Yaar Purintha Pavam
Tamil Film Song 1984

Yaar Purintha Pavam

From the movie Amma Irukka

Read the full lyrics of Yaar Purintha Pavam from Amma Irukka (1984), written by Vaali, in Tamil & English script.

Vaali Tamil & English Amma Irukka · 1984
YouTube
Click any line to highlight and share it as a quote!
Male

Yaar purintha paavam idhu

Yaar thalaiyil vizhunthidumo

Oorariya mudiyaamal

Unmaithaan urangidumo

Male

Thaai vadivil koyil konda

Dheivamthaan vaaraatho

Vaai thiranthu vazhakkil nalla

Theerppu ondru kooraatho

Male

Yaar purintha paavam idhu

Yaar thalaiyil vizhunthidumo

Oorariya mudiyaamal

Unmaithaan urangidumo

Male

Aasai vazhi sendraanae

Avan seitha kaariyamaa

Tharperumai kondaanae

Avan nadiththa naadagamaa

Male

Moorkkanukku undaana

Mun kobam kaaranamaa

Moovarukkul yaarammaa

Ambigaiyae koorammaa….

Male

Thaai vadivil koyil konda

Dheivamthaan vaaraatho

Vaai thiranthu vazhakkil nalla

Theerppu ondru kooraatho

Male

Kadhal varam kidaikkaamal

Thavam seiyyum poongodiyum

Kalyaanam kondaada

Avan ninaiththa paingiliyum

Male

Aalukkoru dhisaiyaaga

Alai paayum naalammaa

Moovarukkul yaarammaa

Ambigaiyae koorammaa….

Male

Yaar purintha paavam idhu

Yaar thalaiyil vizhunthidumo

Oorariya mudiyaamal

Unmaithaan urangidumo

Male

Thaai vadivil koyil konda

Dheivamthaan vaaraatho

Vaai thiranthu vazhakkil nalla

Theerppu ondru kooraatho

Theerppu ondru kooraatho…..

Theerppu ondru kooraatho…..

ஆண்

யார் புரிந்த பாவம் இது

யார் தலையில் விழுந்திடுமோ

ஊரறிய முடியாமல்

உண்மைதான் உறங்கிடுமோ

ஆண்

தாய் வடிவில் கோயில் கொண்ட

தெய்வம்தான் வாராதோ

வாய் திறந்து வழக்கில் நல்ல

தீர்ப்பு ஒன்று கூறாதோ.....

ஆண்

யார் புரிந்த பாவம் இது

யார் தலையில் விழுந்திடுமோ

ஊரறிய முடியாமல்

உண்மைதான் உறங்கிடுமோ

ஆண்

ஆசை வழி சென்றானே

அவன் செய்த காரியமா

தற்பெருமை கொண்டானே

அவன் நடித்த நாடகமா

ஆண்

மூர்க்கனுக்கு உண்டான

முன் கோபம் காரணமா

மூவருக்குள் யாரம்மா

அம்பிகையே கூறம்மா.....

ஆண்

தாய் வடிவில் கோயில் கொண்ட

தெய்வம்தான் வாராதோ

வாய் திறந்து வழக்கில் நல்ல

தீர்ப்பு ஒன்று கூறாதோ.....

ஆண்

காதல் வரம் கிடைக்காமல்

தவம் செய்யும் பூங்கொடியும்

கல்யாணம் கொண்டாட

அவன் நினைத்த பைங்கிளியும்

ஆண்

ஆளுக்கொரு திசையாக

அலை பாயும் நாளம்மா

மூவருக்குள் யாரம்மா

அம்பிகையே கூறம்மா.....

ஆண்

யார் புரிந்த பாவம் இது

யார் தலையில் விழுந்திடுமோ

ஊரறிய முடியாமல்

உண்மைதான் உறங்கிடுமோ

ஆண்

தாய் வடிவில் கோயில் கொண்ட

தெய்வம்தான் வாராதோ

வாய் திறந்து வழக்கில் நல்ல

தீர்ப்பு ஒன்று கூறாதோ.....

தீர்ப்பு ஒன்று கூறாதோ.....

