
Veedu Thedi Vanthathu
From the movie Pennin Vazhkkai
Read the full lyrics of Veedu Thedi Vanthathu from Pennin Vazhkkai (1981), sung by P. Susheela and P. Jayachandran and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Pennin Vazhkkai
Read the full lyrics of Veedu Thedi Vanthathu from Pennin Vazhkkai (1981), sung by P. Susheela and P. Jayachandran and written by Kannadasan, in Tamil & English script.
Veedu thedi vanthathu
Nalla vaazhvu enbathu
Edhirpaarththathu indru pooththathu
Nalam aayiram naam kaanaa
Veedu thedi vanthathu
Annai thanthai yaavum
En annan allavo
Unnaiyandri veru orr ulagam ullatho
Anu mullai vaasam
Intha annan thangai paasam
Idhu naalum vaazha vendum
Varungkaalangal vanna kolangal
Minnum maaligai aagaatho
Veedu thedi vanthathu
Nalla vaazhvu enbathu
Edhirpaarththathu indru pooththathu
Nalam aayiram naam kaanaa
Veedu thedi vanthathu
Kaalam endra kadalil
Naam kalangi vaadinom
Kadavul seitha karunai
Naam karaiyai naadinom
Nandri solla vendum
Solla vaarththai enna thondrum
Intha ullam ondru pothum
Oru thaai madi vantha paingili
Indru punnagai kondaada
Veedu thedi vanthathu
Nalla vaazhvu enbathu
Edhirpaarththathu indru pooththathu
Nalam aayiram naam kaanaa
Annan maalai sooda
Orr anni vendumae
Thangai unnai kaakka
Orr thalaivan vendumae
Maman magalai venda
Unthan madiyil pillai thondra
Adhai naamum kaana vendum
Pala aasaigal intha velaiyil
Enna oonjalil aadaatho
Veedu thedi vanthathu
வீடு தேடி வந்தது
நல்ல வாழ்வு என்பது
எதிர்பார்த்தது இன்று பூத்தது
நலம் ஆயிரம் நாம் காண
வீடு தேடி வந்தது
அன்னை தந்தை யாவும்
என் அண்ணன் அல்லவோ
உன்னையன்றி வேறு ஓர் உலகம் உள்ளதோ
அன்பு முல்லை வாசம்
இந்த அண்ணன் தங்கை பாசம்
இது நாளும் வாழ வேண்டும்
வருகாலங்கள் வண்ணக் கோலங்கள்
மின்னும் மாளிகை ஆகாதோ
வீடு தேடி வந்தது
நல்ல வாழ்வு என்பது
எதிர்பார்த்தது இன்று பூத்தது
நலம் ஆயிரம் நாம் காண
வீடு தேடி வந்தது
காலம் என்ற கடலில்
நாம் கலங்கி வாடினோம்
கடவுள் செய்த கருணை
நாம் கரையை நாடினோம்
நன்றி சொல்ல வேண்டும்
சொல்ல வார்த்தை என்ன தோன்றும்
இந்த உள்ளம் ஒன்று போதும்
ஒரு தாய் மடி வந்த பைங்கிளி
இன்று புன்னகை கொண்டாட
வீடு தேடி வந்தது
நல்ல வாழ்வு என்பது
எதிர்பார்த்தது இன்று பூத்தது
நலம் ஆயிரம் நாம் காண
அண்ணன் மாலை சூட
ஓர் அண்ணி வேண்டுமே
தங்கை உன்னை காக்க
ஓர் தலைவன் வேண்டுமே
மாமன் மகளை வேண்ட
உந்தன் மடியில் பிள்ளை தோன்ற
அதை நாமும் காண வேண்டும்
பல ஆசைகள் இந்த வேளையில்
எண்ண ஊஞ்சலில் ஆடாதோ
இருவர் : வீடு தேடி வந்தது
Veedu thedi vanthathu
Nalla vaazhvu enbathu
Edhirpaarththathu indru pooththathu
Nalam aayiram naam kaanaa
Veedu thedi vanthathu
Annai thanthai yaavum
En annan allavo
Unnaiyandri veru orr ulagam ullatho
Anu mullai vaasam
Intha annan thangai paasam
Idhu naalum vaazha vendum
Varungkaalangal vanna kolangal
Minnum maaligai aagaatho
Veedu thedi vanthathu
Nalla vaazhvu enbathu
Edhirpaarththathu indru pooththathu
Nalam aayiram naam kaanaa
Veedu thedi vanthathu
Kaalam endra kadalil
Naam kalangi vaadinom
Kadavul seitha karunai
Naam karaiyai naadinom
Nandri solla vendum
Solla vaarththai enna thondrum
Intha ullam ondru pothum
Oru thaai madi vantha paingili
Indru punnagai kondaada
Veedu thedi vanthathu
Nalla vaazhvu enbathu
Edhirpaarththathu indru pooththathu
Nalam aayiram naam kaanaa
Annan maalai sooda
Orr anni vendumae
Thangai unnai kaakka
Orr thalaivan vendumae
Maman magalai venda
Unthan madiyil pillai thondra
Adhai naamum kaana vendum
Pala aasaigal intha velaiyil
Enna oonjalil aadaatho
Veedu thedi vanthathu
வீடு தேடி வந்தது
நல்ல வாழ்வு என்பது
எதிர்பார்த்தது இன்று பூத்தது
நலம் ஆயிரம் நாம் காண
வீடு தேடி வந்தது
அன்னை தந்தை யாவும்
என் அண்ணன் அல்லவோ
உன்னையன்றி வேறு ஓர் உலகம் உள்ளதோ
அன்பு முல்லை வாசம்
இந்த அண்ணன் தங்கை பாசம்
இது நாளும் வாழ வேண்டும்
வருகாலங்கள் வண்ணக் கோலங்கள்
மின்னும் மாளிகை ஆகாதோ
வீடு தேடி வந்தது
நல்ல வாழ்வு என்பது
எதிர்பார்த்தது இன்று பூத்தது
நலம் ஆயிரம் நாம் காண
வீடு தேடி வந்தது
காலம் என்ற கடலில்
நாம் கலங்கி வாடினோம்
கடவுள் செய்த கருணை
நாம் கரையை நாடினோம்
நன்றி சொல்ல வேண்டும்
சொல்ல வார்த்தை என்ன தோன்றும்
இந்த உள்ளம் ஒன்று போதும்
ஒரு தாய் மடி வந்த பைங்கிளி
இன்று புன்னகை கொண்டாட
வீடு தேடி வந்தது
நல்ல வாழ்வு என்பது
எதிர்பார்த்தது இன்று பூத்தது
நலம் ஆயிரம் நாம் காண
அண்ணன் மாலை சூட
ஓர் அண்ணி வேண்டுமே
தங்கை உன்னை காக்க
ஓர் தலைவன் வேண்டுமே
மாமன் மகளை வேண்ட
உந்தன் மடியில் பிள்ளை தோன்ற
அதை நாமும் காண வேண்டும்
பல ஆசைகள் இந்த வேளையில்
எண்ண ஊஞ்சலில் ஆடாதோ
இருவர் : வீடு தேடி வந்தது
The song Veedu Thedi Vanthathu from the movie Pennin Vazhkkai was sung by P. Susheela and P. Jayachandran.
The music for Pennin Vazhkkai (1981) was composed by G. K. Venkatesh.
The lyrics for Veedu Thedi Vanthathu were penned by Kannadasan.
Veedu Thedi Vanthathu is a Tamil film song from Pennin Vazhkkai (1981).
Share this beautiful lyric line with your friends!