
Velava Thiru
From the movie Valli Deivanai
Read the full lyrics of Velava Thiru from Valli Deivanai (1973), sung by S. Varalakshmi and written by Senthurai Marudha Muthu, in Tamil & English script.

From the movie Valli Deivanai
Read the full lyrics of Velava Thiru from Valli Deivanai (1973), sung by S. Varalakshmi and written by Senthurai Marudha Muthu, in Tamil & English script.
Velava thiru amarar kula thalaiva
Amudha thamizhil unai paadum varam arulum
Velava thiru amarar kula thalaiva
Amudha thamizhil unai paadum varam arulum
Velava
Vendum bodhellaam vara vendum muruga…aa..aa…
Vendum bodhellaam vara vendum muruga
Vendum bodhellaam vara vendum muruga
Saravana bava kumaranae velanae
Kandhanae kadambanae karunai tharum
Velava thiru amarar kula thalaivaa
Amudha thamizhil unai paadum varam arulum
Velava
Deivaanai thunai yirukka thedi kuramagalai
Devi endru kondathaeno muruga
Deivaanai thunai yirukka thedi kuramagalai
Devi endru kondathaeno
Indha ponnaana ulaginil vedhangal yendhi
Samathuvam thazhaithidathaanoo
Iru kaiyaalum vanangi naan nenjaara thudhithaen…murugaa..aaaa..aa..
Iru kaiyaalum vanangi naan nenjaara thudhithaen..
Velum mayilum enaiyaalumae
Un paadhamae maravamalae
Manam magizhavae nalam seravae
Valam soozhavae vaarumae karunai tharum
Velava thiru amarar kula thalaivaa
Amudha thamizhil unai paadum varam arulum
Velava..aaa…
வேலவா திரு அமரர் குலத் தலைவா
அமுதத் தமிழில் உனை பாடும் வரமருளும்
வேலவா திரு அமரர் குலத் தலைவா
அமுதத் தமிழில் உனை பாடும் வரமருளும்
வேலவா
வேண்டும்போதெல்லாம் வர வேண்டும் முருகா ஆ..ஆ..
வேண்டும்போதெல்லாம் வர வேண்டும் முருகா
வேண்டும்போதெல்லாம் வர வேண்டும் முருகா
சரவணபவ குமரனே வேலனே
கந்தனே கடம்பனே கருணை தரும்
வேலவா திரு அமரர் குலத் தலைவா.......
அமுதத் தமிழில் உனை பாடும் வரமருளும்
வேலவா
தெய்வானை துணையிருக்க தேடிக் குறமகளை
தேவி என்று கொண்டதேனோ முருகா.....
தெய்வானை துணையிருக்க தேடிக் குறமகளை
தேவி என்று கொண்டதேனோ
இந்தப் பொன்னான உலகினில் வேதங்கள் ஏந்தி
சமத்துவம் தழைத்திடதானோ.....
இரு கையாலும் வணங்கி நான் நெஞ்சார துதித்தால்
முருகர்...ஆஅ..ஆஅ..
இரு கையாலும் வணங்கி நான் நெஞ்சார துதித்தால்
வேலும் மயிலும் எனையாளுமே
உன் பாதமே மறவாமலே மனம் மகிழவே
நலம் சேரவே வளம் சூழவே வாருமே கருணை தரும்
வேலவா திரு அமரர் குலத் தலைவா
அமுதத் தமிழில் உனை பாடும் வரமருளும்
வேலவா...ஆஅ ..
Velava thiru amarar kula thalaiva
Amudha thamizhil unai paadum varam arulum
Velava thiru amarar kula thalaiva
Amudha thamizhil unai paadum varam arulum
Velava
Vendum bodhellaam vara vendum muruga…aa..aa…
Vendum bodhellaam vara vendum muruga
Vendum bodhellaam vara vendum muruga
Saravana bava kumaranae velanae
Kandhanae kadambanae karunai tharum
Velava thiru amarar kula thalaivaa
Amudha thamizhil unai paadum varam arulum
Velava
Deivaanai thunai yirukka thedi kuramagalai
Devi endru kondathaeno muruga
Deivaanai thunai yirukka thedi kuramagalai
Devi endru kondathaeno
Indha ponnaana ulaginil vedhangal yendhi
Samathuvam thazhaithidathaanoo
Iru kaiyaalum vanangi naan nenjaara thudhithaen…murugaa..aaaa..aa..
Iru kaiyaalum vanangi naan nenjaara thudhithaen..
Velum mayilum enaiyaalumae
Un paadhamae maravamalae
Manam magizhavae nalam seravae
Valam soozhavae vaarumae karunai tharum
Velava thiru amarar kula thalaivaa
Amudha thamizhil unai paadum varam arulum
Velava..aaa…
வேலவா திரு அமரர் குலத் தலைவா
அமுதத் தமிழில் உனை பாடும் வரமருளும்
வேலவா திரு அமரர் குலத் தலைவா
அமுதத் தமிழில் உனை பாடும் வரமருளும்
வேலவா
வேண்டும்போதெல்லாம் வர வேண்டும் முருகா ஆ..ஆ..
வேண்டும்போதெல்லாம் வர வேண்டும் முருகா
வேண்டும்போதெல்லாம் வர வேண்டும் முருகா
சரவணபவ குமரனே வேலனே
கந்தனே கடம்பனே கருணை தரும்
வேலவா திரு அமரர் குலத் தலைவா.......
அமுதத் தமிழில் உனை பாடும் வரமருளும்
வேலவா
தெய்வானை துணையிருக்க தேடிக் குறமகளை
தேவி என்று கொண்டதேனோ முருகா.....
தெய்வானை துணையிருக்க தேடிக் குறமகளை
தேவி என்று கொண்டதேனோ
இந்தப் பொன்னான உலகினில் வேதங்கள் ஏந்தி
சமத்துவம் தழைத்திடதானோ.....
இரு கையாலும் வணங்கி நான் நெஞ்சார துதித்தால்
முருகர்...ஆஅ..ஆஅ..
இரு கையாலும் வணங்கி நான் நெஞ்சார துதித்தால்
வேலும் மயிலும் எனையாளுமே
உன் பாதமே மறவாமலே மனம் மகிழவே
நலம் சேரவே வளம் சூழவே வாருமே கருணை தரும்
வேலவா திரு அமரர் குலத் தலைவா
அமுதத் தமிழில் உனை பாடும் வரமருளும்
வேலவா...ஆஅ ..
The song Velava Thiru from the movie Valli Deivanai was sung by S. Varalakshmi.
The music for Valli Deivanai (1973) was composed by N. S. Thiyagarajan.
The lyrics for Velava Thiru were penned by Senthurai Marudha Muthu.
Velava Thiru is a Tamil film song from Valli Deivanai (1973).
Share this beautiful lyric line with your friends!