Veenai sirippu
Aasai azhaippu
Vaedham paadattumaa…
Maalai mayakkam
Ennai mayakkum
Manjam naalaagumaa…
Veenai sirippu
Aasai azhaippu
Vaedham paadattumaa…
Maalai mayakkam
Ennai mayakkum
Manjam naalaagumaa…
{Poosiya sandhanam
Maarbinil saaindhadhum
Kannam thadamaagumaa…} (2)
{Pongiya kungkumam
Sengkani vaai idhazh
Engum vilaiyaadumaa….} (2)
Vizhi orangal
Kadhai pesumo…
Thaen amudhinil mazhai vara
Naadhangal uruvaagumo….
Azhagiya thirumugamadhil
Naanangal vilaiyaadumo…
Idai enum siru kodithanil
Vaanangal kavipaadumo…oo ooo
Veenai sirippu
Aasai azhaippu
Vaedham paadattumaa…
Maalai mayakkam
Ennai mayakkum
Manjam naalaagumaa…
Manmadha mandhiram
Maalaiyil kettadhum
Ennam alaiyaagumo
{Mangala naadagam
Palliyil vandhadhum
Penmai vilaiyaagumo} (2)
Rathi naer vandhu
Malar thoovumae
Orae ragasiya kavidhaiyil
Aanandham kalaiaagumae
Ilaiyodu malarena dhinam
Ullangal uravaadumo
Iruvarum oru nilai pera
Deivangal thunaiyaagumo
Veenai sirippu
Aasai azhaippu
Vaedham paadattumaa…
Maalai mayakkam
Ennai mayakkum
Manjam naalaagumaa…
வீணை சிரிப்பு
ஆசை அழைப்பு
வேதம் பாடட்டுமா
மாலை மயக்கம்
என்னை மயக்கும்
மஞ்சம் நாளாகுமா
வீணை சிரிப்பு
ஆசை அழைப்பு
வேதம் பாடட்டுமா
மாலை மயக்கம்
என்னை மயக்கும்
மஞ்சம் நாளாகுமா
{பூசிய சந்தனம்
மார்பினில் சாய்ந்ததும்
கன்னம் தடமாகுமா....} (2)
{பொங்கிய குங்குமம்
செங்கனி வாய் இதழ்
எங்கும் விளையாடுமா....} (2)
விழி ஓரங்கள்
கதை பேசுமோ.....
தேன் அமுதினில் மழை வர
நாதங்கள் உருவாகுமோ....
அழகிய திருமுகமதில்
நாணங்கள் விளையாடுமோ
இடை எனும் சிறு கொடிதனில்
வானங்கள் கவிபாடுமோ....ஓ ஓஒ
வீணை சிரிப்பு
ஆசை அழைப்பு
வேதம் பாடட்டுமா
மாலை மயக்கம்
என்னை மயக்கும்
மஞ்சம் நாளாகுமா
மன்மத மந்திரம்
மாலையில் கேட்டதும்
எண்ணம் அலையாகுமோ
{மங்கள நாடகம்
பள்ளியில் வந்ததும்
பெண்மை விலையாகுமோ} (2)
ரதி நேர் வந்து
மலர் தூவுமே
ஒரே ரகசிய கவிதையில்
ஆனந்தம் கலை ஆகுமா
இலையோடு மலரென தினம்
உள்ளங்கள் உறவாடுமோ
இருவரும் ஒரு நிலை பெற
தெய்வங்கள் துணையாகுமோ
வீணை சிரிப்பு
ஆசை அழைப்பு
வேதம் பாடட்டுமா.......
மாலை மயக்கம்
என்னை மயக்கும்
மஞ்சம் நாளாகுமா .......
English Script
Veenai sirippu
Aasai azhaippu
Vaedham paadattumaa…
Maalai mayakkam
Ennai mayakkum
Manjam naalaagumaa…
Veenai sirippu
Aasai azhaippu
Vaedham paadattumaa…
Maalai mayakkam
Ennai mayakkum
Manjam naalaagumaa…
{Poosiya sandhanam
Maarbinil saaindhadhum
Kannam thadamaagumaa…} (2)
{Pongiya kungkumam
Sengkani vaai idhazh
Engum vilaiyaadumaa….} (2)
Vizhi orangal
Kadhai pesumo…
Thaen amudhinil mazhai vara
Naadhangal uruvaagumo….
Azhagiya thirumugamadhil
Naanangal vilaiyaadumo…
Idai enum siru kodithanil
Vaanangal kavipaadumo…oo ooo
Veenai sirippu
Aasai azhaippu
Vaedham paadattumaa…
Maalai mayakkam
Ennai mayakkum
Manjam naalaagumaa…
Manmadha mandhiram
Maalaiyil kettadhum
Ennam alaiyaagumo
{Mangala naadagam
Palliyil vandhadhum
Penmai vilaiyaagumo} (2)
Rathi naer vandhu
Malar thoovumae
Orae ragasiya kavidhaiyil
Aanandham kalaiaagumae
Ilaiyodu malarena dhinam
Ullangal uravaadumo
Iruvarum oru nilai pera
Deivangal thunaiyaagumo
Veenai sirippu
Aasai azhaippu
Vaedham paadattumaa…
Maalai mayakkam
Ennai mayakkum
Manjam naalaagumaa…
தமிழ் வரிகள்
வீணை சிரிப்பு
ஆசை அழைப்பு
வேதம் பாடட்டுமா
மாலை மயக்கம்
என்னை மயக்கும்
மஞ்சம் நாளாகுமா
வீணை சிரிப்பு
ஆசை அழைப்பு
வேதம் பாடட்டுமா
மாலை மயக்கம்
என்னை மயக்கும்
மஞ்சம் நாளாகுமா
{பூசிய சந்தனம்
மார்பினில் சாய்ந்ததும்
கன்னம் தடமாகுமா....} (2)
{பொங்கிய குங்குமம்
செங்கனி வாய் இதழ்
எங்கும் விளையாடுமா....} (2)
விழி ஓரங்கள்
கதை பேசுமோ.....
தேன் அமுதினில் மழை வர
நாதங்கள் உருவாகுமோ....
அழகிய திருமுகமதில்
நாணங்கள் விளையாடுமோ
இடை எனும் சிறு கொடிதனில்
வானங்கள் கவிபாடுமோ....ஓ ஓஒ
வீணை சிரிப்பு
ஆசை அழைப்பு
வேதம் பாடட்டுமா
மாலை மயக்கம்
என்னை மயக்கும்
மஞ்சம் நாளாகுமா
மன்மத மந்திரம்
மாலையில் கேட்டதும்
எண்ணம் அலையாகுமோ
{மங்கள நாடகம்
பள்ளியில் வந்ததும்
பெண்மை விலையாகுமோ} (2)
ரதி நேர் வந்து
மலர் தூவுமே
ஒரே ரகசிய கவிதையில்
ஆனந்தம் கலை ஆகுமா
இலையோடு மலரென தினம்
உள்ளங்கள் உறவாடுமோ
இருவரும் ஒரு நிலை பெற
தெய்வங்கள் துணையாகுமோ
வீணை சிரிப்பு
ஆசை அழைப்பு
வேதம் பாடட்டுமா.......
மாலை மயக்கம்
என்னை மயக்கும்
மஞ்சம் நாளாகுமா .......
Frequently Asked Questions
The lyrics for Veenai Sirippu were penned by Kannadasan.
Veenai Sirippu is a Tamil film song from Nool Veli (1979).
