Yaarathu
Tamil Film Song 2011

Yaarathu

From the movie Kaavalan

Read the full lyrics of Yaarathu from Kaavalan (2011), written by Yugabharathi, in Tamil & English script.

Yugabharathi Tamil & English Kaavalan · 2011
YouTube
Click any line to highlight and share it as a quote!
Male

Yaar athu yaar athu yaar athu yaar yaar athu

Sollaamal nenjathai thollai seivathu

Moodaamal kanrendai moodi chelvathu

Yaar athu yaar athu yaar athu yaar athu

Male

Nerungaamal nerungi vanthadhu

Vilagaamal vilagi nirpathu

Vinaiyaaga kelvi thanthadhu

Thelivaaga kulamba nenaipadhu

Male

Yaar athu yaar athu yaar athu yaar yaar athu

Male

{ Ennil oru sadu gudu sadu gudu

Kaalai maalai nadakiradhae

Kannil dhinam kathakali kathakali

Thoonkumbothu thodargiradhae } (2)

Male

Iravilum aval pagalilum aval

Manadhinai thoduvadhu therigiradhae

Kanavilum aval ninaivilum aval

Nizhalena thodarvathu purigiradhae

Irunthaalum illaa avalai idhayam thedudhae

Male

Yaar athu yaar athu yaar athu

Female

……………………………………………..

Male

Uchan thalai naduvinil aval

Oru vedhaalam pol erangugiraal

Ennul aval erangiya thimurinil

Imsai raajiyam thodangugiraal

Male

Aval ival ena eval eval ena

Maraivinil irunthaval kuzhapugiraal

Avalathu mugam evalayum vida

Azhagilum azhagena unarthugiraal

Irunthaalum illaamal aval kalagam seigiraal

Male

Yaar athu yaar athu yaar athu yaar athu yaar athu

Sollaamal nenjathai thollai seivathu

Moodaamal kanrendai moodi chelvathu

Yaar athu yaar athu yaar athu yaar athu

Male

Nerungaamal nerungi vanthadhu

Vilagaamal vilagi nirpathu

Vinaiyaaga kelvi thanthadhu

Thelivaaga kulamba nenaipadhu

ஆண்

யாரது யாரது

யாரது யார் யாரது

சொல்லாமல் நெஞ்சத்தை

தொல்லை செய்வது

மூடாமல் கண் ரெண்டை

மூடிச் செல்வது யாரது

யாரது யாரது யாரது

ஆண்

நெருங்காமல்

நெருங்கி வந்தது விலகாமல்

விலகி நிற்பது வினையாக

கேள்வி தந்தது தெளிவாக

குழம்ப நினைப்பது

ஆண்

யாரது யாரது

யாரது யார் யாரது

ஆண்

{ என்னில் ஒரு

சடுகுடு சடுகுடு காலை

மாலை நடக்கிறதே

கண்ணில் தினம் கதக்களி

கதக்களி தூங்கும் போது

தொடர்கிறதே } (2)

ஆண்

இரவிலும் அவள்

பகலிலும் அவள் மனதினை

தொடுவது தெரிகிறதே

கனவிலும் அவள் நினைவிலும்

அவள் நிழலென தொடர்வது

புரிகிறதே இருந்தாலும் இல்லா

அவளை இதயம் தேடுதே

ஆண்

யாரது

யாரது யாரது

பெண்

................................

