
Vinnum Mannum Niraindha
From the movie Meera (1945) Film
Read the full lyrics of Vinnum Mannum Niraindha from Meera (1945) Film (1945), written by Papanasam Sivan, in Tamil & English script.

From the movie Meera (1945) Film
Read the full lyrics of Vinnum Mannum Niraindha from Meera (1945) Film (1945), written by Papanasam Sivan, in Tamil & English script.
Vinnum mannum niraindha
Unn kannan
Vikkiragam ondril adanginano
Vinnum mannum niraindha
Unn kannan
Vikkiragam ondril adanginano
Ponnil maniyil kaniyil malaril
Ponnil maniyil kaniyil malaril
Iyarkaiyazhagil vilangaayo
Iyarkaiyazhagil vilangaayo
Aaruyir…haa…aaa..aaa…aaa…
Aaruyir yaavum avanaalae
Aaruyir yaavum avanaalae
Saerum maaraadha inbamae…
Ae….ae….ae…ae…ae….
Saerum maaraadha inbamae
Ponnum maniyum kaniyum malarum
Ponnum maniyum kaniyum malarum
Kannan arul vella thee valaiyae
Kannan arul vella thee valaiyae
Indha dheiveega anbinaalae
Indha dheiveega anbinaalae
Endhan naeyam marandhaai polum
Ungal anbum endhan praemaiyum
Ungal anbum yendhan praemaiyum
Ondru saerumae kannan kaalil
Ondru saerumae kannan kaalil
Haa…aaa….aaa….aaa…aaa…aaa….
Haa….aaaa….aaa…aaa….aaa…….
Thendral veesidum inba maalai
Jeevaraasigal magizhum solai
Thendral veesidum inba maalai
Jeevaraasigal magizhum solai
Endrumillaadha ezhil migundhu
Endrumillaadha ezhil migundhu
Inimai thadhumbum innaalae…ae…
Inimai thadhumbum innaalae…ae…
விண்ணும் மண்ணும் நிறைந்த
உன் கண்ணன்
விக்கிரகம் ஒன்றில் அடங்கினனோ
விண்ணும் மண்ணும் நிறைந்த
உன் கண்ணன்
விக்கிரகம் ஒன்றில் அடங்கினனோ
பொன்னில் மணியில் கனியில் மலரில்
பொன்னில் மணியில் கனியில் மலரில்
இயற்கையழகில் விளங்காயோ
இயற்கையழகில் விளங்காயோ
ஆருயிர்...ஹா...அஆ...ஆஅ...ஆஅ....
ஆருயிர் யாவும் அவனாலே
ஆருயிர் யாவும் அவனாலே
சேரும் மாறாத இன்பமே...
ஏ.....ஏ......ஏ.....ஏ....ஏ
சேரும் மாறாத இன்பமே
பொன்னும் மணியும் கனியும் மலரும்
பொன்னும் மணியும் கனியும் மலரும்
கண்ணன் அருள் வெல்ல தீ வலையே
கண்ணன் அருள் வெல்ல தீ வலையே (இசை)
இந்த தெய்வீக அன்பினாலே
இந்த தெய்வீக அன்பினாலே
எந்தன் நேயம் மறந்தாய் போலும்
உங்கள் அன்பும் எந்தன் பிரேமையும்
உங்கள் அன்பும் எந்தன் பிரேமையும்
ஒன்று சேருமே கண்ணன் காலில்
ஒன்று சேருமே கண்ணன் காலில்
இருவர் : ஹா.....ஆஅ.....ஆஅ....ஆஅ.....ஆஅ.....
ஹா.....ஆஅ.....ஆஅ....ஆஅ.....ஆஅ.....
தென்றல் வீசிடும் இன்ப மாலை
ஜீவராசிகள் மகிழும் சோலை
தென்றல் வீசிடும் இன்ப மாலை
ஜீவராசிகள் மகிழும் சோலை
என்றுமில்லாத எழில் மிகுந்து
என்றுமில்லாத எழில் மிகுந்து
இனிமை ததும்பும் இந்நாளே...ஏ...
