………………….
Vettaiyadum karuppasamy than
Vengaiya odi vaaranae
Pagai aruthu pazhli theerkathan
Kaalana maari vaaranae
Vettu satham pottu
Paattu satham koottu
Oora kaakum karuppen vaaranae
Aadhi tamizh paraiya
Adida ratham uraiya
Raththam sooru pole vaaranae
Vettaiyadum karuppasamy than
Vengaiya odi vaaranae
Pagai aruthu pazhli theerkathan
Kaalana maari vaaranae
Vaanam boomi rendum
Avan aalum edam
Avan kaanaathathu edhuvum illa
Jaadhi madha yetra thalvu
Edhuvum illa
Naame ellarume karuppan pulla
Naama karuppan kanakkuthan
Boomiyilae yarukkummae puriyathu
Nee aadum aattatha than
Aada vittu avan mudippan theryathu
Veecharuvaa thukkikittu
Vaaraan paaru
Paavaththukku coooli thara
Poraan paaru
Vettaiyadum karuppasamy than
Vengaiya odi vaaranae
Pagai aruthu pazhli theerkathan
Kaalana maari vaaranae
Humming : …………….
Thotta theettu ottikkuma sollungada
Onga soothiratha than erichuduvan
Pothum unga puranatha niruthungada
Unga pookiratha than alichiduvaan
Enga paatan mupaathan
Kaarupanoda koottai idhu odungada
Avan kobam kuraiya than
Nooththi rendu keeda veeti poodungada
Veechcha aruvaa thooki kittu vaaraan paaru
Paavathuku kuli thara poran paaru
Vettaiyadum karuppasamy than
Vengaiya odi vaaranae
Pagai aruthu pazhli theerkathan
Kaalana maari vaaranae
..........................
வேட்டையாடும் கருப்பசாமி தான்
வேங்கையா ஓடி வாரானே
பகை அறுத்து பழி தீர்க்கத்தான்
காலனா மாறி வாரானே
வேட்டு சத்தம் போட்டு
பாட்டு சத்தம் கூட்டு
ஊர காக்கும் கருப்பேன் வாரானே
ஆதி தமிழ் பறையா
அடிடா ரத்தம் உறைய
ரத்தம் சோறு போல வாரானே
வேட்டையாடும் கருப்பசாமி தான்
வேங்கையா ஓடி வாரானே
பகை அறுத்து பழி தீர்க்கத்தான்
காலனா மாறி வாரானே
வானம் பூமி ரெண்டும்
அவன் ஆளும் எடம்
அவன் காணாதது ஏதும் இல்ல
ஜாதி மத எற்ற தாழ்வு
எதுவும் இல்ல
நாம எல்லாருமே கருப்பன் புள்ள
நாம கருப்பன் கணக்குத்தான்
யாருக்கும் புரியாது
நீ ஆடும் ஆட்டாத தான்
ஆட விட்டு அவன் முடிப்பான் தெரியாது
வீச்சருவா தூக்கிக்கிட்டு வாரான் பாரு
பாவத்துக்கு கூலி தர போறான் பாரு
வேட்டையாடும் கருப்பசாமி தான்
வேங்கையா ஓடி வாரானே
பகை அறுத்து பழி தீர்க்கத்தான்
காலனா மாறி வாரானே
முனகல் : .......................
தொட்ட தீட்டு ஒட்டிக்குமா சொல்லுங்கடா
உங்க சூத்திரத்த தான் எரிச்சுடுவான்
போதும் உங்க புராணத்த நிறுத்துங்கடா
உங்க போக்கிறத்த தான் அழிச்சிடுவான்
எங்க பாட்டன் முப்பாத்தான்
கருப்பானோட கோட்டை இது ஓடுங்கடா
அவன் கோபம் குறைய தான்
நூத்தி ரெண்டு கெடா வெட்டி போடுங்கடா
வீச்ச அருவா தூக்கி கிட்டு வாரான் பாரு
பாவத்துக்கு கூலி தர போறான் பாரு
வேட்டையாடும் கருப்பசாமி தான்
வேங்கையா ஓடி வாரானே
பகை அறுத்து பழி தீர்க்கத்தான்
காலனா மாறி வாரானே
English Script
………………….
