Click any line to highlight and share it as a quote!
Male

Yaedho oru raagam yaeno adhil sogam

Santham vanthathu adhil yaedho sontham vanthathu

Un paadal ennai vendrathu

Uyirodu ullam sendrathu

Kaanamal thalli nindru thaththalikkum aavi

Vaaraayo enthan devi

Male

Yaedho oru raagam yaeno adhil sogam

Female

Aaa…..aaa….aa….aa….aa….aa…aa….aa

Kannaa en mel pizhaiyae illai

Siraiyai murikka sirakillai

Kannil innum kanneer illai

Velichcham irunthum pagalillai

Adainthaen unnai idhuvey pothum

Iniyun raagam ivalin vedham

Male

Yaezhai kelaatha poobhaalam indru ketkindratho

Paalaivanamengum paalodai vanthu paaigindratho

Kanavaa nanavaa needhaanaa neeyaethaanaa

Male

Yaedho oru raagam yaeno adhil sogam

Female

Unnai enni paadumpothu

Neruppai sudum en perumoochchu

Kannaa unnai kannaal kandaen

Sarugo meendum thaliraachchu

Idhayam engum inbam kollai

Ini en vaazhvil iravey illai

Male

Kadalilae saerntha

Aarondru meendu varugindrathu

Sonna sol indru maaraamal

Theenda varugindrathu

Thuyarai eriththaen en vaazhvil sogam yaedhu

Female

Yaedho oru raagam yaedho adhil mogam

Santham vanththu adhil yaedho sonthaam vanthathu

Un paadal ennai vendrathu

Uyirodu ullam sendrathu

Kaanaamal thalli nendru thaththalikkum aavi

Ododi vanthaal devi

Female

Yaedho oru raagam yaedho adhil mogam….

ஆண்

ஏதோ ஒரு ராகம் ஏனோ அதில் சோகம்

சந்தம் வந்தது அதில் ஏதோ சொந்தம் வந்தது

உன் பாடல் என்னை வென்றது

உயிரோடு உள்ளம் சென்றது

காணாமல் தள்ளி நின்று தத்தளிக்கும் ஆவி

வாராயோ எந்தன் தேவி

ஆண்

ஏதோ ஒரு ராகம் ஏனோ அதில் சோகம்

பெண்

ஆஆ.....ஆஆ.....ஆ....ஆ....ஆ...ஆ....ஆ....ஆஆ..

கண்ணா என் மேல் பிழையே இல்லை

சிறையை முறிக்க சிறகில்லை

கண்ணில் இன்னும் கண்ணீர் இல்லை

வெளிச்சம் இருந்தும் பகலில்லை

அடைந்தேன் உன்னை இதுவே போதும்

இனியுன் ராகம் இவளின் வேதம்

ஆண்

ஏழை கேளாத பூபாளம் இன்று கேட்கின்றதோ

பாலைவனமெங்கும் பாலோடை வந்து பாய்கின்றதோ

கனவா நனவா நீதானா நீயேதானா

ஆண்

ஏதோ ஒரு ராகம் ஏனோ அதில் சோகம்

பெண்

உன்னை எண்ணி பாடும்போது

நெருப்பை சுடும் என் பெருமூச்சு

கண்ணா உன்னை கண்ணால் கண்டேன்

சருகோ மீண்டும் தளிராச்சு

இதயம் எங்கும் இன்பம் கொள்ளை

இனி என் வாழ்வில் இரவே இல்லை

ஆண்

கடலிலே சேர்ந்த

ஆறொன்று மீண்டு வருகின்றது

சொன்ன சொல் இன்று மாறாமல்

தீண்ட வருகின்றது

துயரை எரித்தேன் என் வாழ்வில் சோகம் ஏது

பெண்

ஏதோ ஒரு ராகம் ஏதோ அதில் மோகம்

சந்தம் வந்தது அதில் ஏதோ சொந்தம் வந்தது

உன் பாடல் என்னை வென்றது

உயிரோடு உள்ளம் சென்றது

காணாமல் தள்ளி நின்று தத்தளிக்கும் ஆவி

ஓடோடி வந்தாள் தேவி

பெண்

ஏதோ ஒரு ராகம் ஏதோ அதில் மோகம்....

English Script

Male

Yaedho oru raagam yaeno adhil sogam

Santham vanthathu adhil yaedho sontham vanthathu

Un paadal ennai vendrathu

Uyirodu ullam sendrathu

Kaanamal thalli nindru thaththalikkum aavi

Vaaraayo enthan devi

Male

Yaedho oru raagam yaeno adhil sogam

Female

Aaa…..aaa….aa….aa….aa….aa…aa….aa

Kannaa en mel pizhaiyae illai

Siraiyai murikka sirakillai

Kannil innum kanneer illai

Velichcham irunthum pagalillai

Adainthaen unnai idhuvey pothum

Iniyun raagam ivalin vedham

Male

Yaezhai kelaatha poobhaalam indru ketkindratho

Paalaivanamengum paalodai vanthu paaigindratho

Kanavaa nanavaa needhaanaa neeyaethaanaa

Male

Yaedho oru raagam yaeno adhil sogam

Female

Unnai enni paadumpothu

Neruppai sudum en perumoochchu

Kannaa unnai kannaal kandaen

Sarugo meendum thaliraachchu

Idhayam engum inbam kollai

Ini en vaazhvil iravey illai

Male

Kadalilae saerntha

Aarondru meendu varugindrathu

Sonna sol indru maaraamal

Theenda varugindrathu

Thuyarai eriththaen en vaazhvil sogam yaedhu

Female

Yaedho oru raagam yaedho adhil mogam

Santham vanththu adhil yaedho sonthaam vanthathu

Un paadal ennai vendrathu

Uyirodu ullam sendrathu

Kaanaamal thalli nendru thaththalikkum aavi

Ododi vanthaal devi

Female

Yaedho oru raagam yaedho adhil mogam….

தமிழ் வரிகள்

ஆண்

ஏதோ ஒரு ராகம் ஏனோ அதில் சோகம்

சந்தம் வந்தது அதில் ஏதோ சொந்தம் வந்தது

உன் பாடல் என்னை வென்றது

உயிரோடு உள்ளம் சென்றது

காணாமல் தள்ளி நின்று தத்தளிக்கும் ஆவி

வாராயோ எந்தன் தேவி

ஆண்

ஏதோ ஒரு ராகம் ