
Vazhkkai Oru Kannamoochi
From the movie Cooliekkaran
Read the full lyrics of Vazhkkai Oru Kannamoochi from Cooliekkaran (1987), written by T. Rajendar, in Tamil & English script.

From the movie Cooliekkaran
Read the full lyrics of Vazhkkai Oru Kannamoochi from Cooliekkaran (1987), written by T. Rajendar, in Tamil & English script.
Vaazhkkai oru kannaamoochchi
Vazhiyunthaanae maaripochchi
Vaazhkkai oru kannaa moochchi
Vazhiyunthaanae maaripochchi
Sirakodinja kiliya paaru
Siraiyil padum paattai kelu
Sirakodinja kiliya paaru
Siraiyil padum paattai kelu
Dharmam kedakkuthu jaillula
Adharmam sirikkuthu veliyila
Dharmam kedakkuthu jaillula
Adharmam sirikkuthu veliyila
Vaazhkkai oru kannaamoochchi
Vazhiyunthaanae maaripochchi
Sirakodinja kiliya paaru
Siraiyil padum paattai kelu
Sirakodinja kiliya paaru
Siraiyil padum paattai kelu
Maniyadichchaa vayiththukku soru
Neraththukku thookkam veru
Maniyadichchaa vayiththukku soru
Neraththukku thookkam veru
Jaillukkulla namakku idhu nirantharam
Veliyaethaandaa silarukku illai sudhantharam
Soththukkae poraattam nadathuthu perungkoottam
Panaththula thaerottam nadaththuthu oru koottam
Vaazhkkai oru kannaamoochchi
Vazhiyunthaanae maaripochchi
Sirakodinja kiliya paaru
Siraiyil padum paattai kelu
Sirakodinja kiliya paaru
Siraiyil padum paattai kelu
Adharmaththin aattam ellaam
Sila naalae thaakku pidikkum
Adharmaththin aattam ellaam
Sila naalae thaakku pidikkum
Unmai oru naal bhoogambam pola vedikkum
Nermai endrum puliya pola thudikkum
Natpukku kai koduppom
Nallathukku kural koduppom
Niyaayaththukku thunai povom
Ninaiththapadi nadaththiduvom
Vaazhkkai oru kannaamoochchi
Vazhiyunthaanae maaripochchi
Sirakodinja kiliya paaru
Siraiyil padum paattai kelu
Sirakodinja kiliya paaru
Siraiyil padum paattai kelu
வாழ்க்கை ஒரு கண்ணாமூச்சி
வழியுந்தானே மாறிப்போச்சி
வாழ்க்கை ஒரு கண்ணாமூச்சி
வழியுந்தானே மாறிப் போச்சி
சிறகொடிஞ்சக் கிளியப் பாரு
சிறையில் படும் பாட்டைக் கேளு
சிறகொடிஞ்சக் கிளியப் பாரு
சிறையில் படும் பாட்டைக் கேளு
தர்மம் கெடக்குது ஜெயிலுல
அதர்மம் சிரிக்குது வெளியில
தர்மம் கெடக்குது ஜெயிலுல
அதர்மம் சிரிக்குது வெளியில
வாழ்க்கை ஒரு கண்ணாமூச்சி
வழியுந்தானே மாறிப் போச்சி
சிறகொடிஞ்சக் கிளியப் பாரு
சிறையில் படும் பாட்டைக் கேளு
சிறகொடிஞ்சக் கிளியப் பாரு
சிறையில் படும் பாட்டைக் கேளு
மணியடிச்சா வயித்துக்கு சோறு
நேரத்துக்குத் தூக்கம் வேறு
மணியடிச்சா வயித்துக்கு சோறு
நேரத்துக்குத் தூக்கம் வேறு
ஜெயிலுக்குள்ள நமக்கு இது நிரந்தரம்
வெளியேதான்டா சிலருக்கு இல்லை சுதந்தரம்
சோத்துக்கே போராட்டம் நடத்துது பெருங்கூட்டம்
பணத்துல தேரோட்டம் நடத்துது ஒரு கூட்டம்
வாழ்க்கை ஒரு கண்ணாமூச்சி
வழியுந்தானே மாறிப் போச்சி
சிறகொடிஞ்சக் கிளியப் பாரு
சிறையில் படும் பாட்டைக் கேளு
சிறகொடிஞ்சக் கிளியப் பாரு
சிறையில் படும் பாட்டைக் கேளு
அதர்மத்தின் ஆட்டம் எல்லாம்
சில நாளே தாக்கு பிடிக்கும்
அதர்மத்தின் ஆட்டம் எல்லாம்
சில நாளே தாக்கு பிடிக்கும்
உண்மை ஒரு நாள் பூகம்பம் போல வெடிக்கும்
நேர்மை என்றும் புலியப் போல துடிக்கும்
நட்புக்கு கை கொடுப்போம்
நல்லதுக்குக் குரல் கொடுப்போம்
நியாயத்துக்குத் துணை போவோம்
நினைத்தபடி நடத்திடுவோம்
வாழ்க்கை ஒரு கண்ணாமூச்சி
வழியுந்தானே மாறிப் போச்சி
சிறகொடிஞ்சக் கிளியப் பாரு
சிறையில் படும் பாட்டைக் கேளு
சிறகொடிஞ்சக் கிளியப் பாரு
சிறையில் படும் பாட்டைக் கேளு....
Vaazhkkai oru kannaamoochchi
Vazhiyunthaanae maaripochchi
Vaazhkkai oru kannaa moochchi
Vazhiyunthaanae maaripochchi
Sirakodinja kiliya paaru
Siraiyil padum paattai kelu
Sirakodinja kiliya paaru
Siraiyil padum paattai kelu
Dharmam kedakkuthu jaillula
Adharmam sirikkuthu veliyila
Dharmam kedakkuthu jaillula
Adharmam sirikkuthu veliyila
Vaazhkkai oru kannaamoochchi
Vazhiyunthaanae maaripochchi
Sirakodinja kiliya paaru
Siraiyil padum paattai kelu
Sirakodinja kiliya paaru
Siraiyil padum paattai kelu
Maniyadichchaa vayiththukku soru
Neraththukku thookkam veru
Maniyadichchaa vayiththukku soru
Neraththukku thookkam veru
Jaillukkulla namakku idhu nirantharam
Veliyaethaandaa silarukku illai sudhantharam
Soththukkae poraattam nadathuthu perungkoottam
Panaththula thaerottam nadaththuthu oru koottam
Vaazhkkai oru kannaamoochchi
Vazhiyunthaanae maaripochchi
Sirakodinja kiliya paaru
Siraiyil padum paattai kelu
Sirakodinja kiliya paaru
Siraiyil padum paattai kelu
Adharmaththin aattam ellaam
Sila naalae thaakku pidikkum
Adharmaththin aattam ellaam
Sila naalae thaakku pidikkum
Unmai oru naal bhoogambam pola vedikkum
Nermai endrum puliya pola thudikkum
Natpukku kai koduppom
Nallathukku kural koduppom
Niyaayaththukku thunai povom
Ninaiththapadi nadaththiduvom
Vaazhkkai oru kannaamoochchi
Vazhiyunthaanae maaripochchi
Sirakodinja kiliya paaru
Siraiyil padum paattai kelu
Sirakodinja kiliya paaru
Siraiyil padum paattai kelu
வாழ்க்கை ஒரு கண்ணாமூச்சி
வழியுந்தானே மாறிப்போச்சி
வாழ்க்கை ஒரு கண்ணாமூச்சி
வழியுந்தானே மாறிப் போச்சி
சிறகொடிஞ்சக் கிளியப் பாரு
சிறையில் படும் பாட்டைக் கேளு
சிறகொடிஞ்சக் கிளியப் பாரு
சிறையில் படும் பாட்டைக் கேளு
தர்மம் கெடக்குது ஜெயிலுல
அதர்மம் சிரிக்குது வெளியில
தர்மம் கெடக்குது ஜெயிலுல
அதர்மம் சிரிக்குது வெளியில
வாழ்க்கை ஒரு கண்ணாமூச்சி
வழியுந்தானே மாறிப் போச்சி
சிறகொடிஞ்சக் கிளியப் பாரு
சிறையில் படும் பாட்டைக் கேளு
சிறகொடிஞ்சக் கிளியப் பாரு
சிறையில் படும் பாட்டைக் கேளு
மணியடிச்சா வயித்துக்கு சோறு
நேரத்துக்குத் தூக்கம் வேறு
மணியடிச்சா வயித்துக்கு சோறு
நேரத்துக்குத் தூக்கம் வேறு
ஜெயிலுக்குள்ள நமக்கு இது நிரந்தரம்
வெளியேதான்டா சிலருக்கு இல்லை சுதந்தரம்
சோத்துக்கே போராட்டம் நடத்துது பெருங்கூட்டம்
பணத்துல தேரோட்டம் நடத்துது ஒரு கூட்டம்
வாழ்க்கை ஒரு கண்ணாமூச்சி
வழியுந்தானே மாறிப் போச்சி
சிறகொடிஞ்சக் கிளியப் பாரு
சிறையில் படும் பாட்டைக் கேளு
சிறகொடிஞ்சக் கிளியப் பாரு
சிறையில் படும் பாட்டைக் கேளு
அதர்மத்தின் ஆட்டம் எல்லாம்
சில நாளே தாக்கு பிடிக்கும்
அதர்மத்தின் ஆட்டம் எல்லாம்
சில நாளே தாக்கு பிடிக்கும்
உண்மை ஒரு நாள் பூகம்பம் போல வெடிக்கும்
நேர்மை என்றும் புலியப் போல துடிக்கும்
நட்புக்கு கை கொடுப்போம்
நல்லதுக்குக் குரல் கொடுப்போம்
நியாயத்துக்குத் துணை போவோம்
நினைத்தபடி நடத்திடுவோம்
வாழ்க்கை ஒரு கண்ணாமூச்சி
வழியுந்தானே மாறிப் போச்சி
சிறகொடிஞ்சக் கிளியப் பாரு
சிறையில் படும் பாட்டைக் கேளு
சிறகொடிஞ்சக் கிளியப் பாரு
சிறையில் படும் பாட்டைக் கேளு....
The lyrics for Vazhkkai Oru Kannamoochi were penned by T. Rajendar.
Vazhkkai Oru Kannamoochi is a Tamil film song from Cooliekkaran (1987).
Share this beautiful lyric line with your friends!