
Venpani Malare
From the movie Power Paandi
Read the full lyrics of Venpani Malare from Power Paandi (2017), written by Dhanush, in Tamil & English script.

From the movie Power Paandi
Read the full lyrics of Venpani Malare from Power Paandi (2017), written by Dhanush, in Tamil & English script.
Venpani malarae
Un vaasam uyiril
Puthu swavasam tharuthae
Un iru vizhiyal
En aaiyul reghai
Puthu vazhvu peruthae
Kalangal oiyntha pinnum
Kaadhal enna
Valibam theintha pinnum
Kucham dhaan enna
Katril parakkum kathaadi nanae
Ettu vayathaai koothaadinenae
Kaintha ilai naan pachai aanen
Paalaivanam naan neer vizhchi aanen
Katril parakkum kathaadi nanae
Ettu vayathaai koothaadinenae
Kaintha ilai naan pachai aanen
Paalaivanam naan neer vizhchi aanen
: Venpani malarae…
Un iru vizhiyal…
Thediya tharunangal ellam
Thediyae varukirathae
Dhegathin surukangal ellam
Sirikindrathae
Vandhathum vazhndhathum
Kan munnae therikirathae
Andha naal gnyabagam
Nenjilae pookkirathae
Baaram paintha nenjukulae
Eeram paiyuthae…
Naraigalum marainthidavae
Venpani malarae…
Un iru vizhiyal…
Venpani malarae
Un vaasam uyiril
Puthu swavasam tharuthae
Un iru vizhiyal
En aaiyul reghai
Puthu vazhvu peruthae
Kalangal oiyntha pinnum
Kaadhal enna
Valibam theintha pinnum
Kucham dhaan enna
Katril parakkum kathaadi nanae
Ettu vayathaai koothaadinenae
Kaintha ilai naan pachai aanen
Paalaivanam naan neer vizhchi aanen
Katril parakkum kathaadi nanae
Ettu vayathaai koothaadinenae
Kaintha ilai naan pachai aanen
Paalaivanam naan neer vizhchi aanen
வெண்பனி மலரே
உன் வாசம்
உயிரில் புது சுவாசம் தருதே
உன் இரு விழியால்
என் ஆயுள் ரேகை
புது வாழ்வு பெறுதே
காலங்கள் ஓய்ந்த பின்னும்
காதல் என்ன
வாலிபம் தேய்ந்த பின்னும்
கூச்சம்தான் என்ன
காற்றில் பறக்கும் காத்தாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்
காற்றில் பறக்கும் காத்தாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்
வெண்பனி மலரே...
உன் இரு விழியால்...
தேடிய தருணங்கள் எல்லாம்
தேடியே வருகிறதே...
தேகத்தின் சுருக்கங்கள் எல்லாம்
சிாிக்கின்றதே...
வந்ததும் வாழ்ந்ததும்
கண் முன்னே தெரிகின்றதே ...
அந்த நாள் ஞாபகம்
நெஞ்சிலே பூக்கிறதே...
பாரம் பாய்ந்த நெஞ்சுகுள்ளே
ஈரம் பாயுதே
நரைகளும் மறைந்திடவே..
வெண்பனி மலரே...
உன் இரு விழியால்...
வெண்பனி மலரே
உன் வாசம்
உயிரில் புது சுவாசம் தருதே
உன் இரு விழியால்
என் ஆயுள் ரேகை
புது வாழ்வு பெறுதே
காலங்கள் ஓய்ந்த பின்னும்
காதல் என்ன
வாலிபம் தேய்ந்த பின்னும்
கூச்சம்தான் என்ன
காற்றில் பறக்கும் காத்தாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்
காற்றில் பறக்கும் காத்தாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்
Venpani malarae
Un vaasam uyiril
Puthu swavasam tharuthae
Un iru vizhiyal
En aaiyul reghai
Puthu vazhvu peruthae
Kalangal oiyntha pinnum
Kaadhal enna
Valibam theintha pinnum
Kucham dhaan enna
Katril parakkum kathaadi nanae
Ettu vayathaai koothaadinenae
Kaintha ilai naan pachai aanen
Paalaivanam naan neer vizhchi aanen
Katril parakkum kathaadi nanae
Ettu vayathaai koothaadinenae
Kaintha ilai naan pachai aanen
Paalaivanam naan neer vizhchi aanen
: Venpani malarae…
Un iru vizhiyal…
Thediya tharunangal ellam
Thediyae varukirathae
Dhegathin surukangal ellam
Sirikindrathae
Vandhathum vazhndhathum
Kan munnae therikirathae
Andha naal gnyabagam
Nenjilae pookkirathae
Baaram paintha nenjukulae
Eeram paiyuthae…
Naraigalum marainthidavae
Venpani malarae…
Un iru vizhiyal…
Venpani malarae
Un vaasam uyiril
Puthu swavasam tharuthae
Un iru vizhiyal
En aaiyul reghai
Puthu vazhvu peruthae
Kalangal oiyntha pinnum
Kaadhal enna
Valibam theintha pinnum
Kucham dhaan enna
Katril parakkum kathaadi nanae
Ettu vayathaai koothaadinenae
Kaintha ilai naan pachai aanen
Paalaivanam naan neer vizhchi aanen
Katril parakkum kathaadi nanae
Ettu vayathaai koothaadinenae
Kaintha ilai naan pachai aanen
Paalaivanam naan neer vizhchi aanen
வெண்பனி மலரே
உன் வாசம்
உயிரில் புது சுவாசம் தருதே
உன் இரு விழியால்
என் ஆயுள் ரேகை
புது வாழ்வு பெறுதே
காலங்கள் ஓய்ந்த பின்னும்
காதல் என்ன
வாலிபம் தேய்ந்த பின்னும்
கூச்சம்தான் என்ன
காற்றில் பறக்கும் காத்தாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்
காற்றில் பறக்கும் காத்தாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்
வெண்பனி மலரே...
உன் இரு விழியால்...
தேடிய தருணங்கள் எல்லாம்
தேடியே வருகிறதே...
தேகத்தின் சுருக்கங்கள் எல்லாம்
சிாிக்கின்றதே...
வந்ததும் வாழ்ந்ததும்
கண் முன்னே தெரிகின்றதே ...
அந்த நாள் ஞாபகம்
நெஞ்சிலே பூக்கிறதே...
பாரம் பாய்ந்த நெஞ்சுகுள்ளே
ஈரம் பாயுதே
நரைகளும் மறைந்திடவே..
வெண்பனி மலரே...
உன் இரு விழியால்...
வெண்பனி மலரே
உன் வாசம்
உயிரில் புது சுவாசம் தருதே
உன் இரு விழியால்
என் ஆயுள் ரேகை
புது வாழ்வு பெறுதே
காலங்கள் ஓய்ந்த பின்னும்
காதல் என்ன
வாலிபம் தேய்ந்த பின்னும்
கூச்சம்தான் என்ன
காற்றில் பறக்கும் காத்தாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்
காற்றில் பறக்கும் காத்தாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்
The lyrics for Venpani Malare were penned by Dhanush.
Venpani Malare is a Tamil film song from Power Paandi (2017).
Share this beautiful lyric line with your friends!