
நா நான நான நானா நானனா
வட்டி எடுத்தேன்
சோத்தப் போட்டுட்டேன்
தண்ணி ஊத்துனே
உப்பப் போட்டுட்டேன்
தொட்டுக்கிற ஒண்ணும் இல்லயே
என்னை தொட்டு கொள்ள
குத்தம் இல்லையே...
ஏ நான நான நானா நானனா
ஏஹே நான நான நானா நானனா
வீடு வாசல் தோட்டம் இல்லை
இல்லை என்னும் வாட்டம் இல்லை
காசும் ஏதும் சேர்த்ததில்லை
சாவி போட பூட்டும் இல்லை
உள்ளத்துல நீயும் நானும்
மோசம் இல்லை
ஏழையோட ஏழை சேர்ந்தா
தோஷம் இல்லை
பிரிஞ்சிருக்க முடியலையே....
ஆ ஆஹஹா
பிரிக்கிறவன் பொறக்கலையே
ஆ ஆஹஹா
நான் தொட நீ உண்டு
நீ தொட நான் உண்டு ராசாத்தி
வட்டி எடுத்த
சோத்தப் போட்டுட்ட
தண்ணி ஊத்துன உப்பப் போட்டுட்ட
தொட்டுக்கிற ஒண்ணும் இல்லையே
என்னை தொட்டு கொள்ள
குத்தம் இல்லையே...
நானா மாலை போடப் போறேன்
நாளும் ஆட்ட மேய்க்கப் போறேன்
ராசா கூட போகப் போற
ராணி போல வாழப் போற
ஒன்ன விட யாரும்
ராசாதி ராசன் இல்லை
பொன்னு பொருள் பார்த்து
பூக்காது வாச முல்லை
வெறும் பைய நான் விரும்புறயா...
ஆ ஆஹஹா
பரீச்சை வச்சு பார்க்குறயா.....
ஆ ஆஹஹா
உனக்கென சமஞ்சது
உனக்கென சமச்சது நான்தானே
வட்டி எடுத்த
சோத்தப் போட்டுட்ட
தண்ணி ஊத்துன உப்பப் போட்டுட்ட
தொட்டுக்கிற ஒண்ணும் இல்லியே
என்னை தொட்டு கொள்ள
குத்தம் இல்லையே...
ஏ நானநான நானா நானனா
நானா நான நானா நானனா
Vatti edutha soththa pottutaa
Thanni oothuna uppa pottutaa
Thottukkira onnum illiyae
Naan unna konjam thottukkiravaa
Naana naana naanaa naananaa…
Naa… naana naana naanaa naananaa…
Vatti eduthen soththa pottuten
Thanni oothunen uppa pottuten
Thottukkira onnum illiyae
Enna thottu kollu kutham illiyae
Hae naana naana naanaa naananaa…
Aehae naana naana naanaa naananaa…
Veedu vaasal thottam illa
Illa ennum vaattam illa
Kaasu yedhum serthadhilla
Saavi poda poottum illa
Ullathula neeyum naanum
Mosam illa
Ezhaiyoda ezha serndhaa dhosham illa
Pirinjirukka mudiyaliyae
Aaha haa
Pirikkiravan porakkaliyae
Aaha haa
Naan thoda nee undu
Nee thoda naan undu raasaatthi
Vatti edutha soththa pottutaa
Thanni oothuna uppa pottutaa
Thottukkira onnum illiyae
Enna thottu kollu kutham illiyae
Naanaa maala poda poren
Naalum aatta meikka poren
Raasaa kooda poga porra
Raani pola vaazha pora
Onna vida yaarum
Raasaadhi raasan illa
Ponnu porul paathu
Pookkaadhu vaasa mulla
Verum paiya naan virumburiyaa
Aaha haa
Pareecha vechu paakkuriyaa
Aaha haa
Unakkena samanjadhu
Unakkena samachadhu naan thaanae
Vatti edutha soththa pottutaa
Thanni oothuna uppa pottutaa
Thottukkira onnum illiyae
Enna thottu kollu kutham illiyae
Hae naana naana naanaa naananaa…
Naanaa naana naana naanaa naananaa…
வட்டி எடுத்த
சோத்தப் போட்டுட்ட
தண்ணி ஊத்துன உப்பப் போட்டுட்ட
தொட்டுக்கிற ஒண்ணும் இல்லயே
நான் உன்னைக் கொஞ்சம்
தொட்டுக்கிறவா
நான நான நானா நானனா
நா நான நான நானா நானனா
வட்டி எடுத்தேன்
சோத்தப் போட்டுட்டேன்
தண்ணி ஊத்துனே
உப்பப் போட்டுட்டேன்
தொட்டுக்கிற ஒண்ணும் இல்லயே
என்னை தொட்டு கொள்ள
குத்தம் இல்லையே...
ஏ நான நான நானா நானனா
ஏஹே நான நான நானா நானனா
வீடு வாசல் தோட்டம் இல்லை
இல்லை என்னும் வாட்டம் இல்லை
காசும் ஏதும் சேர்த்ததில்லை
சாவி போட பூட்டும் இல்லை
உள்ளத்துல நீயும் நானும்
மோசம் இல்லை
ஏழையோட ஏழை சேர்ந்தா
தோஷம் இல்லை
பிரிஞ்சிருக்க முடியலையே....
ஆ ஆஹஹா
பிரிக்கிறவன் பொறக்கலையே
ஆ ஆஹஹா
நான் தொட நீ உண்டு
நீ தொட நான் உண்டு ராசாத்தி
வட்டி எடுத்த
சோத்தப் போட்டுட்ட
தண்ணி ஊத்துன உப்பப் போட்டுட்ட
தொட்டுக்கிற ஒண்ணும் இல்லையே
என்னை தொட்டு கொள்ள
குத்தம் இல்லையே...
நானா மாலை போடப் போறேன்
நாளும் ஆட்ட மேய்க்கப் போறேன்
ராசா கூட போகப் போற
ராணி போல வாழப் போற
ஒன்ன விட யாரும்
ராசாதி ராசன் இல்லை
பொன்னு பொருள் பார்த்து
பூக்காது வாச முல்லை
வெறும் பைய நான் விரும்புறயா...
ஆ ஆஹஹா
பரீச்சை வச்சு பார்க்குறயா.....
ஆ ஆஹஹா
உனக்கென சமஞ்சது
உனக்கென சமச்சது நான்தானே
வட்டி எடுத்த
சோத்தப் போட்டுட்ட
தண்ணி ஊத்துன உப்பப் போட்டுட்ட
தொட்டுக்கிற ஒண்ணும் இல்லியே
என்னை தொட்டு கொள்ள
குத்தம் இல்லையே...
ஏ நானநான நானா நானனா
நானா நான நானா நானனா
The lyrics for Vatti Edutha were penned by Gangai Amaran.
Vatti Edutha is a Tamil film song from Gramatthu Minnal (1987).
Share this beautiful lyric line with your friends!