
Yaaradi Mohini
From the movie Thaandavam
Read the full lyrics of Yaaradi Mohini from Thaandavam (2012), written by Na. Muthu Kumar, in Tamil & English script.

From the movie Thaandavam
Read the full lyrics of Yaaradi Mohini from Thaandavam (2012), written by Na. Muthu Kumar, in Tamil & English script.
…………………………..
Yaaradi yaaradi
Mohini pola en
Kanmun vandhu sendraai
Un kaaladi pattathum
Bhoomiyil avvidam
Pookal thandhu sendraai
Nila polavae ulaa pogiraai
Nizhal vesiyae puyal seigiraai
Karum koondhalil valai seigiraai
Kurum paarvaiyil kolai seigiraai
……………………………….
Nanana naaanaa….
Nanana naaanaa…
Nanana naaanaa…
Nanana naaanaa…
Kannaadi ival paarthaal
Kavithai endru sollum
Verraarum paarkum munnae
Kannai moodi kollum
Oru kodi pookal koithu
Adhil thenai ootri seidhaai
Ival dhevathai idhazh maadhulai
Ival paarvayil sudum vaanilai
Sudar thaaragai mugam thaamarai
Ini kangalil ival neralai
…………………………..
Yaaradi yaaradi
Mohini pola en
Kanmun vandhu sendraai
Un kaaladi pattathum
Bhoomiyil avvidam
Pookal thandhu sendraai
………………………
I am feeling so good
Its such a cool mood
Come on baby baby
Make make a tweet of something
Give me more of this thing
Tweet something
Give me more of this thing
……………………….
Udai podum vidham paarthu
Oorae aadi pogum
Idai aadum nadam paarthu
Idhayam nindru pogum
Alai aadum nuraiyai serthu
Athil paalai ootri seithaal unnai
Mayil pol ival virunthaadinaal
Thuyil yaavumae tholainthodumae
Nadai paathaiyil ival pogaiyil
Maram yaavumae kudai aagumae
…………………………..
Yaaradi yaaradi
Mohini pola en
Kanmun vandhu sendraai
Un kaaladi pattathum
Bhoomiyil avvidam
Pookal thandhu sendraai
Nila polavae ulaa pogiraai
Nizhal vesiyae puyal seigiraai
Karum koondhalil valai seigiraai
Kurum paarvaiyil kolai seigiraai
…………………………….
.............................
யாரடி யாரடி
மோகினி போல என்
கண்முன் வந்து சென்றாய்
உன் காலடி பட்டதும்
பூமியில் அவ்விடம்
பூக்கள் தந்து சென்றாய்
நிலா போலவே
உலா போகிறாய் நிழல்
வீசியே புயல் செய்கிறாய்
கரும் கூந்தலில் வலை
செய்கிறாய் குறும்
பார்வையில் கொலை
செய்கிறாய்
.............................
..............................
கண்ணாடி
இவள் பார்த்தால்
கவிதை என்று
சொல்லும் வேறாரும்
பார்க்கும் முன்னே
கண்ணை மூடி கொள்ளும்
ஒரு கோடி
பூக்கள் கொய்து
அதில் தேனை
ஊற்றி செய்தாய்
இவள் தேவதை
இதழ் மாதுளை இவள்
பார்வையில் சுடும்
வானிலை சுடர் தாரகை
முகம் தாமரை இனி
கண்களில் இவள் நேரலை
.............................
யாரடி யாரடி
மோகினி போல என்
கண்முன் வந்து சென்றாய்
உன் காலடி பட்டதும்
பூமியில் அவ்விடம்
பூக்கள் தந்து சென்றாய்
................................
உடை போடும்
விதம் பார்த்து ஊரே
ஆடி போகும் இடை
ஆடும் நடம் பார்த்து
இதயம் நின்று போகும்
அலை ஆடும்
நுரையை சேர்த்து
அதில் பாலை ஊற்றி
செய்தால் உன்னை
மயில் போல்
இவள் விருந்தாடினால்
துயில் யாவுமே
தொலைந்தோடுமே
நடை பாதையில் இவள்
போகையில் மரம் யாவுமே
குடை ஆகுமே
.............................
யாரடி யாரடி
மோகினி போல என்
கண்முன் வந்து சென்றாய்
உன் காலடி பட்டதும்
பூமியில் அவ்விடம்
பூக்கள் தந்து சென்றாய்
நிலா போலவே
உலா போகிறாய் நிழல்
வீசியே புயல் செய்கிறாய்
கரும் கூந்தலில் வலை
செய்கிறாய் குறும்
பார்வையில் கொலை
செய்கிறாய்
.............................
