Click any line to highlight and share it as a quote!
Male

Yaar intha penthaan endru keten munnalae

Ival endhan paadhi endru kanden thannalae

Ennai paarkiraal yedho ketkiraal engum irukiraal oh oh

Male

Kannaal sirikiraal munnaal nadakiraal

Nenjai kizhikiraal oh oh

Kootathil irundhum thaniyaaga therindhaal

Thottathil malarndha poovaga thirindhaal

Ennai yedho seidhaal

Male

Yaar intha penthaan endru keten munnalae

Ival endhan paadhi endru kanden thannalae

Male

En veetu mutrathil ival podum kolangal

Eppodhum vendum endru ketpen

Anil aadum koodathil ival paadum raagathil

Adhikaalai sooriyanai paarpen

Male

Kannaadi valayalai polae

Kaiyodu naanum pirakavae thudipen

Kaal kattum kozhusil ennoda manasai

Serthu korkavae thavipen

Male

Kaadhodu thavalum kammal pol kidapen

Kannathai urasi en jenmam mudipen

Chorus

Ennai yedho seidhaal

Male

Yaar intha penthaan endru keten munnalae

Ival endhan paadhi endru kanden thannalae

Male

Naan konjam paarthaal engeyo paarpaal

Paarkadha neram ennai paarpaal

Ennai paarthu siripaal naan paarthaal maraipaal

Meiyaaga poiyaagathaan nadipaal

Male

Pen nenjam pudhiyadhai polae

Eppodhum yaarum arindhadhae illai

Aan nenjin thudipum andraada thavipum

Pengal madhipadhae illai

Male

Manam nondha piragae mudhal vaarthai solvaal

Mazhai nindra piragae kudai thandhu selvaal

Chorus

Ennai yedho seidhaal

Male

Yaar intha penthaan endru keten munnalae

Ival endhan paadhi endru kanden thannalae

Male

…………………………………………………….

ஆண்

யார் இந்த பெண்

தான் என்று கேட்டேன்

முன்னாலே இவள்

எந்தன் பாதி என்று

கண்டேன் தன்னாலே

என்னை பார்க்கிறாள்

ஏதோ கேட்கிறாள் எங்கும்

இருக்கிறாள் ஓ ஓ...

ஆண்

கண்ணால் சிரிக்கிறாள்

முன்னால் நடக்கிறாள் நெஞ்சை

கிழிக்கிறாள் ஓ ஓ கூட்டத்தில்

இருந்தும் தனியாக தெரிந்தாள்

தோட்டத்தில் மலர்ந்த பூவாக

திரிந்தாள் என்னை ஏதோ செய்தாள்

ஆண்

யார் இந்த பெண்

தான் என்று கேட்டேன்

முன்னாலே இவள்

எந்தன் பாதி என்று

கண்டேன் தன்னாலே

ஆண்

என் வீட்டு முற்றத்தில்

இவள் போடும் கோலங்கள்

எப்போதும் வேண்டும் என்று

கேட்பேன் அணில் ஆடும்

கூடத்தில் இவள் பாடும்

ராகத்தில் அதிகாலை

சூரியனை பார்பேன்

ஆண்

கண்ணாடி வளையலை

போல கையோடு நானும்

பிறக்கவே துடிப்பேன் கால்

கட்டும் கொழுசில் என்னோட

மனசை சேர்த்து கோர்க்கவே

தவிப்பேன்

ஆண்

காதோடு தவழும்

கம்மல் போல் கிடப்பேன்

கன்னத்தை உரசி என்

ஜென்மம் முடிப்பேன்

குழு

என்னை

ஏதோ செய்தாள்

ஆண்

யார் இந்த பெண்

தான் என்று கேட்டேன்

முன்னாலே இவள்

எந்தன் பாதி என்று

கண்டேன் தன்னாலே

ஆண்

நான் கொஞ்சம்

பார்த்தால் எங்கேயோ

பார்ப்பாள் பார்க்காத

நேரம் என்னை பார்ப்பாள்

எனை பார்த்து சிரிப்பாள்

நான் பார்த்தால் மறைப்பாள்

மெய்யாக பொய்யாகத்தான்

நடிப்பாள்

ஆண்

பெண் நெஞ்சம்

புதியதை போல எப்போதும்

யாரும் அறிந்ததே இல்லை

ஆண் நெஞ்சின் துடிப்பும்

அன்றாட தவிப்பும் பெண்கள்

மதிப்பதேயில்லை

ஆண்

மனம் நொந்த

பிறகே முதல் வார்த்தை

சொல்வாள் மழை நின்ற

பிறகே குடை தந்து செல்வாள்

குழு

என்னை

ஏதோ செய்தாள்

ஆண்

யார் இந்த பெண்

தான் என்று கேட்டேன்

முன்னாலே இவள்

எந்தன் பாதி என்று

கண்டேன் தன்னாலே

ஆண்

...................................