இருவர் : இனிமை ததும்பும் இந்நாளே...ஏ...
Vinnum mannum niraindha
Unn kannan
Vikkiragam ondril adanginano
Vinnum mannum niraindha
Unn kannan
Vikkiragam ondril adanginano
Ponnil maniyil kaniyil malaril
Ponnil maniyil kaniyil malaril
Iyarkaiyazhagil vilangaayo
Iyarkaiyazhagil vilangaayo
Aaruyir…haa…aaa..aaa…aaa…
Aaruyir yaavum avanaalae
Aaruyir yaavum avanaalae
Saerum maaraadha inbamae…
Ae….ae….ae…ae…ae….
Saerum maaraadha inbamae
Ponnum maniyum kaniyum malarum
Ponnum maniyum kaniyum malarum
Kannan arul vella thee valaiyae
Kannan arul vella thee valaiyae
Indha dheiveega anbinaalae
Indha dheiveega anbinaalae
Endhan naeyam marandhaai polum
Ungal anbum endhan praemaiyum
Ungal anbum yendhan praemaiyum
Ondru saerumae kannan kaalil
Ondru saerumae kannan kaalil
Haa…aaa….aaa….aaa…aaa…aaa….
Haa….aaaa….aaa…aaa….aaa…….
Thendral veesidum inba maalai
Jeevaraasigal magizhum solai
Thendral veesidum inba maalai
Jeevaraasigal magizhum solai
Endrumillaadha ezhil migundhu
Endrumillaadha ezhil migundhu
Inimai thadhumbum innaalae…ae…
Inimai thadhumbum innaalae…ae…
விண்ணும் மண்ணும் நிறைந்த
உன் கண்ணன்
விக்கிரகம் ஒன்றில் அடங்கினனோ
விண்ணும் மண்ணும் நிறைந்த
உன் கண்ணன்
விக்கிரகம் ஒன்றில் அடங்கினனோ
பொன்னில் மணியில் கனியில் மலரில்
பொன்னில் மணியில் கனியில் மலரில்
இயற்கையழகில் விளங்காயோ
இயற்கையழகில் விளங்காயோ
ஆருயிர்...ஹா...அஆ...ஆஅ...ஆஅ....
ஆருயிர் யாவும் அவனாலே
ஆருயிர் யாவும் அவனாலே
சேரும் மாறாத இன்பமே...
ஏ.....ஏ......ஏ.....ஏ....ஏ
சேரும் மாறாத இன்பமே
பொன்னும் மணியும் கனியும் மலரும்
பொன்னும் மணியும் கனியும் மலரும்
கண்ணன் அருள் வெல்ல தீ வலையே
கண்ணன் அருள் வெல்ல தீ வலையே (இசை)
இந்த தெய்வீக அன்பினாலே
இந்த தெய்வீக அன்பினாலே
எந்தன் நேயம் மறந்தாய் போலும்
உங்கள் அன்பும் எந்தன் பிரேமையும்
உங்கள் அன்பும் எந்தன் பிரேமையும்
ஒன்று சேருமே கண்ணன் காலில்
ஒன்று சேருமே கண்ணன் காலில்
இருவர் : ஹா.....ஆஅ.....ஆஅ....ஆஅ.....ஆஅ.....
ஹா.....ஆஅ.....ஆஅ....ஆஅ.....ஆஅ.....
தென்றல் வீசிடும் இன்ப மாலை
ஜீவராசிகள் மகிழும் சோலை
தென்றல் வீசிடும் இன்ப மாலை
ஜீவராசிகள் மகிழும் சோலை
என்றுமில்லாத எழில் மிகுந்து
என்றுமில்லாத எழில் மிகுந்து
இனிமை ததும்பும் இந்நாளே...ஏ...
இருவர் : இனிமை ததும்பும் இந்நாளே...ஏ...
The lyrics for Vinnum Mannum Niraindha were penned by Papanasam Sivan.
Vinnum Mannum Niraindha is a Tamil film song from Meera (1945) Film (1945).
Share this beautiful lyric line with your friends!