
Vetri Vendumaa
From the movie Ethir Neechal (1968 Film)
Read the full lyrics of Vetri Vendumaa from Ethir Neechal (1968 Film) (1968), written by Vaali, in Tamil & English script.

From the movie Ethir Neechal (1968 Film)
Read the full lyrics of Vetri Vendumaa from Ethir Neechal (1968 Film) (1968), written by Vaali, in Tamil & English script.
Agara mudhala ezhuththellaam
Aadhi bagavan muthatrae ulagu…
Vetri vendumaa..
Pottu paaradaa edhir neechal
Ada sarthaam podaa
Thalaividhi enbathu verun koochal
Enni thuninthaal ingu
Enna nadakkaathathu
Konjam muyandraal ingu
Ethu kidaikkaathathu
Vetri vendumaa..
Pottu paaradaa edhir neechal
Pillaiyai perukira
Ammaavukku paththu maasamum
Edhir neechal
Porakkura kozhantha
Nadakkura varaiyil tharaiyil poduvathu
Edhir neechal
Pallikku palli
Idaththukku alaiyum appanukkathu thaan
Edhir neechal
Pillaikku eppadi idam kidaichaalum
Paritchai vandhaa
Edhir neechal edhir neechal…
Vetri vendumaa..
Pottu paaradaa edhir neechal
Kadarkaraiyoram nadakkura kaadhal
Kalyaanam mudippathu
Edhir neechal
Kanakkukku melae pillaiyai peththu
Kaalangazhippathum
Edhir neechal
Kanmoodi vazhakkam
Manmoodi poga karuthai cholluvathu
Edhir neechal
Veettukku veedu ottukkal vaangi
Padhavikku varuvathu
Edhir neechal edhir neechal….
Vetri vendumaa..
Pottu paaradaa edhir neechal
Oru pidi sotrukku
Oru jaan vaiyiru poraduvathum
Edhir neechal
Oru pidi mannukku
Urimai kondu porkalam povadhum
Edhir neechal
Ettu adi mannil
Sikki vidaamal thappa nenaipathu
Edhir neechal
Kooti kazhithu pottu paarkaiyil
Kadasiyil varaiyil
Edhir neechal edhir neechal
Vetri vendumaa..
Pottu paaradaa edhir neechal
Ada sarthaam podaa
Thalaividhi enbathu verun koochal
Enni thuninthaal ingu
Enna nadakkaathathu
Konjam muyandraal ingu
Ethu kidaikkaathathu
Vetri vendumaa..
Pottu paaradaa edhir neechal
அகர முதல
எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
வெற்றி வேண்டுமா
போட்டுப் பாரடா எதிர்நீச்சல்
அட சர்தாம் போடா தலைவிதி
என்பது வெறுங்கூச்சல்
எண்ணித்
துணிந்தால் இங்கு
என்ன நடக்காதது
கொஞ்சம் முயன்றால்
இங்கு எது கிடைக்காதது
வெற்றி வேண்டுமா
போட்டுப் பாரடா எதிர்நீச்சல்
பிள்ளையைப்
பெறுகிற அம்மாவுக்கு
பத்து மாசமும் எதிர்நீச்சல்
பொறக்குற கொழந்த நடக்குற
வரையில் தரையில் போடுவது
எதிர்நீச்சல்
பள்ளிக்குப்
பள்ளி இடத்துக்கு
அலையும் அப்பனுக்கது
தான் எதிர்நீச்சல்
பிள்ளைக்கு எப்படி இடம்
கிடைச்சாலும் பரிட்சை
வந்தா எதிர்நீச்சல் எதிர்நீச்சல்
வெற்றி வேண்டுமா
போட்டுப் பாரடா எதிர்நீச்சல்
கடற்கரையோரம்
நடக்குற காதல் கல்யாணம்
முடிப்பது எதிர்நீச்சல்
கணக்குக்கு மேலே பிள்ளையை
பெத்து காலங்கழிப்பதும் எதிர்நீச்சல்
கண்மூடி வழக்கம்
மண்மூடிப் போகக் கருத்தைச்
சொல்லுவது எதிர்நீச்சல்
வீட்டுக்கு வீடு ஓட்டுக்கள்
வாங்கி பதவிக்கு வருவது
எதிர்நீச்சல் எதிர்நீச்சல்
வெற்றி வேண்டுமா
போட்டுப் பாரடா எதிர்நீச்சல்
ஒரு பிடி சோற்றுக்கு
ஒரு ஜான் வயிறு போராடுவதும்
எதிர் நீச்சல் ஒரு பிடி மண்ணுக்கு
உரிமை கொண்டு போர்க்களம்
போவதும் எதிர் நீச்சல்
எட்டு அடி மண்ணில்
சிக்கி விடாமல் தப்ப நினைப்பது
எதிர் நீச்சல் கூட்டி கழித்து போட்டு
பார்க்கையில் கடைசியில் வரையில்
எதிர் நீச்சல் எதிர் நீச்சல்
வெற்றி வேண்டுமா
போட்டுப் பாரடா எதிர்நீச்சல்
அட சர்தாம் போடா தலைவிதி
என்பது வெறுங்கூச்சல்
எண்ணித்
துணிந்தால் இங்கு
என்ன நடக்காதது
கொஞ்சம் முயன்றால்
இங்கு எது கிடைக்காதது
வெற்றி வேண்டுமா
போட்டுப் பாரடா எதிர்நீச்சல்
Agara mudhala ezhuththellaam
Aadhi bagavan muthatrae ulagu…
Vetri vendumaa..
