Click any line to highlight and share it as a quote!
Female

Veedu thedi vanthathu

Nalla vaazhvu enbathu

Edhirpaarththathu indru pooththathu

Nalam aayiram naam kaanaa

Female

Veedu thedi vanthathu

Female

Annai thanthai yaavum

En annan allavo

Male

Unnaiyandri veru orr ulagam ullatho

Female

Anu mullai vaasam

Intha annan thangai paasam

Idhu naalum vaazha vendum

Male

Varungkaalangal vanna kolangal

Minnum maaligai aagaatho

Female

Veedu thedi vanthathu

Nalla vaazhvu enbathu

Edhirpaarththathu indru pooththathu

Nalam aayiram naam kaanaa

Female

Veedu thedi vanthathu

Male

Kaalam endra kadalil

Naam kalangi vaadinom

Female

Kadavul seitha karunai

Naam karaiyai naadinom

Male

Nandri solla vendum

Female

Solla vaarththai enna thondrum

Male

Intha ullam ondru pothum

Female

Oru thaai madi vantha paingili

Indru punnagai kondaada

Male

Veedu thedi vanthathu

Nalla vaazhvu enbathu

Edhirpaarththathu indru pooththathu

Nalam aayiram naam kaanaa

Female

Annan maalai sooda

Orr anni vendumae

Male

Thangai unnai kaakka

Orr thalaivan vendumae

Female

Maman magalai venda

Male

Unthan madiyil pillai thondra

Female

Adhai naamum kaana vendum

Male

Pala aasaigal intha velaiyil

Enna oonjalil aadaatho

Both

Veedu thedi vanthathu

பெண்

வீடு தேடி வந்தது

நல்ல வாழ்வு என்பது

எதிர்பார்த்தது இன்று பூத்தது

நலம் ஆயிரம் நாம் காண

பெண்

வீடு தேடி வந்தது

பெண்

அன்னை தந்தை யாவும்

என் அண்ணன் அல்லவோ

ஆண்

உன்னையன்றி வேறு ஓர் உலகம் உள்ளதோ

பெண்

அன்பு முல்லை வாசம்

இந்த அண்ணன் தங்கை பாசம்

இது நாளும் வாழ வேண்டும்

ஆண்

வருகாலங்கள் வண்ணக் கோலங்கள்

மின்னும் மாளிகை ஆகாதோ

பெண்

வீடு தேடி வந்தது

நல்ல வாழ்வு என்பது

எதிர்பார்த்தது இன்று பூத்தது

நலம் ஆயிரம் நாம் காண

பெண்

வீடு தேடி வந்தது

ஆண்

காலம் என்ற கடலில்

நாம் கலங்கி வாடினோம்

பெண்

கடவுள் செய்த கருணை

நாம் கரையை நாடினோம்

ஆண்

நன்றி சொல்ல வேண்டும்

பெண்

சொல்ல வார்த்தை என்ன தோன்றும்

ஆண்

இந்த உள்ளம் ஒன்று போதும்

பெண்

ஒரு தாய் மடி வந்த பைங்கிளி

இன்று புன்னகை கொண்டாட

ஆண்

வீடு தேடி வந்தது

நல்ல வாழ்வு என்பது

எதிர்பார்த்தது இன்று பூத்தது

நலம் ஆயிரம் நாம் காண

பெண்

அண்ணன் மாலை சூட

ஓர் அண்ணி வேண்டுமே

ஆண்

தங்கை உன்னை காக்க

ஓர் தலைவன் வேண்டுமே

பெண்

மாமன் மகளை வேண்ட

ஆண்

உந்தன் மடியில் பிள்ளை தோன்ற

பெண்

அதை நாமும் காண வேண்டும்

ஆண்

பல ஆசைகள் இந்த வேளையில்

எண்ண ஊஞ்சலில் ஆடாதோ

இருவர் : வீடு தேடி வந்தது

English Script

Female

Veedu thedi vanthathu

Nalla vaazhvu enbathu

Edhirpaarththathu indru pooththathu

Nalam aayiram naam kaanaa

Female

Veedu thedi vanthathu

