
Yaaru Yaaru
From the movie Rathna Manjari
Read the full lyrics of Yaaru Yaaru from Rathna Manjari (1961), sung by L. R. Eswari and S. C. Krishnan and written by Puratchi Dasan, in Tamil & English script.

From the movie Rathna Manjari
Read the full lyrics of Yaaru Yaaru from Rathna Manjari (1961), sung by L. R. Eswari and S. C. Krishnan and written by Puratchi Dasan, in Tamil & English script.
Yaaru yaaru nee yaaru
Ne engae vandhae endha ooru
Uyir melae unakku yedhaenum kavala
Undaa illaiyaa kooru
Uyir melae unakku yedhaenum kavala
Undaa illaiyaa kooru
Yaaru yaaru nee yaaru
Enai ippadi paathu badhil kooru
Ingenna irukku bayam enna irukku
Ingenna irukku bayam enna irukku
Adhai engae konjam irakku
Yaaru yaaru nee yaaru
Ne engae vandhae endha ooru
Mele paaru naan
Yaaru yaaru
Naan thaanaiyaa
Micham engae
Odi poviyaa Male : Kannu idho
Un munnalae ponnu
Aiyaiyaiyaiyoo boothamdhaan idhu
Paadi yeikkidhu pudicha udanae thingapakkumae
Aiyaiyaiyaiyoo boothamdhaan idhu
Paadi yeikkidhu pudicha udanae thingapakkumae
Aiyoo raaja summa nadungaathaeppa
Enadhu paechai kaelu
Yaaru yaaru nee yaaru
Ne engae vandhae endha ooru
Devakkanni naanaiyaa
Enai kakka vendugindren aiyaa
Deva kanniyoo saaba kanniyoo
Yeval billiyoo ariyaen
Hahaha manisanattam iru
Maynagaama iru …maalai poda vazhi paaru
Moonji muzhikudhingae
Mundamthudikuthingae
Manapenn yaaru adhai kooru
Aiyoo raaja ennai paaru
Thalaiyai mundathoda saeru
Yaaru yaaru nee yaaru yaaru nee yaaru
Engae vandhae endha ooru
Palan ippadi iruku nada bayandhu kidakku
Ini kavalai edhukku unakku
யாரு யாரு நீ யாரு நீ
எங்கே வந்தே எந்த ஊரு
உயிர் மேலே உனக்கு ஏதேனும் கவல
உண்டா இல்லையா கூறு...
உயிர் மேலே உனக்கு ஏதேனும் கவல
உண்டா இல்லையா கூறு...
யாரு யாரு நீ யாரு
எனை இப்படிப் பாத்து பதில் கூறு
இங்கென்ன இருக்கு பயமென்ன இருக்கு
இங்கென்ன இருக்கு பயமென்ன இருக்கு
அதை எங்கே கொஞ்சம் இறக்கு....
யாரு யாரு நீ யாரு நீ
எங்கே வந்தே எந்த ஊரு
மேலே பாரு நான்
யாரு....யாரு...
நான்தானய்யா.......
மிச்சம் எங்கே..
ஓடிப் போவியா
கண்ணு இதோ
உன் முன்னாலே பொண்ணு...
அய்யய்யாய்யய்யோ.....பூதந்தான் இது
பாடி ஏய்க்கிது...புடிச்ச உடனே திங்கப்பாக்குமே
அய்யய்யாய்யய்யோ.....பூதந்தான் இது
பாடி ஏய்க்கிது...புடிச்ச உடனே திங்கப்பாக்குமே
அய்யோ ராஜா சுமா நடுங்காதேப்பா
எனது பேச்சைக் கேளு........
யாரு யாரு நீ யாரு நீ
எங்கே வந்தே எந்த ஊரு
தேவகன்னி நானய்யா எனை
காக்க வேண்டுகின்றேனய்யா
தேவ கன்னியோ சாப கன்னியோ
ஏவல் பில்லியோ அறியேன்
ஹஹஹா மனிசனாட்டம் இரு
மயங்காம இரு மாலை போட வழி பாரு
மூஞ்சி முழிக்குதிங்கே முண்டந்துடிக்குதிங்கே
மணப் பெண் யாரு அதைக் கூறு
அய்யோ ராஜா என்னைப் பாரு
தலையை முண்டத்தோட சேரு
யாரு யாரு நீ யாரு யாரு நீ யாரு
எங்கே வந்தே எந்த ஊரு
பலன் இப்படி இருக்கு நட பயந்து கிடக்கு
இனி கவலை எதுக்கு உனக்கு.....
