Female
Vizhigal dhinamum theduthae
Idhaiyam kaetkum yaar ivan
Naatkal indrae mudiyudhae
Yekkam kondae yaar ivan
Female
Hmm mm hmm hmm mm mm
Female
Kilinjal polae irundhen naan
Kaattraai nee vandhaai
Vaanavil pol naan ingae
Vanna saaral nee
Male
Endhan paadham
Unnai thedi
Saalai yaavum mudiyumae
Thaeneer koppai
Veppam polae
Kaalai vidiyumae
Male
Kannil kaanaal
Neerai neeyae
Pogum neram thavikkiren
Kaadhil raagam
Kaetkum neram
Unnai ninaikkiren
Both
Kangal irandil nee nindraaiyae
Thoonga yaedhum vazhiyilla
Ennai naanum marandhu ponen
Unnai paarththa nodiyila
Female
Kaadhalaa ena kaetkkiren
Idhayam unnai kaattudhae
Vaarthai naanum pesavae
Kangal theduthae
Male
Endhan paadham
Unnai thedi
Saalai yaavum mudiyumae
Thaeneer koppai
Veppam polae
Kaalai vidiyumae
Male
Kannil kaanaal
Neerai neeyae
Pogum neram thavikkiren
Kaadhil raagam
Kaetkum neram
Unnai ninaikkiren
Female
Vizhigal dhinamum theduthae
Idhaiyam kaetkum yaar ivan
Naatkal indrae mudiyudhae
Yekkam kondae yaar ivan
Female
Kilinjal polae irundhen naan
Kaattraai nee vandhaai
Vaanavil pol naan ingae
Vanna saaral nee
பெண்
விழிகள் தினமும் தேடுதே
இதயம் கேட்கும் யார் இவன்
நாட்கள் இன்றே முடியுதே
ஏக்கம் கொண்டேன் யார் இவன்
பெண்
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம்
பெண்
கிளிஞ்சல் போலே இருந்தேன் நான்
காற்றாய்.. நீ வந்தாய்
வானவில் போல் நான் இங்கே
வண்ண சாரல் நீ…
ஆண்
எந்தன் பாதம்
உன்னை தேடி
சாலை யாவும் முடியுமே
தேநீர் கோர்ப்பை
வெப்பம் போலே
காலை விடியுமே
ஆண்
கண்ணில் கானல்
நீராய் நீயே
போகும் நேரம் தவிக்கிறேன்
காதில் ராகம்
கேட்கும் நேரம்
உன்னை நினைக்கிறேன்
இருவர் : கண்கள் இரண்டில் நீ நின்றாயே
தூங்க ஏதும் வழியில்ல
என்னை நானும் மறந்து போனேன்
உன்னை பார்த்த நொடியில
பெண்
காதலா என கேட்கிறேன்
இதயம் உன்னை காட்டுதே
வார்த்தை நானும் பேசவே
கண்கள் தேடுதே…
ஆண்
எந்தன் பாதம்
உன்னை தேடி
சாலை யாவும் முடியுமே
தேநீர் கோர்ப்பை
வெப்பம் போலே
காலை விடியுமே
ஆண்
கண்ணில் கானல்
நீராய் நீயே
போகும் நேரம் தவிக்கிறேன்
காதில் ராகம்
கேட்கும் நேரம்
உன்னை நினைக்கிறேன்
பெண்
விழிகள் தினமும் தேடுதே
இதயம் கேட்கும் யார் இவன்
நாட்கள் இன்றே முடியுதே
ஏக்கம் கொண்டேன் யார் இவன்
பெண்
கிளிஞ்சல் போலே இருந்தேன் நான்
காற்றாய்.. நீ வந்தாய்
வானவில் போல் நான் இங்கே
வண்ண சாரல் நீ…