
Yaar Purintha Pavam
From the movie Amma Irukka
Read the full lyrics of Yaar Purintha Pavam from Amma Irukka (1984), written by Vaali, in Tamil & English script.

From the movie Amma Irukka
Read the full lyrics of Yaar Purintha Pavam from Amma Irukka (1984), written by Vaali, in Tamil & English script.
Yaar purintha paavam idhu
Yaar thalaiyil vizhunthidumo
Oorariya mudiyaamal
Unmaithaan urangidumo
Thaai vadivil koyil konda
Dheivamthaan vaaraatho
Vaai thiranthu vazhakkil nalla
Theerppu ondru kooraatho
Yaar purintha paavam idhu
Yaar thalaiyil vizhunthidumo
Oorariya mudiyaamal
Unmaithaan urangidumo
Aasai vazhi sendraanae
Avan seitha kaariyamaa
Tharperumai kondaanae
Avan nadiththa naadagamaa
Moorkkanukku undaana
Mun kobam kaaranamaa
Moovarukkul yaarammaa
Ambigaiyae koorammaa….
Thaai vadivil koyil konda
Dheivamthaan vaaraatho
Vaai thiranthu vazhakkil nalla
Theerppu ondru kooraatho
Kadhal varam kidaikkaamal
Thavam seiyyum poongodiyum
Kalyaanam kondaada
Avan ninaiththa paingiliyum
Aalukkoru dhisaiyaaga
Alai paayum naalammaa
Moovarukkul yaarammaa
Ambigaiyae koorammaa….
Yaar purintha paavam idhu
Yaar thalaiyil vizhunthidumo
Oorariya mudiyaamal
Unmaithaan urangidumo
Thaai vadivil koyil konda
Dheivamthaan vaaraatho
Vaai thiranthu vazhakkil nalla
Theerppu ondru kooraatho
Theerppu ondru kooraatho…..
Theerppu ondru kooraatho…..
யார் புரிந்த பாவம் இது
யார் தலையில் விழுந்திடுமோ
ஊரறிய முடியாமல்
உண்மைதான் உறங்கிடுமோ
தாய் வடிவில் கோயில் கொண்ட
தெய்வம்தான் வாராதோ
வாய் திறந்து வழக்கில் நல்ல
தீர்ப்பு ஒன்று கூறாதோ.....
யார் புரிந்த பாவம் இது
யார் தலையில் விழுந்திடுமோ
ஊரறிய முடியாமல்
உண்மைதான் உறங்கிடுமோ
ஆசை வழி சென்றானே
அவன் செய்த காரியமா
தற்பெருமை கொண்டானே
அவன் நடித்த நாடகமா
மூர்க்கனுக்கு உண்டான
முன் கோபம் காரணமா
மூவருக்குள் யாரம்மா
அம்பிகையே கூறம்மா.....
தாய் வடிவில் கோயில் கொண்ட
தெய்வம்தான் வாராதோ
வாய் திறந்து வழக்கில் நல்ல
தீர்ப்பு ஒன்று கூறாதோ.....
காதல் வரம் கிடைக்காமல்
தவம் செய்யும் பூங்கொடியும்
கல்யாணம் கொண்டாட
அவன் நினைத்த பைங்கிளியும்
ஆளுக்கொரு திசையாக
அலை பாயும் நாளம்மா
மூவருக்குள் யாரம்மா
அம்பிகையே கூறம்மா.....
யார் புரிந்த பாவம் இது
யார் தலையில் விழுந்திடுமோ
ஊரறிய முடியாமல்
உண்மைதான் உறங்கிடுமோ
தாய் வடிவில் கோயில் கொண்ட
தெய்வம்தான் வாராதோ
வாய் திறந்து வழக்கில் நல்ல
தீர்ப்பு ஒன்று கூறாதோ.....
தீர்ப்பு ஒன்று கூறாதோ.....
தீர்ப்பு ஒன்று கூறாதோ.....
Yaar purintha paavam idhu
Yaar thalaiyil vizhunthidumo
Oorariya mudiyaamal
Unmaithaan urangidumo
Thaai vadivil koyil konda
Dheivamthaan vaaraatho
Vaai thiranthu vazhakkil nalla
Theerppu ondru kooraatho
Yaar purintha paavam idhu
Yaar thalaiyil vizhunthidumo
Oorariya mudiyaamal
Unmaithaan urangidumo
Aasai vazhi sendraanae
Avan seitha kaariyamaa
Tharperumai kondaanae
Avan nadiththa naadagamaa
Moorkkanukku undaana
Mun kobam kaaranamaa
Moovarukkul yaarammaa
Ambigaiyae koorammaa….
Thaai vadivil koyil konda
Dheivamthaan vaaraatho
Vaai thiranthu vazhakkil nalla
Theerppu ondru kooraatho
Kadhal varam kidaikkaamal
Thavam seiyyum poongodiyum
Kalyaanam kondaada
Avan ninaiththa paingiliyum
Aalukkoru dhisaiyaaga
Alai paayum naalammaa
Moovarukkul yaarammaa
Ambigaiyae koorammaa….
Yaar purintha paavam idhu
Yaar thalaiyil vizhunthidumo
Oorariya mudiyaamal
Unmaithaan urangidumo
Thaai vadivil koyil konda
Dheivamthaan vaaraatho
Vaai thiranthu vazhakkil nalla
Theerppu ondru kooraatho
Theerppu ondru kooraatho…..
Theerppu ondru kooraatho…..
யார் புரிந்த பாவம் இது
யார் தலையில் விழுந்திடுமோ
ஊரறிய முடியாமல்
உண்மைதான் உறங்கிடுமோ
தாய் வடிவில் கோயில் கொண்ட
தெய்வம்தான் வாராதோ
வாய் திறந்து வழக்கில் நல்ல
தீர்ப்பு ஒன்று கூறாதோ.....
யார் புரிந்த பாவம் இது
யார் தலையில் விழுந்திடுமோ
ஊரறிய முடியாமல்
உண்மைதான் உறங்கிடுமோ
ஆசை வழி சென்றானே
அவன் செய்த காரியமா
தற்பெருமை கொண்டானே
அவன் நடித்த நாடகமா
மூர்க்கனுக்கு உண்டான
முன் கோபம் காரணமா
மூவருக்குள் யாரம்மா
அம்பிகையே கூறம்மா.....
தாய் வடிவில் கோயில் கொண்ட
தெய்வம்தான் வாராதோ
வாய் திறந்து வழக்கில் நல்ல
தீர்ப்பு ஒன்று கூறாதோ.....
காதல் வரம் கிடைக்காமல்
தவம் செய்யும் பூங்கொடியும்
கல்யாணம் கொண்டாட
அவன் நினைத்த பைங்கிளியும்
ஆளுக்கொரு திசையாக
அலை பாயும் நாளம்மா
மூவருக்குள் யாரம்மா
அம்பிகையே கூறம்மா.....
யார் புரிந்த பாவம் இது
யார் தலையில் விழுந்திடுமோ
ஊரறிய முடியாமல்
உண்மைதான் உறங்கிடுமோ
தாய் வடிவில் கோயில் கொண்ட
தெய்வம்தான் வாராதோ
வாய் திறந்து வழக்கில் நல்ல
தீர்ப்பு ஒன்று கூறாதோ.....
தீர்ப்பு ஒன்று கூறாதோ.....
தீர்ப்பு ஒன்று கூறாதோ.....
The lyrics for Yaar Purintha Pavam were penned by Vaali.
Yaar Purintha Pavam is a Tamil film song from Amma Irukka (1984).
Share this beautiful lyric line with your friends!