
Velli Nilavai
From the movie Aagaya Pookkal -1995
Read the full lyrics of Velli Nilavai from Aagaya Pookkal -1995 (1995), sung by Mano and K. S. Chitra and written by Vaali, in Tamil & English script.

From the movie Aagaya Pookkal -1995
Read the full lyrics of Velli Nilavai from Aagaya Pookkal -1995 (1995), sung by Mano and K. S. Chitra and written by Vaali, in Tamil & English script.
Lala laa lala laa
Lalalaa lalalaa
Laa laa laa lalalaa
Laalaa laa lalalaalalalaa
Velli nilaavai
Alli eduppen kaiyodu
Idhu vanna kanaavai
Kondu varumo kannodu
Idhu velli vizhaavai
Etti pidikkum santhosam
Unnai vittuvidaathu
Otti irukkum ullaasam
Vizhiyoram sila neram
Enna manmatha naadagamo
Arangerum suga raagam
Nalla mangala keerththanamo
Idaiveli thevaiyillaiyadi
En rasaaththi
Idhu velli vizhaavai
Etti pidikkum santhosam
Unnai vittuvidaathu
Otti irukkum ullaasam
……………….
Uchcharippaen naalum
Unnudaiya perai
Achchadikkum ullam allavaa
Chiththiravathai polae
Unnazhagai naalum
Poththi vaikkum
Ennam allavaa
Mella mella neeyum
Killa killa melum
Minnugira kannamellaam
Thennai ilaneerum
Sengarumbu saarum
Thekki vaiththa kinnamallavaa
Nenjadai maanoru
Panjanaiyaanathu
Naayagan kannuranga
Kaigalum ingoru kattilumaanathu
Kaaviya penn uranga
Intha poompaavai thegam
Unthan poonjolai aagum
Velli nilaavai
Oru velli nilaavai
Alli eduppen kaiyodu
Idhu vanna kanaavai
Kondu varumo kannodu
……………….
Selai katti oorai
Suttri varum therai
Maalaiyida kaaththirukiraen
Velai varum endru
Vendi kondu indru
Naanum edhirpaarththu nirkkiraen
Thoothu solla yaarum
Thozhi illaiyendru
Thogai mayil vaadi nindrathae
Kanni magal rathai
Kaal nadakkum paathai
Kannan vazhi thedi nindrathae
Mangala melangal
Kottidum nerangal
Vanthidum paingiliyae
Thaaliyai kandathum
Thamarai poomugam
Saernthidum un madiyae
Idhu pooveega pantham nalla
Deiveega sontham
Velli vizhaavai
Idhu velli vizhaavai
Etti pidikkum santhosam
Unnai vittuvidaathu
Otti irukkum ullaasam
லல லா லல லா
லலலா லலலா
லா லா லா லலலா
லா லா லா லலலாலலலா
வெள்ளி நிலாவை
அள்ளி எடுப்பேன் கையோடு
இது வண்ணக் கனாவைக்
கொண்டு வருமோ கண்ணோடு
இது வெள்ளி விழாவை
எட்டிப் பிடிக்கும் சந்தோசம்
உன்னை விட்டுவிடாது
ஒட்டி இருக்கும் உல்லாசம்
விழியோரம் சில நேரம்
என்ன மன்மத நாடகமோ
அரங்கேறும் சுக ராகம்
நல்ல மங்கல கீர்த்தனமோ
இடைவெளி தேவையில்லையடி
என் ராசாத்தி
இது வெள்ளி விழாவை
எட்டிப் பிடிக்கும் சந்தோசம்
உன்னை விட்டுவிடாது
ஒட்டி இருக்கும் உல்லாசம்
.................................