Yaaru yaaru nee yaaru
Ne engae vandhae endha ooru
Uyir melae unakku yedhaenum kavala
Undaa illaiyaa kooru
Uyir melae unakku yedhaenum kavala
Undaa illaiyaa kooru
Yaaru yaaru nee yaaru
Enai ippadi paathu badhil kooru
Ingenna irukku bayam enna irukku
Ingenna irukku bayam enna irukku
Adhai engae konjam irakku
Yaaru yaaru nee yaaru
Ne engae vandhae endha ooru
Mele paaru naan
Yaaru yaaru
Naan thaanaiyaa
Micham engae
Odi poviyaa Male : Kannu idho
Un munnalae ponnu
Aiyaiyaiyaiyoo boothamdhaan idhu
Paadi yeikkidhu pudicha udanae thingapakkumae
Aiyaiyaiyaiyoo boothamdhaan idhu
Paadi yeikkidhu pudicha udanae thingapakkumae
Aiyoo raaja summa nadungaathaeppa
Enadhu paechai kaelu
Yaaru yaaru nee yaaru
Ne engae vandhae endha ooru
Devakkanni naanaiyaa
Enai kakka vendugindren aiyaa
Deva kanniyoo saaba kanniyoo
Yeval billiyoo ariyaen
Hahaha manisanattam iru
Maynagaama iru …maalai poda vazhi paaru
Moonji muzhikudhingae
Mundamthudikuthingae
Manapenn yaaru adhai kooru
Aiyoo raaja ennai paaru
Thalaiyai mundathoda saeru
Yaaru yaaru nee yaaru yaaru nee yaaru
Engae vandhae endha ooru
Palan ippadi iruku nada bayandhu kidakku
Ini kavalai edhukku unakku
யாரு யாரு நீ யாரு நீ
எங்கே வந்தே எந்த ஊரு
உயிர் மேலே உனக்கு ஏதேனும் கவல
உண்டா இல்லையா கூறு...
உயிர் மேலே உனக்கு ஏதேனும் கவல
உண்டா இல்லையா கூறு...
யாரு யாரு நீ யாரு
எனை இப்படிப் பாத்து பதில் கூறு
இங்கென்ன இருக்கு பயமென்ன இருக்கு
இங்கென்ன இருக்கு பயமென்ன இருக்கு
அதை எங்கே கொஞ்சம் இறக்கு....
யாரு யாரு நீ யாரு நீ
எங்கே வந்தே எந்த ஊரு
மேலே பாரு நான்
யாரு....யாரு...
நான்தானய்யா.......
மிச்சம் எங்கே..
ஓடிப் போவியா
கண்ணு இதோ
உன் முன்னாலே பொண்ணு...
அய்யய்யாய்யய்யோ.....பூதந்தான் இது
பாடி ஏய்க்கிது...புடிச்ச உடனே திங்கப்பாக்குமே
அய்யய்யாய்யய்யோ.....பூதந்தான் இது
பாடி ஏய்க்கிது...புடிச்ச உடனே திங்கப்பாக்குமே
அய்யோ ராஜா சுமா நடுங்காதேப்பா
எனது பேச்சைக் கேளு........
யாரு யாரு நீ யாரு நீ
எங்கே வந்தே எந்த ஊரு
தேவகன்னி நானய்யா எனை
காக்க வேண்டுகின்றேனய்யா
தேவ கன்னியோ சாப கன்னியோ
ஏவல் பில்லியோ அறியேன்
ஹஹஹா மனிசனாட்டம் இரு
மயங்காம இரு மாலை போட வழி பாரு
மூஞ்சி முழிக்குதிங்கே முண்டந்துடிக்குதிங்கே
மணப் பெண் யாரு அதைக் கூறு
அய்யோ ராஜா என்னைப் பாரு
தலையை முண்டத்தோட சேரு
யாரு யாரு நீ யாரு யாரு நீ யாரு
எங்கே வந்தே எந்த ஊரு
பலன் இப்படி இருக்கு நட பயந்து கிடக்கு
இனி கவலை எதுக்கு உனக்கு.....
The song Yaaru Yaaru from the movie Rathna Manjari was sung by L. R. Eswari and S. C. Krishnan.
The music for Rathna Manjari (1961) was composed by Rajan Nagendra.
The lyrics for Yaaru Yaaru were penned by Puratchi Dasan.
Yaaru Yaaru is a Tamil film song from Rathna Manjari (1961).
Share this beautiful lyric line with your friends!