ஆண்

உச்சந்தலை

நடுவினில் அவள் ஒரு

வேதாளம் போல்

இறங்குகிறாள் என்னுள்

அவள் இறங்கிய திமிரினில்

இம்சை ராஜ்ஜியம் தொடங்குகிறாள்

ஆண்

அவள் இவள்

என எவள் எவள் என

மறைவினில் இருந்தவள்

குழப்புகிறாள் அவளது முகம்

எவளையும் விட அழகிலும்

அழகென உணர்த்துகிறாள்

இருந்தாலும் இல்லாமல்

அவள் கலகம் செய்கிறாள்

ஆண்

யாரது யாரது

யாரது யாரது யாரது

சொல்லாமல் நெஞ்சத்தை

தொல்லை செய்வது

மூடாமல் கண் ரெண்டை

மூடிச் செல்வது யாரது

யாரது யாரது யாரது

ஆண்

நெருங்காமல்

நெருங்கி வந்தது விலகாமல்

விலகி நிற்பது வினையாக

கேள்வி தந்தது தெளிவாக

குழம்ப நினைப்பது

English Script

Male

Yaar athu yaar athu yaar athu yaar yaar athu

Sollaamal nenjathai thollai seivathu

Moodaamal kanrendai moodi chelvathu

Yaar athu yaar athu yaar athu yaar athu

Male

Nerungaamal nerungi vanthadhu

Vilagaamal vilagi nirpathu

Vinaiyaaga kelvi thanthadhu

Thelivaaga kulamba nenaipadhu

Male

Yaar athu yaar athu yaar athu yaar yaar athu

Male

{ Ennil oru sadu gudu sadu gudu

Kaalai maalai nadakiradhae

Kannil dhinam kathakali kathakali

Thoonkumbothu thodargiradhae } (2)

Male

Iravilum aval pagalilum aval

Manadhinai thoduvadhu therigiradhae

Kanavilum aval ninaivilum aval

Nizhalena thodarvathu purigiradhae

Irunthaalum illaa avalai idhayam thedudhae

Male

Yaar athu yaar athu yaar athu

Female

……………………………………………..

Male

Uchan thalai naduvinil aval

Oru vedhaalam pol erangugiraal

Ennul aval erangiya thimurinil

Imsai raajiyam thodangugiraal

Male

Aval ival ena eval eval ena

Maraivinil irunthaval kuzhapugiraal

Avalathu mugam evalayum vida

Azhagilum azhagena unarthugiraal

Irunthaalum illaamal aval kalagam seigiraal

Male

Yaar athu yaar athu yaar athu yaar athu yaar athu

Sollaamal nenjathai thollai seivathu

Moodaamal kanrendai moodi chelvathu

Yaar athu yaar athu yaar athu yaar athu

Male

Nerungaamal nerungi vanthadhu

Vilagaamal vilagi nirpathu

Vinaiyaaga kelvi thanthadhu

Thelivaaga kulamba nenaipadhu

தமிழ் வரிகள்

ஆண்

யாரது யாரது

யாரது யார் யாரது

சொல்லாமல் நெஞ்சத்தை

தொல்லை செய்வது

மூடாமல் கண் ரெண்டை

மூடிச் செல்வது யாரது

யாரது யாரது யாரது

ஆண்

நெருங்காமல்

நெருங்கி வந்தது விலகாமல்

விலகி நிற்பது வினையாக

கேள்வி தந்தது தெளிவாக

குழம்ப நினைப்பது

ஆண்

யாரது யாரது

யாரது யார் யாரது

ஆண்

{ என்னில் ஒரு

சடுகுடு சடுகுடு காலை

மாலை நடக்கிறதே

கண்ணில் தினம் கதக்களி

கதக்களி தூங்கும் போது

தொடர்கிறதே } (2)

ஆண்

இரவிலும் அவள்

பகலிலும் அவள் மனதினை

தொடுவது தெரிகிறதே

கனவிலும் அவள் நினைவிலும்

அவள் நிழலென தொடர்வது

புரிகிறதே இருந்தாலும் இல்லா

அவளை இதயம் தேடுதே

ஆண்

யாரது

யாரது யாரது

பெண்

................................

ஆண்

உச்சந்தலை

நடுவினில் அவள் ஒரு

வேதாளம் போல்

இறங்குகிறாள் என்னுள்

அவள் இறங்கிய திமிரினில்

இம்சை ராஜ்ஜியம் தொடங்குகிறாள்

ஆண்

அவள் இவள்

என எவள் எவள் என

மறைவினில் இருந்தவள்

குழப்புகிறாள் அவளது முகம்

எவளையும் விட அழகிலும்

அழகென உணர்த்துகிறாள்

இருந்தாலும் இல்லாமல்

அவள் கலகம் செய்கிறாள்

ஆண்

யாரது யாரது

யாரது யாரது யாரது

சொல்லாமல் நெஞ்சத்தை

தொல்லை செய்வது

மூடாமல் கண் ரெண்டை

மூடிச் செல்வது யாரது

யாரது யாரது யாரது

ஆண்

நெருங்காமல்

நெருங்கி வந்தது விலகாமல்

விலகி நிற்பது வினையாக

கேள்வி தந்தது தெளிவாக

குழம்ப நினைப்பது

Frequently Asked Questions

The lyrics for Yaarathu were penned by Yugabharathi.

Yaarathu is a Tamil film song from Kaavalan (2011).