தீர்ப்பு ஒன்று கூறாதோ.....

English Script

Male

Yaar purintha paavam idhu

Yaar thalaiyil vizhunthidumo

Oorariya mudiyaamal

Unmaithaan urangidumo

Male

Thaai vadivil koyil konda

Dheivamthaan vaaraatho

Vaai thiranthu vazhakkil nalla

Theerppu ondru kooraatho

Male

Yaar purintha paavam idhu

Yaar thalaiyil vizhunthidumo

Oorariya mudiyaamal

Unmaithaan urangidumo

Male

Aasai vazhi sendraanae

Avan seitha kaariyamaa

Tharperumai kondaanae

Avan nadiththa naadagamaa

Male

Moorkkanukku undaana

Mun kobam kaaranamaa

Moovarukkul yaarammaa

Ambigaiyae koorammaa….

Male

Thaai vadivil koyil konda

Dheivamthaan vaaraatho

Vaai thiranthu vazhakkil nalla

Theerppu ondru kooraatho

Male

Kadhal varam kidaikkaamal

Thavam seiyyum poongodiyum

Kalyaanam kondaada

Avan ninaiththa paingiliyum

Male

Aalukkoru dhisaiyaaga

Alai paayum naalammaa

Moovarukkul yaarammaa

Ambigaiyae koorammaa….

Male

Yaar purintha paavam idhu

Yaar thalaiyil vizhunthidumo

Oorariya mudiyaamal

Unmaithaan urangidumo

Male

Thaai vadivil koyil konda

Dheivamthaan vaaraatho

Vaai thiranthu vazhakkil nalla

Theerppu ondru kooraatho

Theerppu ondru kooraatho…..

Theerppu ondru kooraatho…..

தமிழ் வரிகள்

ஆண்

யார் புரிந்த பாவம் இது

யார் தலையில் விழுந்திடுமோ

ஊரறிய முடியாமல்

உண்மைதான் உறங்கிடுமோ

ஆண்

தாய் வடிவில் கோயில் கொண்ட

தெய்வம்தான் வாராதோ

வாய் திறந்து வழக்கில் நல்ல

தீர்ப்பு ஒன்று கூறாதோ.....

ஆண்

யார் புரிந்த பாவம் இது

யார் தலையில் விழுந்திடுமோ

ஊரறிய முடியாமல்

உண்மைதான் உறங்கிடுமோ

ஆண்

ஆசை வழி சென்றானே

அவன் செய்த காரியமா

தற்பெருமை கொண்டானே

அவன் நடித்த நாடகமா

ஆண்

மூர்க்கனுக்கு உண்டான

முன் கோபம் காரணமா

மூவருக்குள் யாரம்மா

அம்பிகையே கூறம்மா.....

ஆண்

தாய் வடிவில் கோயில் கொண்ட

தெய்வம்தான் வாராதோ

வாய் திறந்து வழக்கில் நல்ல

தீர்ப்பு ஒன்று கூறாதோ.....

ஆண்

காதல் வரம் கிடைக்காமல்

தவம் செய்யும் பூங்கொடியும்

கல்யாணம் கொண்டாட

அவன் நினைத்த பைங்கிளியும்

ஆண்

ஆளுக்கொரு திசையாக

அலை பாயும் நாளம்மா

மூவருக்குள் யாரம்மா

அம்பிகையே கூறம்மா.....

ஆண்

யார் புரிந்த பாவம் இது

யார் தலையில் விழுந்திடுமோ

ஊரறிய முடியாமல்

உண்மைதான் உறங்கிடுமோ

ஆண்

தாய் வடிவில் கோயில் கொண்ட

தெய்வம்தான் வாராதோ

வாய் திறந்து வழக்கில் நல்ல

தீர்ப்பு ஒன்று கூறாதோ.....

தீர்ப்பு ஒன்று கூறாதோ.....

தீர்ப்பு ஒன்று கூறாதோ.....

Frequently Asked Questions

The lyrics for Yaar Purintha Pavam were penned by Vaali.

Yaar Purintha Pavam is a Tamil film song from Amma Irukka (1984).