உச்சரிப்பேன் நாளும்
உன்னுடைய பேரை
அச்சடிக்கும் உள்ளம் அல்லவா
சித்திரத்தை போலே
உன்னழகை நாளும்
பொத்தி வைக்கும்
எண்ணம் அல்லவா
மெல்ல மெல்ல நீயும்
கிள்ள கிள்ள மேலும்
மின்னுகிற கன்னமல்லவா
தென்னை இளநீரும்
செங்கரும்பு சாறும்
தேக்கி வைத்த கிண்ணமல்லவா
நெஞ்சடை மானொரு
பஞ்சணையானது
நாயகன் கண்ணுறங்க
கைகளும் இங்கொரு கட்டிலுமானது
காவியப் பெண் உறங்க
இந்த பூம்பாவை தேகம்
உந்தன் பூஞ்சோலை ஆகும்
வெள்ளி நிலாவை
ஒரு வெள்ளி நிலாவை
அள்ளி எடுப்பேன் கையோடு
இது வண்ணக் கனாவைக்
கொண்டு வருமோ கண்ணோடு
.......................................
சேலைக் கட்டி ஊரை
சுற்றி வரும் தேரை
மாலையிட காத்திருக்கிறேன்
வேளை வரும் என்று
வேண்டிக் கொண்டு இன்று
நானும் எதிர்பார்த்து நிற்கிறேன்
தூது சொல்ல யாரும்
தோழி இல்லையென்று
தோகை மயில் வாடி நின்றதே
கன்னி மகள் ராதை
கால் நடக்கும் பாதை
கண்ணன் வழி தேடி நின்றதே
மங்கள மேளங்கள்
கொட்டிடும் நேரங்கள்
வந்திடும் பைங்கிளியே
தாலியைக் கண்டதும்
தாமரைப் பூமுகம்
சேர்ந்திடும் உன் மடியே
இது பூர்வீக பந்தம் நல்ல
தெய்வீக சொந்தம்
வெள்ளி விழாவை
இது வெள்ளி விழாவை
எட்டிப் பிடிக்கும் சந்தோசம்
உன்னை விட்டுவிடாது
ஒட்டி இருக்கும் உல்லாசம்
Lala laa lala laa
Lalalaa lalalaa
Laa laa laa lalalaa
Laalaa laa lalalaalalalaa
Velli nilaavai
Alli eduppen kaiyodu
Idhu vanna kanaavai
Kondu varumo kannodu
Idhu velli vizhaavai
Etti pidikkum santhosam
Unnai vittuvidaathu
Otti irukkum ullaasam
Vizhiyoram sila neram
Enna manmatha naadagamo
Arangerum suga raagam
Nalla mangala keerththanamo
Idaiveli thevaiyillaiyadi
En rasaaththi
Idhu velli vizhaavai
Etti pidikkum santhosam
Unnai vittuvidaathu
Otti irukkum ullaasam
……………….
Uchcharippaen naalum
Unnudaiya perai
Achchadikkum ullam allavaa
Chiththiravathai polae
Unnazhagai naalum
Poththi vaikkum
Ennam allavaa
Mella mella neeyum
Killa killa melum
Minnugira kannamellaam
Thennai ilaneerum
Sengarumbu saarum
Thekki vaiththa kinnamallavaa
Nenjadai maanoru
Panjanaiyaanathu
Naayagan kannuranga
Kaigalum ingoru kattilumaanathu
Kaaviya penn uranga
Intha poompaavai thegam
Unthan poonjolai aagum
Velli nilaavai
Oru velli nilaavai
Alli eduppen kaiyodu
Idhu vanna kanaavai
Kondu varumo kannodu
……………….