…………………………..
Yaaradi yaaradi
Mohini pola en
Kanmun vandhu sendraai
Un kaaladi pattathum
Bhoomiyil avvidam
Pookal thandhu sendraai
Nila polavae ulaa pogiraai
Nizhal vesiyae puyal seigiraai
Karum koondhalil valai seigiraai
Kurum paarvaiyil kolai seigiraai
……………………………….
Nanana naaanaa….
Nanana naaanaa…
Nanana naaanaa…
Nanana naaanaa…
Kannaadi ival paarthaal
Kavithai endru sollum
Verraarum paarkum munnae
Kannai moodi kollum
Oru kodi pookal koithu
Adhil thenai ootri seidhaai
Ival dhevathai idhazh maadhulai
Ival paarvayil sudum vaanilai
Sudar thaaragai mugam thaamarai
Ini kangalil ival neralai
…………………………..
Yaaradi yaaradi
Mohini pola en
Kanmun vandhu sendraai
Un kaaladi pattathum
Bhoomiyil avvidam
Pookal thandhu sendraai
………………………
I am feeling so good
Its such a cool mood
Come on baby baby
Make make a tweet of something
Give me more of this thing
Tweet something
Give me more of this thing
……………………….
Udai podum vidham paarthu
Oorae aadi pogum
Idai aadum nadam paarthu
Idhayam nindru pogum
Alai aadum nuraiyai serthu
Athil paalai ootri seithaal unnai
Mayil pol ival virunthaadinaal
Thuyil yaavumae tholainthodumae
Nadai paathaiyil ival pogaiyil
Maram yaavumae kudai aagumae
…………………………..
Yaaradi yaaradi
Mohini pola en
Kanmun vandhu sendraai
Un kaaladi pattathum
Bhoomiyil avvidam
Pookal thandhu sendraai
Nila polavae ulaa pogiraai
Nizhal vesiyae puyal seigiraai
Karum koondhalil valai seigiraai
Kurum paarvaiyil kolai seigiraai
…………………………….
.............................
யாரடி யாரடி
மோகினி போல என்
கண்முன் வந்து சென்றாய்
உன் காலடி பட்டதும்
பூமியில் அவ்விடம்
பூக்கள் தந்து சென்றாய்
நிலா போலவே
உலா போகிறாய் நிழல்
வீசியே புயல் செய்கிறாய்
கரும் கூந்தலில் வலை
செய்கிறாய் குறும்
பார்வையில் கொலை
செய்கிறாய்
.............................
..............................
கண்ணாடி
இவள் பார்த்தால்
கவிதை என்று
சொல்லும் வேறாரும்
பார்க்கும் முன்னே
கண்ணை மூடி கொள்ளும்
ஒரு கோடி
பூக்கள் கொய்து
அதில் தேனை
ஊற்றி செய்தாய்
இவள் தேவதை
இதழ் மாதுளை இவள்
பார்வையில் சுடும்
வானிலை சுடர் தாரகை
முகம் தாமரை இனி
கண்களில் இவள் நேரலை
.............................
யாரடி யாரடி
மோகினி போல என்
கண்முன் வந்து சென்றாய்
உன் காலடி பட்டதும்
பூமியில் அவ்விடம்
பூக்கள் தந்து சென்றாய்
................................
உடை போடும்
விதம் பார்த்து ஊரே
ஆடி போகும் இடை
ஆடும் நடம் பார்த்து
இதயம் நின்று போகும்
அலை ஆடும்
நுரையை சேர்த்து
அதில் பாலை ஊற்றி
செய்தால் உன்னை
மயில் போல்
இவள் விருந்தாடினால்
துயில் யாவுமே
தொலைந்தோடுமே
நடை பாதையில் இவள்
போகையில் மரம் யாவுமே
குடை ஆகுமே
.............................
யாரடி யாரடி
மோகினி போல என்
கண்முன் வந்து சென்றாய்
உன் காலடி பட்டதும்
பூமியில் அவ்விடம்
பூக்கள் தந்து சென்றாய்
நிலா போலவே
உலா போகிறாய் நிழல்
வீசியே புயல் செய்கிறாய்
கரும் கூந்தலில் வலை
செய்கிறாய் குறும்
பார்வையில் கொலை
செய்கிறாய்
.............................
The lyrics for Yaaradi Mohini were penned by Na. Muthu Kumar.
Yaaradi Mohini is a Tamil film song from Thaandavam (2012).
Share this beautiful lyric line with your friends!