Vennilavin Theril
Tamil Film Song 1994

Vennilavin Theril

From the movie Duet

Read the full lyrics of Vennilavin Theril from Duet (1994), written by Vairamuthu, in Tamil & English script.

Vairamuthu Tamil & English Duet · 1994
YouTube
Click any line to highlight and share it as a quote!
Male

Vennilaavin thaeril yeri

Kaadhal dheivam neril vandhaalae

Maanam ulla oomai pola

Dhaanam ketka koosi nindrenae

Male

Niram kandu mugam kanda

Nesam konden

Aval nizhal kandu nijam kandae

Naan paasam konden

Male

Vennilaavin thaeril yeri

Kaadhal dheivam neril vandhaalae

Male

{Ada kaineettum thambiyae

Enai kattivaithaal annaiye

Nee vettinaalum neerai vaarkkum

Indha paaraiyae} (2)

Male

Niram kandu mugam kanda

Nesam konden

Aval nizhal kandu nijam kandae

Naan paasam konden

Male

Vennilaavin thaeril yeri

Kaadhal dheivam neril vandhaalae

Male

kaal azhagu mel azhagu

Kan ponga kanden

Aval nool avizhum idai azhagai

Nogaamal thinben

Male

Kathi mookkil

Kaadhal nenjai

Kaayam seidhu maayam seidhaalae

Male

{Ada kaineettum thambiyae

Enai kattivaithaal annaiye

Nee vettinaalum neerai vaarkkum

Indha paaraiyae

Male

Aval sikkedukkum koondhalukku

Seeppaaga iruppen

Illai sendhaamarai paadhathil

Seruppaaga pirappen

Male

Andamellaam vindu pogum

Konda kaadhal kolgai maaradhu

ஆண்

வெண்ணிலாவின் தேரில் ஏறி

காதல் தெய்வம் நேரில் வந்தாளே

மானம் உள்ள ஊமை போல

தானம் கேட்க கூசி நின்றேனே

ஆண்

நிறம் கண்டு முகம் கண்டா

நேசம் கொண்டேன்

அவள் நிழல் கண்டு நிழல் கண்டே

நான் பாசம் கொண்டேன்

ஆண்

வெண்ணிலாவின் தேரில் ஏறி

காதல் தெய்வம் நேரில் வந்தாளே

ஆண்

{அட கை நீட்டும் தம்பியே

எனை கட்டிவைத்தாள் அன்னையே

நீ வெட்டினாலும் நீரை வார்க்கும்

இந்தப் பாறையே} (2)

ஆண்

நிறம் கண்டு முகம் கண்ட

நேசம் கொண்டேன்

அவள் நிழல் கண்டு நிழல் கண்டே

நான் பாசம் கொண்டேன்

ஆண்

வெண்ணிலாவின் தேரில் ஏறி

காதல் தெய்வம் நேரில் வந்தாளே

ஆண்

கால் அழகு மேல் அழகு

கண் பொங்க கண்டேன்

அவள் நூல் அவிழும் இடை அழகை

நோகாமல் தின்பேன்

ஆண்

கத்தி மூக்கில்

காதல் நெஞ்சை

காயம் செய்து மாயம் செய்தாளே

ஆண்

{அட கைநீட்டும் தம்பியே

எனை கட்டிவைத்தாள் அன்னையே

நீ வெட்டினாலும் நீரை வார்க்கும்

இந்தப் பாறையே} (2)

ஆண்

அவள் சிக்கெடுக்கும் கூந்தலுக்கு

சீப்பாக இருப்பேன்

இல்லை செந்தாமரை பாதத்தில்

செருப்பாக பிறப்பேன்

ஆண்

அண்டமெல்லாம் விண்டு போகும்

கொண்ட காதல் கொள்கை மாறாது

English Script

Male

Vennilaavin thaeril yeri

Kaadhal dheivam neril vandhaalae

Maanam ulla oomai pola

Dhaanam ketka koosi nindrenae

Male

Niram kandu mugam kanda

Nesam konden

Aval nizhal kandu nijam kandae

Naan paasam konden

Male

Vennilaavin thaeril yeri

Kaadhal dheivam neril vandhaalae

Male

{Ada kaineettum thambiyae

Enai kattivaithaal annaiye

Nee vettinaalum neerai vaarkkum

Indha paaraiyae} (2)

Male

Niram kandu mugam kanda

Nesam konden

Aval nizhal kandu nijam kandae

Naan paasam konden

Male

Vennilaavin thaeril yeri

Kaadhal dheivam neril vandhaalae

Male

kaal azhagu mel azhagu

Kan ponga kanden

Aval nool avizhum idai azhagai

Nogaamal thinben

Male

Kathi mookkil

Kaadhal nenjai

Kaayam seidhu maayam seidhaalae

Male

{Ada kaineettum thambiyae

Enai kattivaithaal annaiye

Nee vettinaalum neerai vaarkkum

Indha paaraiyae

Male

Aval sikkedukkum koondhalukku

Seeppaaga iruppen

Illai sendhaamarai paadhathil

Seruppaaga pirappen

Male

Andamellaam vindu pogum

Konda kaadhal kolgai maaradhu

தமிழ் வரிகள்

ஆண்

வெண்ணிலாவின் தேரில் ஏறி

காதல் தெய்வம் நேரில் வந்தாளே

மானம் உள்ள ஊமை போல

தானம் கேட்க கூசி நின்றேனே

ஆண்

நிறம் கண்டு முகம் கண்டா

நேசம் கொண்டேன்

அவள் நிழல் கண்டு நிழல் கண்டே

நான் பாசம் கொண்டேன்

ஆண்

வெண்ணிலாவின் தேரில் ஏறி

காதல் தெய்வம் நேரில் வந்தாளே

ஆண்

{அட கை நீட்டும் தம்பியே

எனை கட்டிவைத்தாள் அன்னையே

நீ வெட்டினாலும் நீரை வார்க்கும்

இந்தப் பாறையே} (2)

ஆண்

நிறம் கண்டு முகம் கண்ட

நேசம் கொண்டேன்

அவள் நிழல் கண்டு நிழல் கண்டே

நான் பாசம் கொண்டேன்

ஆண்

வெண்ணிலாவின் தேரில் ஏறி

காதல் தெய்வம் நேரில் வந்தாளே

ஆண்

கால் அழகு மேல் அழகு

கண் பொங்க கண்டேன்

அவள் நூல் அவிழும் இடை அழகை

நோகாமல் தின்பேன்

ஆண்

கத்தி மூக்கில்

காதல் நெஞ்சை

காயம் செய்து மாயம் செய்தாளே

ஆண்

{அட கைநீட்டும் தம்பியே

எனை கட்டிவைத்தாள் அன்னையே

நீ வெட்டினாலும் நீரை வார்க்கும்

இந்தப் பாறையே} (2)

ஆண்

அவள் சிக்கெடுக்கும் கூந்தலுக்கு

சீப்பாக இருப்பேன்

இல்லை செந்தாமரை பாதத்தில்

செருப்பாக பிறப்பேன்

ஆண்

அண்டமெல்லாம் விண்டு போகும்

கொண்ட காதல் கொள்கை மாறாது

Frequently Asked Questions

The lyrics for Vennilavin Theril were penned by Vairamuthu.

Vennilavin Theril is a Tamil film song from Duet (1994).