Pottu paaradaa edhir neechal
Ada sarthaam podaa
Thalaividhi enbathu verun koochal
Enni thuninthaal ingu
Enna nadakkaathathu
Konjam muyandraal ingu
Ethu kidaikkaathathu
Vetri vendumaa..
Pottu paaradaa edhir neechal
Pillaiyai perukira
Ammaavukku paththu maasamum
Edhir neechal
Porakkura kozhantha
Nadakkura varaiyil tharaiyil poduvathu
Edhir neechal
Pallikku palli
Idaththukku alaiyum appanukkathu thaan
Edhir neechal
Pillaikku eppadi idam kidaichaalum
Paritchai vandhaa
Edhir neechal edhir neechal…
Vetri vendumaa..
Pottu paaradaa edhir neechal
Kadarkaraiyoram nadakkura kaadhal
Kalyaanam mudippathu
Edhir neechal
Kanakkukku melae pillaiyai peththu
Kaalangazhippathum
Edhir neechal
Kanmoodi vazhakkam
Manmoodi poga karuthai cholluvathu
Edhir neechal
Veettukku veedu ottukkal vaangi
Padhavikku varuvathu
Edhir neechal edhir neechal….
Vetri vendumaa..
Pottu paaradaa edhir neechal
Oru pidi sotrukku
Oru jaan vaiyiru poraduvathum
Edhir neechal
Oru pidi mannukku
Urimai kondu porkalam povadhum
Edhir neechal
Ettu adi mannil
Sikki vidaamal thappa nenaipathu
Edhir neechal
Kooti kazhithu pottu paarkaiyil
Kadasiyil varaiyil
Edhir neechal edhir neechal
Vetri vendumaa..
Pottu paaradaa edhir neechal
Ada sarthaam podaa
Thalaividhi enbathu verun koochal
Enni thuninthaal ingu
Enna nadakkaathathu
Konjam muyandraal ingu
Ethu kidaikkaathathu
Vetri vendumaa..
Pottu paaradaa edhir neechal
அகர முதல
எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
வெற்றி வேண்டுமா
போட்டுப் பாரடா எதிர்நீச்சல்
அட சர்தாம் போடா தலைவிதி
என்பது வெறுங்கூச்சல்
எண்ணித்
துணிந்தால் இங்கு
என்ன நடக்காதது
கொஞ்சம் முயன்றால்
இங்கு எது கிடைக்காதது
வெற்றி வேண்டுமா
போட்டுப் பாரடா எதிர்நீச்சல்
பிள்ளையைப்
பெறுகிற அம்மாவுக்கு
பத்து மாசமும் எதிர்நீச்சல்
பொறக்குற கொழந்த நடக்குற
வரையில் தரையில் போடுவது
எதிர்நீச்சல்
பள்ளிக்குப்
பள்ளி இடத்துக்கு
அலையும் அப்பனுக்கது
தான் எதிர்நீச்சல்
பிள்ளைக்கு எப்படி இடம்
கிடைச்சாலும் பரிட்சை
வந்தா எதிர்நீச்சல் எதிர்நீச்சல்
வெற்றி வேண்டுமா
போட்டுப் பாரடா எதிர்நீச்சல்
கடற்கரையோரம்
நடக்குற காதல் கல்யாணம்
முடிப்பது எதிர்நீச்சல்
கணக்குக்கு மேலே பிள்ளையை
பெத்து காலங்கழிப்பதும் எதிர்நீச்சல்
கண்மூடி வழக்கம்
மண்மூடிப் போகக் கருத்தைச்
சொல்லுவது எதிர்நீச்சல்
வீட்டுக்கு வீடு ஓட்டுக்கள்
வாங்கி பதவிக்கு வருவது
எதிர்நீச்சல் எதிர்நீச்சல்
வெற்றி வேண்டுமா
போட்டுப் பாரடா எதிர்நீச்சல்
ஒரு பிடி சோற்றுக்கு
ஒரு ஜான் வயிறு போராடுவதும்
எதிர் நீச்சல் ஒரு பிடி மண்ணுக்கு
உரிமை கொண்டு போர்க்களம்
போவதும் எதிர் நீச்சல்
எட்டு அடி மண்ணில்
சிக்கி விடாமல் தப்ப நினைப்பது
எதிர் நீச்சல் கூட்டி கழித்து போட்டு
பார்க்கையில் கடைசியில் வரையில்
எதிர் நீச்சல் எதிர் நீச்சல்
வெற்றி வேண்டுமா
போட்டுப் பாரடா எதிர்நீச்சல்
அட சர்தாம் போடா தலைவிதி
என்பது வெறுங்கூச்சல்
எண்ணித்
துணிந்தால் இங்கு
என்ன நடக்காதது
கொஞ்சம் முயன்றால்
இங்கு எது கிடைக்காதது
வெற்றி வேண்டுமா
போட்டுப் பாரடா எதிர்நீச்சல்
The lyrics for Vetri Vendumaa were penned by Vaali.
Vetri Vendumaa is a Tamil film song from Ethir Neechal (1968 Film) (1968).
Share this beautiful lyric line with your friends!