Female

Annai thanthai yaavum

En annan allavo

Male

Unnaiyandri veru orr ulagam ullatho

Female

Anu mullai vaasam

Intha annan thangai paasam

Idhu naalum vaazha vendum

Male

Varungkaalangal vanna kolangal

Minnum maaligai aagaatho

Female

Veedu thedi vanthathu

Nalla vaazhvu enbathu

Edhirpaarththathu indru pooththathu

Nalam aayiram naam kaanaa

Female

Veedu thedi vanthathu

Male

Kaalam endra kadalil

Naam kalangi vaadinom

Female

Kadavul seitha karunai

Naam karaiyai naadinom

Male

Nandri solla vendum

Female

Solla vaarththai enna thondrum

Male

Intha ullam ondru pothum

Female

Oru thaai madi vantha paingili

Indru punnagai kondaada

Male

Veedu thedi vanthathu

Nalla vaazhvu enbathu

Edhirpaarththathu indru pooththathu

Nalam aayiram naam kaanaa

Female

Annan maalai sooda

Orr anni vendumae

Male

Thangai unnai kaakka

Orr thalaivan vendumae

Female

Maman magalai venda

Male

Unthan madiyil pillai thondra

Female

Adhai naamum kaana vendum

Male

Pala aasaigal intha velaiyil

Enna oonjalil aadaatho

Both

Veedu thedi vanthathu

தமிழ் வரிகள்

பெண்

வீடு தேடி வந்தது

நல்ல வாழ்வு என்பது

எதிர்பார்த்தது இன்று பூத்தது

நலம் ஆயிரம் நாம் காண

பெண்

வீடு தேடி வந்தது

பெண்

அன்னை தந்தை யாவும்

என் அண்ணன் அல்லவோ

ஆண்

உன்னையன்றி வேறு ஓர் உலகம் உள்ளதோ

பெண்

அன்பு முல்லை வாசம்

இந்த அண்ணன் தங்கை பாசம்

இது நாளும் வாழ வேண்டும்

ஆண்

வருகாலங்கள் வண்ணக் கோலங்கள்

மின்னும் மாளிகை ஆகாதோ

பெண்

வீடு தேடி வந்தது

நல்ல வாழ்வு என்பது

எதிர்பார்த்தது இன்று பூத்தது

நலம் ஆயிரம் நாம் காண

பெண்

வீடு தேடி வந்தது

ஆண்

காலம் என்ற கடலில்

நாம் கலங்கி வாடினோம்

பெண்

கடவுள் செய்த கருணை

நாம் கரையை நாடினோம்

ஆண்

நன்றி சொல்ல வேண்டும்

பெண்

சொல்ல வார்த்தை என்ன தோன்றும்

ஆண்

இந்த உள்ளம் ஒன்று போதும்

பெண்

ஒரு தாய் மடி வந்த பைங்கிளி

இன்று புன்னகை கொண்டாட

ஆண்

வீடு தேடி வந்தது

நல்ல வாழ்வு என்பது

எதிர்பார்த்தது இன்று பூத்தது

நலம் ஆயிரம் நாம் காண

பெண்

அண்ணன் மாலை சூட

ஓர் அண்ணி வேண்டுமே

ஆண்

தங்கை உன்னை காக்க

ஓர் தலைவன் வேண்டுமே

பெண்

மாமன் மகளை வேண்ட

ஆண்

உந்தன் மடியில் பிள்ளை தோன்ற

பெண்

அதை நாமும் காண வேண்டும்

ஆண்

பல ஆசைகள் இந்த வேளையில்

எண்ண ஊஞ்சலில் ஆடாதோ

இருவர் : வீடு தேடி வந்தது

Frequently Asked Questions

The song Veedu Thedi Vanthathu from the movie Pennin Vazhkkai was sung by P. Susheela and P. Jayachandran.

The music for Pennin Vazhkkai (1981) was composed by G. K. Venkatesh.

The lyrics for Veedu Thedi Vanthathu were penned by Kannadasan.

Veedu Thedi Vanthathu is a Tamil film song from Pennin Vazhkkai (1981).