
Vennilave Nillu Un Ennam
From the movie Raja Malaiya Simman
Read the full lyrics of Vennilave Nillu Un Ennam from Raja Malaiya Simman (1959), sung by P. Susheela and written by A. Maruthakasi, in Tamil & English script.

From the movie Raja Malaiya Simman
Read the full lyrics of Vennilave Nillu Un Ennam from Raja Malaiya Simman (1959), sung by P. Susheela and written by A. Maruthakasi, in Tamil & English script.
Mm…mmm…mmm…mmm…
Ohooh oo oo ho ooo
Vennilavae nillu un ennamenna sollu
Thannai marandhae unnai ninaindhae
Thavithidalaamoo alli thavithidalaamoo
Vennilavae nillu un ennamenna sollu
Thannai marandhae unnai ninaindhae
Thavithidalaamoo alli thavithidalaamoo
Vanna malarai theendidaadha
Thendral ulagil undoo
Maangani kidaithum paarthirundhae
Kili rasipadhum undoo
Vanna malarai theendidaadha
Thendral ulagil undoo
Maangani kidaithum paarthirundhae
Kili rasipadhum undoo
Maadapuraa jodithanai
Yengidavae seivdhu undoo
Maadapuraa jodithanai
Yengidavae seivdhu undoo
Vindhaiyilum vindhaiyidhu yenoo..ooo..oo..oo
Vennilavae nillu un ennamenna sollu
Thannai marandhae unnai ninaindhae
Thavithidalaamoo alli thavithidalaamoo
Anbu mozhiyae pesidaamal
Inbam valarvathundoo
Un azhagu mugam paarthidaamal
Alli malarvaddhundoo
Anbu mozhiyae pesidaamal
Inbam valarvathundoo
Un azhagu mugam paarthidaamal
Alli malarvaddhundoo
Aasai kaadhal nesam ennum
Amudham indri vaazhvu undoo
Aasai kaadhal nesam ennum
Amudham indri vaazhvu undoo
Vindhaiyilum vindhaiyidhu yenoo..ooo..oo..oo
Vennilavae nillu un ennamenna sollu
Thannai marandhae unnai ninaindhae
Thavithidalaamoo alli thavithidalaamoo
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹோ ஓ ..ஹோ..ஓ...ஓ...
வெண்ணிலவே நில்லு உன் எண்ணமென்ன சொல்லு
தன்னை மறந்தே உன்னை நினைந்தே
தவித்திடலாமோ அல்லி தவித்திடலாமோ
வெண்ணிலவே நில்லு உன் எண்ணமென்ன சொல்லு
தன்னை மறந்தே உன்னை நினைந்தே
தவித்திடலாமோ அல்லி தவித்திடலாமோ
வண்ண மலரைத் தீண்டிடாத
தென்றல் உலகில் உண்டோ
மாங்கனி கிடைத்தும் பார்த்திருந்தே
கிளி ரசிப்பதும் உண்டோ....
வண்ண மலரைத் தீண்டிடாத
தென்றல் உலகில் உண்டோ
மாங்கனி கிடைத்தும் பார்த்திருந்தே
கிளி ரசிப்பதும் உண்டோ....
மாடப்புறா ஜோடிதனை
ஏங்கிடவே செய்வதுண்டோ
மாடப்புறா ஜோடிதனை
ஏங்கிடவே செய்வதுண்டோ
விந்தையிலும் விந்தையிது ஏனோ..ஒ..ஒ..ஒ..
வெண்ணிலவே நில்லு உன் எண்ணமென்ன சொல்லு
தன்னை மறந்தே உன்னை நினைந்தே
தவித்திடலாமோ அல்லி தவித்திடலாமோ
அன்பு மொழியே பேசிடாமல்
இன்பம் வளர்வதுண்டோ
அழகு முகம் பார்த்திடாமல்
அல்லி மலர்வதுண்டோ
அன்பு மொழியே பேசிடாமல்
இன்பம் வளர்வதுண்டோ
அழகு முகம் பார்த்திடாமல்
அல்லி மலர்வதுண்டோ
ஆசைக் காதல் நேசமென்னும்
அமுதம் இன்றி வாழ்வு உண்டோ
ஆசைக் காதல் நேசமென்னும்
அமுதம் இன்றி வாழ்வு உண்டோ
விந்தையிலும் விந்தையிது ஏனோ..ஒ..ஒ..ஒ..