Selai katti oorai
Suttri varum therai
Maalaiyida kaaththirukiraen
Velai varum endru
Vendi kondu indru
Naanum edhirpaarththu nirkkiraen
Thoothu solla yaarum
Thozhi illaiyendru
Thogai mayil vaadi nindrathae
Kanni magal rathai
Kaal nadakkum paathai
Kannan vazhi thedi nindrathae
Mangala melangal
Kottidum nerangal
Vanthidum paingiliyae
Thaaliyai kandathum
Thamarai poomugam
Saernthidum un madiyae
Idhu pooveega pantham nalla
Deiveega sontham
Velli vizhaavai
Idhu velli vizhaavai
Etti pidikkum santhosam
Unnai vittuvidaathu
Otti irukkum ullaasam
லல லா லல லா
லலலா லலலா
லா லா லா லலலா
லா லா லா லலலாலலலா
வெள்ளி நிலாவை
அள்ளி எடுப்பேன் கையோடு
இது வண்ணக் கனாவைக்
கொண்டு வருமோ கண்ணோடு
இது வெள்ளி விழாவை
எட்டிப் பிடிக்கும் சந்தோசம்
உன்னை விட்டுவிடாது
ஒட்டி இருக்கும் உல்லாசம்
விழியோரம் சில நேரம்
என்ன மன்மத நாடகமோ
அரங்கேறும் சுக ராகம்
நல்ல மங்கல கீர்த்தனமோ
இடைவெளி தேவையில்லையடி
என் ராசாத்தி
இது வெள்ளி விழாவை
எட்டிப் பிடிக்கும் சந்தோசம்
உன்னை விட்டுவிடாது
ஒட்டி இருக்கும் உல்லாசம்
.................................
உச்சரிப்பேன் நாளும்
உன்னுடைய பேரை
அச்சடிக்கும் உள்ளம் அல்லவா
சித்திரத்தை போலே
உன்னழகை நாளும்
பொத்தி வைக்கும்
எண்ணம் அல்லவா
மெல்ல மெல்ல நீயும்
கிள்ள கிள்ள மேலும்
மின்னுகிற கன்னமல்லவா
தென்னை இளநீரும்
செங்கரும்பு சாறும்
தேக்கி வைத்த கிண்ணமல்லவா
நெஞ்சடை மானொரு
பஞ்சணையானது
நாயகன் கண்ணுறங்க
கைகளும் இங்கொரு கட்டிலுமானது
காவியப் பெண் உறங்க
இந்த பூம்பாவை தேகம்
உந்தன் பூஞ்சோலை ஆகும்
வெள்ளி நிலாவை
ஒரு வெள்ளி நிலாவை
அள்ளி எடுப்பேன் கையோடு
இது வண்ணக் கனாவைக்
கொண்டு வருமோ கண்ணோடு
.......................................
சேலைக் கட்டி ஊரை
சுற்றி வரும் தேரை
மாலையிட காத்திருக்கிறேன்
வேளை வரும் என்று
வேண்டிக் கொண்டு இன்று
நானும் எதிர்பார்த்து நிற்கிறேன்
தூது சொல்ல யாரும்
தோழி இல்லையென்று
தோகை மயில் வாடி நின்றதே
கன்னி மகள் ராதை
கால் நடக்கும் பாதை
கண்ணன் வழி தேடி நின்றதே
மங்கள மேளங்கள்
கொட்டிடும் நேரங்கள்
வந்திடும் பைங்கிளியே
தாலியைக் கண்டதும்
தாமரைப் பூமுகம்
சேர்ந்திடும் உன் மடியே
இது பூர்வீக பந்தம் நல்ல
தெய்வீக சொந்தம்
வெள்ளி விழாவை
இது வெள்ளி விழாவை
எட்டிப் பிடிக்கும் சந்தோசம்
உன்னை விட்டுவிடாது
ஒட்டி இருக்கும் உல்லாசம்
The song Velli Nilavai from the movie Aagaya Pookkal -1995 was sung by Mano and K. S. Chitra.
The music for Aagaya Pookkal -1995 (1995) was composed by Deva.
The lyrics for Velli Nilavai were penned by Vaali.
Velli Nilavai is a Tamil film song from Aagaya Pookkal -1995 (1995).
Share this beautiful lyric line with your friends!