
Vetri Kollum Vaalenthi
From the movie Baghdad Thirudan
Read the full lyrics of Vetri Kollum Vaalenthi from Baghdad Thirudan (1960), sung by P. Susheela and written by A. Maruthakasi, in Tamil & English script.

From the movie Baghdad Thirudan
Read the full lyrics of Vetri Kollum Vaalenthi from Baghdad Thirudan (1960), sung by P. Susheela and written by A. Maruthakasi, in Tamil & English script.
……………….
Vettri kollum vaalaenthi
Suttrum veerar iru kaiyai
Pattri kondean en kaiyilae
Ini verenna thevai vaazhvinilae
Intha jegamae en kaiyilae….
Vettri kollum vaalaenthi
Suttrum veerar iru kaiyai
Pattri kondean en kaiyilae
Ini verenna thevai vaazhvinilae
Intha jegamae en kaiyilae….
Thaavendru ketkum mun
Inthaavendrae alli
Ooivindri tharum kai en kaiyilae
Oo….oo…oo…oo…oo…oo….
Thaavendru ketkum mun
Inthaavendrae alli
Ooivindri tharum kai en kaiyilae
Ini seerundu perundu vaazhvilae
Ini seerundu perundu vaazhvilae
Intha jegamae en kaiyilae
Vettri kollum vaalaenthi
Suttrum veerar iru kaiyai
Pattri kondean en kaiyilae
Ini verenna thevai vaazhvinilae
Intha jegamae en kaiyilae….
Kanavaagavae thunba kadhaiyaagavae sendra
Kaalaththin ninaivum enakkillaiyae
En kan munnae naan kaanum vaazhvinilae
Intha jegamae en kaiyilae
Vettri kollum vaalaenthi
Suttrum veerar iru kaiyai
Pattri kondean en kaiyilae
Ini verenna thevai vaazhvinilae
Intha jegamae en kaiyilae….
.............................
வெற்றி கொள்ளும் வாளேந்தி
சுற்றும் வீரர் இரு கையைப்
பற்றிக் கொண்டேன் என் கையிலே
இனி வேறென்ன தேவை வாழ்வினிலே
இந்த ஜெகமே என் கையிலே.....
வெற்றி கொள்ளும் வாளேந்தி
சுற்றும் வீரர் இரு கையைப்
பற்றிக் கொண்டேன் என் கையிலே
இனி வேறென்ன தேவை வாழ்வினிலே
இந்த ஜெகமே என் கையிலே.....
தாவென்று கேட்கும் முன்
இந்தாவென்றே அள்ளி
ஓய்வின்றித் தரும் கை என் கையிலே
ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ....
தாவென்று கேட்கு முன்
இந்தாவென்றே அள்ளி
ஓய்வின்றித் தரும் கை என் கையிலே
இனி சீருண்டு பேருண்டு வாழ்விலே
இனி சீருண்டு பேருண்டு வாழ்விலே
இந்த ஜெகமே என் கையிலே......
வெற்றி கொள்ளும் வாளேந்தி
சுற்றும் வீரர் இரு கையைப்
பற்றிக் கொண்டேன் என் கையிலே
இனி வேறென்ன தேவை வாழ்வினிலே
இந்த ஜெகமே என் கையிலே....
கனவாகவே துன்பக் கதையாகவே சென்ற
காலத்தின் நினைவும் எனக்கில்லையே
ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ....
கனவாகவே துன்பக் கதையாகவே சென்ற
காலத்தின் நினைவும் எனக்கில்லையே
என் கண் முன்னே நான் காணும் வாழ்வினிலே
இந்த ஜெகமே என் கையிலே....
வெற்றி கொள்ளும் வாளேந்தி
சுற்றும் வீரர் இரு கையைப்
பற்றிக் கொண்டேன் என் கையிலே இனி
வேறென்ன தேவை வாழ்வினிலே இந்த
ஜெகமே என் கையிலே....
எந்நாளுமே என்னைக்
கண்போலவே காக்கும்
பண்பாளர் துணையும் உண்டானதே
ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ....
எந்நாளுமே என்னைக்
கண்போலவே காக்கும்
பண்பாளர் துணையும் உண்டானதே இனி
தன்மானப் பெருவீரர் அன்பிலே
இந்த ஜெகமே என் கையிலே.....
வெற்றி கொள்ளும் வாளேந்தி
சுற்றும் வீரர் இரு கையைப்
பற்றிக் கொண்டேன் என் கையிலே இனி
வேறென்ன தேவை வாழ்வினிலே
இந்த ஜெகமே என் கையிலே....
