
Vizhiyorathu Kanavum
From the movie Raaja Paarvai
Read the full lyrics of Vizhiyorathu Kanavum from Raaja Paarvai (1981), written by Gangai Amaran, in Tamil & English script.

From the movie Raaja Paarvai
Read the full lyrics of Vizhiyorathu Kanavum from Raaja Paarvai (1981), written by Gangai Amaran, in Tamil & English script.
Vizhiyoraththu kanavum ingu
Karainthodiduthae
Vidiyum endra pozhuthil vandhu
Irul moodidudhae
Kadhai pol vandha uravu
Idaiyil intha pirivu
Isai koodiya kavithai
Athan oli theernthathum yeno
Vizhiyoraththu kanavum ingu
Karainthodiduthae
Vidiyum endra pozhuthil vandhu
Irul moodidudhae
Vizhiyoraththu kanavum ingu
Karainthodiduthae
Ahaaaa…aaaa……ahaaaa..
Aaaaaaa….
Ahaa…aaaa….
Aaaaa…aa…
Ahaa…aaaa….
Aaaaa…aa…
Ahaaa..haaa..haaa…aaa…
Oru oviya kavidhai
Kanneerilae nanaiyum
Oru kavaiya kanavai
Dhinamum manam ninaikkum
Iru kaadhalar nadathum
Thanimai payanam
Oru paadhai irunthum
Adhil pirivenbathu yeno
Vizhiyoraththu kanavum ingu
Karainthodiduthae
Vidiyum endra pozhuthil vandhu
Irul moodidudhae
Kadhai pol vandha uravu
Idaiyil intha pirivu
Isai koodiya kavithai
Athan oli theernthathum yeno….
விழியோரத்து கனவும்
இங்கு கரைந்தோடிடுதே விடியும்
என்ற பொழுதில் வந்து இருள்
மூடிடுதே
கதை போல் வந்த
உறவு இடையில் இந்த
பிரிவு இசை கூடிய கவிதை
அதன் ஒளி தீர்ந்ததும் ஏனோ
விழியோரத்து கனவும்
இங்கு கரைந்தோடிடுதே விடியும்
என்ற பொழுதில் வந்து இருள்
மூடிடுதே
விழியோரத்து கனவும்
இங்கு கரைந்தோடிடுதே
ஆஹா ஆஆ ஆஹா
ஆஆஆஆ
ஆஹா ஆஆ
ஆஆஆஆ ஆ
ஆஹா ஆஆ
ஆஆஆஆ ஆ
ஆஹா ஹா ஹா ஆஆ
ஒரு ஓவிய கவிதை
கண்ணீரிலே நனையும் ஒரு
காவிய கனவை தினமும்
மனம் நினைக்கும்
இரு காதலர் நடத்தும்
தனிமை பயணம் ஒரு பாதை
இருந்தும் அதில் பிரிவென்பது
ஏனோ
விழியோரத்து கனவும்
இங்கு கரைந்தோடிடுதே விடியும்
என்ற பொழுதில் வந்து இருள்
மூடிடுதே
கதை போல் வந்த
உறவு இடையில் இந்த
பிரிவு இசை கூடிய கவிதை
அதன் ஒளி தீர்ந்ததும் ஏனோ
Vizhiyoraththu kanavum ingu
Karainthodiduthae
Vidiyum endra pozhuthil vandhu
Irul moodidudhae
Kadhai pol vandha uravu
Idaiyil intha pirivu
Isai koodiya kavithai
Athan oli theernthathum yeno
Vizhiyoraththu kanavum ingu
Karainthodiduthae
Vidiyum endra pozhuthil vandhu
Irul moodidudhae
Vizhiyoraththu kanavum ingu
Karainthodiduthae
Ahaaaa…aaaa……ahaaaa..
Aaaaaaa….
Ahaa…aaaa….
Aaaaa…aa…
Ahaa…aaaa….
Aaaaa…aa…
Ahaaa..haaa..haaa…aaa…
Oru oviya kavidhai
Kanneerilae nanaiyum
Oru kavaiya kanavai
Dhinamum manam ninaikkum
Iru kaadhalar nadathum
Thanimai payanam
Oru paadhai irunthum
Adhil pirivenbathu yeno
Vizhiyoraththu kanavum ingu
Karainthodiduthae
Vidiyum endra pozhuthil vandhu
Irul moodidudhae
Kadhai pol vandha uravu
Idaiyil intha pirivu
Isai koodiya kavithai
Athan oli theernthathum yeno….
விழியோரத்து கனவும்
இங்கு கரைந்தோடிடுதே விடியும்
என்ற பொழுதில் வந்து இருள்
மூடிடுதே
கதை போல் வந்த
உறவு இடையில் இந்த
பிரிவு இசை கூடிய கவிதை
அதன் ஒளி தீர்ந்ததும் ஏனோ
விழியோரத்து கனவும்
இங்கு கரைந்தோடிடுதே விடியும்
என்ற பொழுதில் வந்து இருள்
மூடிடுதே
விழியோரத்து கனவும்
இங்கு கரைந்தோடிடுதே
ஆஹா ஆஆ ஆஹா
ஆஆஆஆ
ஆஹா ஆஆ
ஆஆஆஆ ஆ
ஆஹா ஆஆ
ஆஆஆஆ ஆ
ஆஹா ஹா ஹா ஆஆ
ஒரு ஓவிய கவிதை
கண்ணீரிலே நனையும் ஒரு
காவிய கனவை தினமும்
மனம் நினைக்கும்
இரு காதலர் நடத்தும்
தனிமை பயணம் ஒரு பாதை
இருந்தும் அதில் பிரிவென்பது
ஏனோ
விழியோரத்து கனவும்
இங்கு கரைந்தோடிடுதே விடியும்
என்ற பொழுதில் வந்து இருள்
மூடிடுதே
கதை போல் வந்த
உறவு இடையில் இந்த
பிரிவு இசை கூடிய கவிதை
அதன் ஒளி தீர்ந்ததும் ஏனோ
The lyrics for Vizhiyorathu Kanavum were penned by Gangai Amaran.
Vizhiyorathu Kanavum is a Tamil film song from Raaja Paarvai (1981).
Share this beautiful lyric line with your friends!