
Yamma Kannu
From the movie Ellorum Nallavare
Read the full lyrics of Yamma Kannu from Ellorum Nallavare (1975), written by Panchu Arunachalam, in Tamil & English script.

From the movie Ellorum Nallavare
Read the full lyrics of Yamma Kannu from Ellorum Nallavare (1975), written by Panchu Arunachalam, in Tamil & English script.
Kaalaalae kolam pottu
Kannaalae jaadai kaatti
Engedi pora ponnae…ae…..
Thalukki kulukki nadaiyaa nadanthu
Yemma kannu
Maama ponnu
Yemma kannu
Maama ponnu
Enai paaradi ethukkaaga
Vetkkam innum
Eduththaalum koduththaalum
Kuraiyaadhu vaama
Yen yaa machaan
Aasa vechae
Enai paarthadhum illaadha
Sondham kondu
Azhaichaalum sirichaalum
Mayangaadhu maama
{Paakka paakka adha
Ketkka thonudhadi
Paruvamaana ila vayasu
Nee yengi yengi
Enai paarkkum jaadaiyilae
Purunji pochu un manasu} (2)
Thayangaadhae vaama
Unga maama onnu thaama
Thayangaadhae vaama
Unga maama onnu thaama
Mayangadhae maama
Innum bodhai kollalaama
Yen yaa machaan
Aasa vechae
Enai paarthadhum illaadha
Sondham kondu
Azhaichaalum sirichaalum
Mayangaadhu maama
{Soththum thevai illa
Sugamum thevai illa
Manasai thandhu vidu maanae
En manasuketha vela
Adha kodukka venum adhu
Maaman unmanasu thaanae} (2)
Adhukenna thaaren
Konjam vaanee aasai raani
Adhukenna thaaren
Konjam vaanee aasai raani
Parikkatha rosa
Konjam lesaa killu raasa
Yemma kannu
Hahahah
Maama ponnu
Haan
Enai paaradi ethukkaaga
Vetkkam innum
Eduththaalum Female : Haan
koduththaalum Female : Haan
Kuraiyaadhu vaama
Yen yaa machaan
Ahaaa
Aasa vechae
Hoi hoyi…ee…
Enai paarthu nee
Ennaalum sondham kondu
Azhaichaalum Male : Ha haa
Sirichaalum Male : Hu huu
Varuvenae maama
காலாலே கோலம் போட்டு
கண்ணாலே ஜாடை காட்டி
எங்கேடி போறே பொண்ணே…
தளுக்கி குளிக்கி நடையா நடந்து
ஏம்மா கண்ணு மாமா பொண்ணு
ஏம்மா கண்ணு மாமா பொண்ணு
எனைப் பாரடி
எதுக்காக வெட்கம் இன்னும்
எடுத்தாலும் கொடுத்தாலும்
குறையாது வாம்மா
ஏன்யா மச்சான் ஆசை வச்சே
எனைப் பார்த்ததும்
இல்லாத சொந்தம் கொண்டு
அழைச்சாலும் சிரிச்சாலும்
மயங்காது மாமா
{பாக்கப் பாக்க
அதைக் கேட்க்கத் தோணுதடி
பருவமான இள வயசு
நீ ஏங்கி ஏங்கி
எனைப் பாக்கும் ஜாடையிலே
புரிஞ்சி போச்சு உன் மனசு} (2)
தயங்காதே வாம்மா
உங்க மாமா ஒண்ணு தாம்மா
தயங்காதே வாம்மா
உங்க மாமா ஒண்ணு தாம்மா
மயங்காதே மாமா
இன்னும் போதை கொள்ளலாமா
ஏன்யா மச்சான் ஆசை வச்சே
எனைப் பார்த்ததும்
இல்லாத சொந்தம் கொண்டு
அழைச்சாலும் சிரிச்சாலும்
மயங்காது மாமா
{சொத்தும் தேவையில்லை
சுகமும் தேவை இல்லை
மனசைத் தந்து விடு மானே
என் மனசுகேத்த விலை
கொடுக்க வேணும் அது
மாமன் உன் மனசுதானே} (2)
அதுக்கென்ன தாரேன்
கொஞ்சம் வா நீ ஆசை ராணி
அதுக்கென்ன தாரேன்
கொஞ்சம் வா நீ ஆசை ராணி
பறிக்காத ரோசா
கொஞ்சம் லேசா
கிள்ளு ராசா
ஏம்மா கண்ணு
ஹாஹ்ஹா
மாமா பொண்ணு
ஹான்
எனைப் பாரடி....
எதுக்காக வெட்கம் இன்னும்
எடுத்தாலும்
ஹான்
கொடுத்தாலும்
ஹான்
குறையாது வாம்மா
ஏன்யா மச்சான்
ஆஹா
ஆசை வச்சே
ஒய் ஒஒய்
எனைப் பார்த்ததும்
இல்லாத சொந்தம் கொண்டு
அழைச்சாலும்
ஹா ஆஹா
சிரிச்சாலும்
ஓஹோ
வருவேனே மாமா
Kaalaalae kolam pottu
Kannaalae jaadai kaatti
Engedi pora ponnae…ae…..