……………….
Vettri kollum vaalaenthi
Suttrum veerar iru kaiyai
Pattri kondean en kaiyilae
Ini verenna thevai vaazhvinilae
Intha jegamae en kaiyilae….
Vettri kollum vaalaenthi
Suttrum veerar iru kaiyai
Pattri kondean en kaiyilae
Ini verenna thevai vaazhvinilae
Intha jegamae en kaiyilae….
Thaavendru ketkum mun
Inthaavendrae alli
Ooivindri tharum kai en kaiyilae
Oo….oo…oo…oo…oo…oo….
Thaavendru ketkum mun
Inthaavendrae alli
Ooivindri tharum kai en kaiyilae
Ini seerundu perundu vaazhvilae
Ini seerundu perundu vaazhvilae
Intha jegamae en kaiyilae
Vettri kollum vaalaenthi
Suttrum veerar iru kaiyai
Pattri kondean en kaiyilae
Ini verenna thevai vaazhvinilae
Intha jegamae en kaiyilae….
Kanavaagavae thunba kadhaiyaagavae sendra
Kaalaththin ninaivum enakkillaiyae
En kan munnae naan kaanum vaazhvinilae
Intha jegamae en kaiyilae
Vettri kollum vaalaenthi
Suttrum veerar iru kaiyai
Pattri kondean en kaiyilae
Ini verenna thevai vaazhvinilae
Intha jegamae en kaiyilae….
.............................
வெற்றி கொள்ளும் வாளேந்தி
சுற்றும் வீரர் இரு கையைப்
பற்றிக் கொண்டேன் என் கையிலே
இனி வேறென்ன தேவை வாழ்வினிலே
இந்த ஜெகமே என் கையிலே.....
வெற்றி கொள்ளும் வாளேந்தி
சுற்றும் வீரர் இரு கையைப்
பற்றிக் கொண்டேன் என் கையிலே
இனி வேறென்ன தேவை வாழ்வினிலே
இந்த ஜெகமே என் கையிலே.....
தாவென்று கேட்கும் முன்
இந்தாவென்றே அள்ளி
ஓய்வின்றித் தரும் கை என் கையிலே
ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ....
தாவென்று கேட்கு முன்
இந்தாவென்றே அள்ளி
ஓய்வின்றித் தரும் கை என் கையிலே
இனி சீருண்டு பேருண்டு வாழ்விலே
இனி சீருண்டு பேருண்டு வாழ்விலே
இந்த ஜெகமே என் கையிலே......
வெற்றி கொள்ளும் வாளேந்தி
சுற்றும் வீரர் இரு கையைப்
பற்றிக் கொண்டேன் என் கையிலே
இனி வேறென்ன தேவை வாழ்வினிலே
இந்த ஜெகமே என் கையிலே....
கனவாகவே துன்பக் கதையாகவே சென்ற
காலத்தின் நினைவும் எனக்கில்லையே
ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ....
கனவாகவே துன்பக் கதையாகவே சென்ற
காலத்தின் நினைவும் எனக்கில்லையே
என் கண் முன்னே நான் காணும் வாழ்வினிலே
இந்த ஜெகமே என் கையிலே....
வெற்றி கொள்ளும் வாளேந்தி
சுற்றும் வீரர் இரு கையைப்
பற்றிக் கொண்டேன் என் கையிலே இனி
வேறென்ன தேவை வாழ்வினிலே இந்த
ஜெகமே என் கையிலே....
எந்நாளுமே என்னைக்
கண்போலவே காக்கும்
பண்பாளர் துணையும் உண்டானதே
ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ....
எந்நாளுமே என்னைக்
கண்போலவே காக்கும்
பண்பாளர் துணையும் உண்டானதே இனி
தன்மானப் பெருவீரர் அன்பிலே
இந்த ஜெகமே என் கையிலே.....
வெற்றி கொள்ளும் வாளேந்தி
சுற்றும் வீரர் இரு கையைப்
பற்றிக் கொண்டேன் என் கையிலே இனி
வேறென்ன தேவை வாழ்வினிலே
இந்த ஜெகமே என் கையிலே....
The song Vetri Kollum Vaalenthi from the movie Baghdad Thirudan was sung by P. Susheela.
The music for Baghdad Thirudan (1960) was composed by G. Govindarajulu Naidu.
The lyrics for Vetri Kollum Vaalenthi were penned by A. Maruthakasi.
Vetri Kollum Vaalenthi is a Tamil film song from Baghdad Thirudan (1960).
Share this beautiful lyric line with your friends!