
Yaarukkum Vazhkkai Undu
From the movie Thaai Veettu Seethanam
Read the full lyrics of Yaarukkum Vazhkkai Undu from Thaai Veettu Seethanam (1975), sung by M. S. Viswanathan and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Thaai Veettu Seethanam
Read the full lyrics of Yaarukkum Vazhkkai Undu from Thaai Veettu Seethanam (1975), sung by M. S. Viswanathan and written by Kannadasan, in Tamil & English script.
Yaarukkum vaazhkkai undu
Adharkkoru neram undu
Yaarukkum vaazhkkai undu
Adharkkoru neram undu
Thaazhnthorum oru naalil
Vaazhvathundu magalae
Thaai veettu seedhanamaai varuvathundu
Magalae thaai veettu seedhanamaai varuvathundu
Eththanai penn piranthaar
Eththanai per vaazhvizhanthaar
Eththanai penn piranthaar
Eththanai per vaazhvizhanthaar
Aththanaikkum kaaranangal yaedhadi magalae
Aathmaavin thairiyamthaan keladi
Aathmaavin thairiyamthaan keladi
Yaarukkum vaazhkkai undu
Adharkkoru neram undu
Vaazhnthae theervathendru
Vairaakkiyam kondu vidu
Vaazhnthae theervathendru
Vairaakkiyam kondu vidu
Saavaiyum vendridalaam vazhiyilae magalae
Sanjalamae illai unthan vidhiyilae
Thuninthaal thuyaramillai
Thukkamillai vetkkamillai
Paninthaalthaan adakki
Vaippaar ulagilae magalae
Paainthaalae paninthiduvaar kaalilae
Yaarukkum vaazhkkai undu
Adharkkoru neram undu
Seedhaiyin kadhaiyinilae
Sriraman thunaikku vanthaan
Seedhaiyin kadhaiyinilae
Sriraman thunaikku vanthaan
Sriraman perumaiyillai adhanilae
Adhu seedhaiyin perumaiyadi kadhaiyilae
Paanjaali kuzhal mudinthaal
Paththiniyaal oor eriththaal
Aan jaathi kadhaiyalla avaiyadi unaipol
Penn jaathi perumai sollum kadhaiyadi
Yaarukkum vaazhkkai undu
Adharkkoru neram undu
Thaazhnthorum oru naalil
Vaazhvathundu magalae
Thaai veettu seedhanamaai varuvathundu
Magalae thaai veettu seedhanamaai varuvathundu
யாருக்கும் வாழ்க்கை உண்டு
அதற்கொரு நேரம் உண்டு
யாருக்கும் வாழ்க்கை உண்டு
அதற்கொரு நேரம் உண்டு
தாழ்ந்தோறும் ஒரு நாளில்
வாழ்வதுண்டு மகளே
தாய் வீட்டு சீதனமாய் வருவதுண்டு....
மகளே தாய் வீட்டு சீதனமாய் வருவதுண்டு....
எத்தனை பெண் பிறந்தார்
எத்தனை பேர் வாழ்விழந்தார்
எத்தனை பெண் பிறந்தார்
எத்தனை பேர் வாழ்விழந்தார்
அத்தனைக்கும் காரணங்கள் ஏதடி மகளே
ஆத்மாவின் தைரியம்தான் கேளடி
ஆத்மாவின் தைரியம்தான் கேளடி
யாருக்கும் வாழ்க்கை உண்டு
அதற்கொரு நேரம் உண்டு
வாழ்ந்தே தீர்வதென்று
வைராக்கியம் கொண்டு விடு
வாழ்ந்தே தீர்வதென்று
வைராக்கியம் கொண்டு விடு
சாவையும் வென்றிடலாம் வழியிலே மகளே
சஞ்சலமே இல்லை உந்தன் விதியிலே
துணிந்தால் துயரமில்லை
துக்கமில்லை வெட்கமில்லை
பணிந்தால்தான் அடக்கி
வைப்பார் உலகிலே மகளே
பாய்ந்தாலே பணிந்திடுவார் காலிலே
யாருக்கும் வாழ்க்கை உண்டு
அதற்கொரு நேரம் உண்டு
சீதையின் கதையினிலே
ஸ்ரீராமன் துணைக்கு வந்தான்
சீதையின் கதையினிலே
ஸ்ரீராமன் துணைக்கு வந்தான்
ஸ்ரீராமன் பெருமையில்லை அதனிலே
அது சீதையின் பெருமையடி கதையிலே
பாஞ்சாலி குழல் முடிந்தாள்
பத்தினியாள் ஊர் எரித்தாள்
ஆண் ஜாதி கதையல்ல அவையடி உனைப்போல்
பெண் ஜாதி பெருமை சொல்லும் கதையடி
யாருக்கும் வாழ்க்கை உண்டு
அதற்கொரு நேரம் உண்டு
தாழ்ந்தோறும் ஒரு நாளில்
வாழ்வதுண்டு மகளே
தாய் வீட்டு சீதனமாய் வருவதுண்டு....
மகளே தாய் வீட்டு சீதனமாய் வருவதுண்டு....