English Script

Male

Yaar intha penthaan endru keten munnalae

Ival endhan paadhi endru kanden thannalae

Ennai paarkiraal yedho ketkiraal engum irukiraal oh oh

Male

Kannaal sirikiraal munnaal nadakiraal

Nenjai kizhikiraal oh oh

Kootathil irundhum thaniyaaga therindhaal

Thottathil malarndha poovaga thirindhaal

Ennai yedho seidhaal

Male

Yaar intha penthaan endru keten munnalae

Ival endhan paadhi endru kanden thannalae

Male

En veetu mutrathil ival podum kolangal

Eppodhum vendum endru ketpen

Anil aadum koodathil ival paadum raagathil

Adhikaalai sooriyanai paarpen

Male

Kannaadi valayalai polae

Kaiyodu naanum pirakavae thudipen

Kaal kattum kozhusil ennoda manasai

Serthu korkavae thavipen

Male

Kaadhodu thavalum kammal pol kidapen

Kannathai urasi en jenmam mudipen

Chorus

Ennai yedho seidhaal

Male

Yaar intha penthaan endru keten munnalae

Ival endhan paadhi endru kanden thannalae

Male

Naan konjam paarthaal engeyo paarpaal

Paarkadha neram ennai paarpaal

Ennai paarthu siripaal naan paarthaal maraipaal

Meiyaaga poiyaagathaan nadipaal

Male

Pen nenjam pudhiyadhai polae

Eppodhum yaarum arindhadhae illai

Aan nenjin thudipum andraada thavipum

Pengal madhipadhae illai

Male

Manam nondha piragae mudhal vaarthai solvaal

Mazhai nindra piragae kudai thandhu selvaal

Chorus

Ennai yedho seidhaal

Male

Yaar intha penthaan endru keten munnalae

Ival endhan paadhi endru kanden thannalae

Male

…………………………………………………….

தமிழ் வரிகள்

ஆண்

யார் இந்த பெண்

தான் என்று கேட்டேன்

முன்னாலே இவள்

எந்தன் பாதி என்று

கண்டேன் தன்னாலே

என்னை பார்க்கிறாள்

ஏதோ கேட்கிறாள் எங்கும்

இருக்கிறாள் ஓ ஓ...

ஆண்

கண்ணால் சிரிக்கிறாள்

முன்னால் நடக்கிறாள் நெஞ்சை

கிழிக்கிறாள் ஓ ஓ கூட்டத்தில்

இருந்தும் தனியாக தெரிந்தாள்

தோட்டத்தில் மலர்ந்த பூவாக

திரிந்தாள் என்னை ஏதோ செய்தாள்

ஆண்

யார் இந்த பெண்

தான் என்று கேட்டேன்

முன்னாலே இவள்

எந்தன் பாதி என்று

கண்டேன் தன்னாலே

ஆண்

என் வீட்டு முற்றத்தில்

இவள் போடும் கோலங்கள்

எப்போதும் வேண்டும் என்று

கேட்பேன் அணில் ஆடும்

கூடத்தில் இவள் பாடும்

ராகத்தில் அதிகாலை

சூரியனை பார்பேன்

ஆண்

கண்ணாடி வளையலை

போல கையோடு நானும்

பிறக்கவே துடிப்பேன் கால்

கட்டும் கொழுசில் என்னோட

மனசை சேர்த்து கோர்க்கவே

தவிப்பேன்

ஆண்

காதோடு தவழும்

கம்மல் போல் கிடப்பேன்

கன்னத்தை உரசி என்

ஜென்மம் முடிப்பேன்

குழு

என்னை

ஏதோ செய்தாள்

ஆண்

யார் இந்த பெண்

தான் என்று கேட்டேன்

முன்னாலே இவள்

எந்தன் பாதி என்று

கண்டேன் தன்னாலே

ஆண்

நான் கொஞ்சம்

பார்த்தால் எங்கேயோ

பார்ப்பாள் பார்க்காத

நேரம் என்னை பார்ப்பாள்

எனை பார்த்து சிரிப்பாள்

நான் பார்த்தால் மறைப்பாள்

மெய்யாக பொய்யாகத்தான்

நடிப்பாள்

ஆண்

பெண் நெஞ்சம்

புதியதை போல எப்போதும்

யாரும் அறிந்ததே இல்லை

ஆண் நெஞ்சின் துடிப்பும்

அன்றாட தவிப்பும் பெண்கள்

மதிப்பதேயில்லை

ஆண்

மனம் நொந்த

பிறகே முதல் வார்த்தை

சொல்வாள் மழை நின்ற

பிறகே குடை தந்து செல்வாள்

குழு

என்னை

ஏதோ செய்தாள்

ஆண்

யார் இந்த பெண்

தான் என்று கேட்டேன்

முன்னாலே இவள்

எந்தன் பாதி என்று

கண்டேன் தன்னாலே

ஆண்

...................................

Frequently Asked Questions

The lyrics for Yaar Intha Penthan were penned by Na. Muthu Kumar.

Yaar Intha Penthan is a Tamil film song from Boss Engira Bhaskaran (2010).