Thalukki kulukki nadaiyaa nadanthu
Yemma kannu
Maama ponnu
Yemma kannu
Maama ponnu
Enai paaradi ethukkaaga
Vetkkam innum
Eduththaalum koduththaalum
Kuraiyaadhu vaama
Yen yaa machaan
Aasa vechae
Enai paarthadhum illaadha
Sondham kondu
Azhaichaalum sirichaalum
Mayangaadhu maama
{Paakka paakka adha
Ketkka thonudhadi
Paruvamaana ila vayasu
Nee yengi yengi
Enai paarkkum jaadaiyilae
Purunji pochu un manasu} (2)
Thayangaadhae vaama
Unga maama onnu thaama
Thayangaadhae vaama
Unga maama onnu thaama
Mayangadhae maama
Innum bodhai kollalaama
Yen yaa machaan
Aasa vechae
Enai paarthadhum illaadha
Sondham kondu
Azhaichaalum sirichaalum
Mayangaadhu maama
{Soththum thevai illa
Sugamum thevai illa
Manasai thandhu vidu maanae
En manasuketha vela
Adha kodukka venum adhu
Maaman unmanasu thaanae} (2)
Adhukenna thaaren
Konjam vaanee aasai raani
Adhukenna thaaren
Konjam vaanee aasai raani
Parikkatha rosa
Konjam lesaa killu raasa
Yemma kannu
Hahahah
Maama ponnu
Haan
Enai paaradi ethukkaaga
Vetkkam innum
Eduththaalum Female : Haan
koduththaalum Female : Haan
Kuraiyaadhu vaama
Yen yaa machaan
Ahaaa
Aasa vechae
Hoi hoyi…ee…
Enai paarthu nee
Ennaalum sondham kondu
Azhaichaalum Male : Ha haa
Sirichaalum Male : Hu huu
Varuvenae maama
காலாலே கோலம் போட்டு
கண்ணாலே ஜாடை காட்டி
எங்கேடி போறே பொண்ணே…
தளுக்கி குளிக்கி நடையா நடந்து
ஏம்மா கண்ணு மாமா பொண்ணு
ஏம்மா கண்ணு மாமா பொண்ணு
எனைப் பாரடி
எதுக்காக வெட்கம் இன்னும்
எடுத்தாலும் கொடுத்தாலும்
குறையாது வாம்மா
ஏன்யா மச்சான் ஆசை வச்சே
எனைப் பார்த்ததும்
இல்லாத சொந்தம் கொண்டு
அழைச்சாலும் சிரிச்சாலும்
மயங்காது மாமா
{பாக்கப் பாக்க
அதைக் கேட்க்கத் தோணுதடி
பருவமான இள வயசு
நீ ஏங்கி ஏங்கி
எனைப் பாக்கும் ஜாடையிலே
புரிஞ்சி போச்சு உன் மனசு} (2)
தயங்காதே வாம்மா
உங்க மாமா ஒண்ணு தாம்மா
தயங்காதே வாம்மா
உங்க மாமா ஒண்ணு தாம்மா
மயங்காதே மாமா
இன்னும் போதை கொள்ளலாமா
ஏன்யா மச்சான் ஆசை வச்சே
எனைப் பார்த்ததும்
இல்லாத சொந்தம் கொண்டு
அழைச்சாலும் சிரிச்சாலும்
மயங்காது மாமா
{சொத்தும் தேவையில்லை
சுகமும் தேவை இல்லை
மனசைத் தந்து விடு மானே
என் மனசுகேத்த விலை
கொடுக்க வேணும் அது
மாமன் உன் மனசுதானே} (2)
அதுக்கென்ன தாரேன்
கொஞ்சம் வா நீ ஆசை ராணி
அதுக்கென்ன தாரேன்
கொஞ்சம் வா நீ ஆசை ராணி
பறிக்காத ரோசா
கொஞ்சம் லேசா
கிள்ளு ராசா
ஏம்மா கண்ணு
ஹாஹ்ஹா
மாமா பொண்ணு
ஹான்
எனைப் பாரடி....
எதுக்காக வெட்கம் இன்னும்
எடுத்தாலும்
ஹான்
கொடுத்தாலும்
ஹான்
குறையாது வாம்மா
ஏன்யா மச்சான்
ஆஹா
ஆசை வச்சே
ஒய் ஒஒய்
எனைப் பார்த்ததும்
இல்லாத சொந்தம் கொண்டு
அழைச்சாலும்
ஹா ஆஹா
சிரிச்சாலும்
ஓஹோ
வருவேனே மாமா
The lyrics for Yamma Kannu were penned by Panchu Arunachalam.
Yamma Kannu is a Tamil film song from Ellorum Nallavare (1975).
Share this beautiful lyric line with your friends!