Yaarukkum vaazhkkai undu
Adharkkoru neram undu
Yaarukkum vaazhkkai undu
Adharkkoru neram undu
Thaazhnthorum oru naalil
Vaazhvathundu magalae
Thaai veettu seedhanamaai varuvathundu
Magalae thaai veettu seedhanamaai varuvathundu
Eththanai penn piranthaar
Eththanai per vaazhvizhanthaar
Eththanai penn piranthaar
Eththanai per vaazhvizhanthaar
Aththanaikkum kaaranangal yaedhadi magalae
Aathmaavin thairiyamthaan keladi
Aathmaavin thairiyamthaan keladi
Yaarukkum vaazhkkai undu
Adharkkoru neram undu
Vaazhnthae theervathendru
Vairaakkiyam kondu vidu
Vaazhnthae theervathendru
Vairaakkiyam kondu vidu
Saavaiyum vendridalaam vazhiyilae magalae
Sanjalamae illai unthan vidhiyilae
Thuninthaal thuyaramillai
Thukkamillai vetkkamillai
Paninthaalthaan adakki
Vaippaar ulagilae magalae
Paainthaalae paninthiduvaar kaalilae
Yaarukkum vaazhkkai undu
Adharkkoru neram undu
Seedhaiyin kadhaiyinilae
Sriraman thunaikku vanthaan
Seedhaiyin kadhaiyinilae
Sriraman thunaikku vanthaan
Sriraman perumaiyillai adhanilae
Adhu seedhaiyin perumaiyadi kadhaiyilae
Paanjaali kuzhal mudinthaal
Paththiniyaal oor eriththaal
Aan jaathi kadhaiyalla avaiyadi unaipol
Penn jaathi perumai sollum kadhaiyadi
Yaarukkum vaazhkkai undu
Adharkkoru neram undu
Thaazhnthorum oru naalil
Vaazhvathundu magalae
Thaai veettu seedhanamaai varuvathundu
Magalae thaai veettu seedhanamaai varuvathundu
யாருக்கும் வாழ்க்கை உண்டு
அதற்கொரு நேரம் உண்டு
யாருக்கும் வாழ்க்கை உண்டு
அதற்கொரு நேரம் உண்டு
தாழ்ந்தோறும் ஒரு நாளில்
வாழ்வதுண்டு மகளே
தாய் வீட்டு சீதனமாய் வருவதுண்டு....
மகளே தாய் வீட்டு சீதனமாய் வருவதுண்டு....
எத்தனை பெண் பிறந்தார்
எத்தனை பேர் வாழ்விழந்தார்
எத்தனை பெண் பிறந்தார்
எத்தனை பேர் வாழ்விழந்தார்
அத்தனைக்கும் காரணங்கள் ஏதடி மகளே
ஆத்மாவின் தைரியம்தான் கேளடி
ஆத்மாவின் தைரியம்தான் கேளடி
யாருக்கும் வாழ்க்கை உண்டு
அதற்கொரு நேரம் உண்டு
வாழ்ந்தே தீர்வதென்று
வைராக்கியம் கொண்டு விடு
வாழ்ந்தே தீர்வதென்று
வைராக்கியம் கொண்டு விடு
சாவையும் வென்றிடலாம் வழியிலே மகளே
சஞ்சலமே இல்லை உந்தன் விதியிலே
துணிந்தால் துயரமில்லை
துக்கமில்லை வெட்கமில்லை
பணிந்தால்தான் அடக்கி
வைப்பார் உலகிலே மகளே
பாய்ந்தாலே பணிந்திடுவார் காலிலே
யாருக்கும் வாழ்க்கை உண்டு
அதற்கொரு நேரம் உண்டு
சீதையின் கதையினிலே
ஸ்ரீராமன் துணைக்கு வந்தான்
சீதையின் கதையினிலே
ஸ்ரீராமன் துணைக்கு வந்தான்
ஸ்ரீராமன் பெருமையில்லை அதனிலே
அது சீதையின் பெருமையடி கதையிலே
பாஞ்சாலி குழல் முடிந்தாள்
பத்தினியாள் ஊர் எரித்தாள்
ஆண் ஜாதி கதையல்ல அவையடி உனைப்போல்
பெண் ஜாதி பெருமை சொல்லும் கதையடி
யாருக்கும் வாழ்க்கை உண்டு
அதற்கொரு நேரம் உண்டு
தாழ்ந்தோறும் ஒரு நாளில்
வாழ்வதுண்டு மகளே
தாய் வீட்டு சீதனமாய் வருவதுண்டு....
மகளே தாய் வீட்டு சீதனமாய் வருவதுண்டு....
The song Yaarukkum Vazhkkai Undu from the movie Thaai Veettu Seethanam was sung by M. S. Viswanathan.
The music for Thaai Veettu Seethanam (1975) was composed by M. S. Viswanathan.
The lyrics for Yaarukkum Vazhkkai Undu were penned by Kannadasan.
Yaarukkum Vazhkkai Undu is a Tamil film song from Thaai Veettu Seethanam (1975).
Share this beautiful lyric line with your friends!