Vettaiyadum karuppasamy than
Vengaiya odi vaaranae
Pagai aruthu pazhli theerkathan
Kaalana maari vaaranae
Vettu satham pottu
Paattu satham koottu
Oora kaakum karuppen vaaranae
Aadhi tamizh paraiya
Adida ratham uraiya
Raththam sooru pole vaaranae
Vettaiyadum karuppasamy than
Vengaiya odi vaaranae
Pagai aruthu pazhli theerkathan
Kaalana maari vaaranae
Vaanam boomi rendum
Avan aalum edam
Avan kaanaathathu edhuvum illa
Jaadhi madha yetra thalvu
Edhuvum illa
Naame ellarume karuppan pulla
Naama karuppan kanakkuthan
Boomiyilae yarukkummae puriyathu
Nee aadum aattatha than
Aada vittu avan mudippan theryathu
Veecharuvaa thukkikittu
Vaaraan paaru
Paavaththukku coooli thara
Poraan paaru
Vettaiyadum karuppasamy than
Vengaiya odi vaaranae
Pagai aruthu pazhli theerkathan
Kaalana maari vaaranae
Humming : …………….
Thotta theettu ottikkuma sollungada
Onga soothiratha than erichuduvan
Pothum unga puranatha niruthungada
Unga pookiratha than alichiduvaan
Enga paatan mupaathan
Kaarupanoda koottai idhu odungada
Avan kobam kuraiya than
Nooththi rendu keeda veeti poodungada
Veechcha aruvaa thooki kittu vaaraan paaru
Paavathuku kuli thara poran paaru
Vettaiyadum karuppasamy than
Vengaiya odi vaaranae
Pagai aruthu pazhli theerkathan
Kaalana maari vaaranae
தமிழ் வரிகள்
..........................
வேட்டையாடும் கருப்பசாமி தான்
வேங்கையா ஓடி வாரானே
பகை அறுத்து பழி தீர்க்கத்தான்
காலனா மாறி வாரானே
வேட்டு சத்தம் போட்டு
பாட்டு சத்தம் கூட்டு
ஊர காக்கும் கருப்பேன் வாரானே
ஆதி தமிழ் பறையா
அடிடா ரத்தம் உறைய
ரத்தம் சோறு போல வாரானே
வேட்டையாடும் கருப்பசாமி தான்
வேங்கையா ஓடி வாரானே
பகை அறுத்து பழி தீர்க்கத்தான்
காலனா மாறி வாரானே
வானம் பூமி ரெண்டும்
அவன் ஆளும் எடம்
அவன் காணாதது ஏதும் இல்ல
ஜாதி மத எற்ற தாழ்வு
எதுவும் இல்ல
நாம எல்லாருமே கருப்பன் புள்ள
நாம கருப்பன் கணக்குத்தான்
யாருக்கும் புரியாது
நீ ஆடும் ஆட்டாத தான்
ஆட விட்டு அவன் முடிப்பான் தெரியாது
வீச்சருவா தூக்கிக்கிட்டு வாரான் பாரு
பாவத்துக்கு கூலி தர போறான் பாரு
வேட்டையாடும் கருப்பசாமி தான்
வேங்கையா ஓடி வாரானே
பகை அறுத்து பழி தீர்க்கத்தான்
காலனா மாறி வாரானே
முனகல் : .......................
தொட்ட தீட்டு ஒட்டிக்குமா சொல்லுங்கடா
உங்க சூத்திரத்த தான் எரிச்சுடுவான்
போதும் உங்க புராணத்த நிறுத்துங்கடா
உங்க போக்கிறத்த தான் அழிச்சிடுவான்
எங்க பாட்டன் முப்பாத்தான்
கருப்பானோட கோட்டை இது ஓடுங்கடா
அவன் கோபம் குறைய தான்
நூத்தி ரெண்டு கெடா வெட்டி போடுங்கடா
வீச்ச அருவா தூக்கி கிட்டு வாரான் பாரு
பாவத்துக்கு கூலி தர போறான் பாரு
வேட்டையாடும் கருப்பசாமி தான்
வேங்கையா ஓடி வாரானே
பகை அறுத்து பழி தீர்க்கத்தான்
காலனா மாறி வாரானே
Frequently Asked Questions
The song Vettaiyadum Karuppusaami from the movie Seeran was sung by Velmurugan and Mahalingam.
The music for Seeran (2023) was composed by A. K. Sasidaran and Aravind Jerold.
The lyrics for Vettaiyadum Karuppusaami were penned by Snehan.
Vettaiyadum Karuppusaami is a Tamil film song from Seeran (2023).