வெண்ணிலவே நில்லு உன் எண்ணமென்ன சொல்லு
தன்னை மறந்தே உன்னை நினைந்தே
தவித்திடலாமோ அல்லி தவித்திடலாமோ
Mm…mmm…mmm…mmm…
Ohooh oo oo ho ooo
Vennilavae nillu un ennamenna sollu
Thannai marandhae unnai ninaindhae
Thavithidalaamoo alli thavithidalaamoo
Vennilavae nillu un ennamenna sollu
Thannai marandhae unnai ninaindhae
Thavithidalaamoo alli thavithidalaamoo
Vanna malarai theendidaadha
Thendral ulagil undoo
Maangani kidaithum paarthirundhae
Kili rasipadhum undoo
Vanna malarai theendidaadha
Thendral ulagil undoo
Maangani kidaithum paarthirundhae
Kili rasipadhum undoo
Maadapuraa jodithanai
Yengidavae seivdhu undoo
Maadapuraa jodithanai
Yengidavae seivdhu undoo
Vindhaiyilum vindhaiyidhu yenoo..ooo..oo..oo
Vennilavae nillu un ennamenna sollu
Thannai marandhae unnai ninaindhae
Thavithidalaamoo alli thavithidalaamoo
Anbu mozhiyae pesidaamal
Inbam valarvathundoo
Un azhagu mugam paarthidaamal
Alli malarvaddhundoo
Anbu mozhiyae pesidaamal
Inbam valarvathundoo
Un azhagu mugam paarthidaamal
Alli malarvaddhundoo
Aasai kaadhal nesam ennum
Amudham indri vaazhvu undoo
Aasai kaadhal nesam ennum
Amudham indri vaazhvu undoo
Vindhaiyilum vindhaiyidhu yenoo..ooo..oo..oo
Vennilavae nillu un ennamenna sollu
Thannai marandhae unnai ninaindhae
Thavithidalaamoo alli thavithidalaamoo
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹோ ஓ ..ஹோ..ஓ...ஓ...
வெண்ணிலவே நில்லு உன் எண்ணமென்ன சொல்லு
தன்னை மறந்தே உன்னை நினைந்தே
தவித்திடலாமோ அல்லி தவித்திடலாமோ
வெண்ணிலவே நில்லு உன் எண்ணமென்ன சொல்லு
தன்னை மறந்தே உன்னை நினைந்தே
தவித்திடலாமோ அல்லி தவித்திடலாமோ
வண்ண மலரைத் தீண்டிடாத
தென்றல் உலகில் உண்டோ
மாங்கனி கிடைத்தும் பார்த்திருந்தே
கிளி ரசிப்பதும் உண்டோ....
வண்ண மலரைத் தீண்டிடாத
தென்றல் உலகில் உண்டோ
மாங்கனி கிடைத்தும் பார்த்திருந்தே
கிளி ரசிப்பதும் உண்டோ....
மாடப்புறா ஜோடிதனை
ஏங்கிடவே செய்வதுண்டோ
மாடப்புறா ஜோடிதனை
ஏங்கிடவே செய்வதுண்டோ
விந்தையிலும் விந்தையிது ஏனோ..ஒ..ஒ..ஒ..
வெண்ணிலவே நில்லு உன் எண்ணமென்ன சொல்லு
தன்னை மறந்தே உன்னை நினைந்தே
தவித்திடலாமோ அல்லி தவித்திடலாமோ
அன்பு மொழியே பேசிடாமல்
இன்பம் வளர்வதுண்டோ
அழகு முகம் பார்த்திடாமல்
அல்லி மலர்வதுண்டோ
அன்பு மொழியே பேசிடாமல்
இன்பம் வளர்வதுண்டோ
அழகு முகம் பார்த்திடாமல்
அல்லி மலர்வதுண்டோ
ஆசைக் காதல் நேசமென்னும்
அமுதம் இன்றி வாழ்வு உண்டோ
ஆசைக் காதல் நேசமென்னும்
அமுதம் இன்றி வாழ்வு உண்டோ
விந்தையிலும் விந்தையிது ஏனோ..ஒ..ஒ..ஒ..
வெண்ணிலவே நில்லு உன் எண்ணமென்ன சொல்லு
தன்னை மறந்தே உன்னை நினைந்தே
தவித்திடலாமோ அல்லி தவித்திடலாமோ
The song Vennilave Nillu Un Ennam from the movie Raja Malaiya Simman was sung by P. Susheela.
The music for Raja Malaiya Simman (1959) was composed by Vishwanathan - Ramamoorthy.
The lyrics for Vennilave Nillu Un Ennam were penned by A. Maruthakasi.
Vennilave Nillu Un Ennam is a Tamil film song from Raja Malaiya Simman (1959).
Share this beautiful lyric line with your friends!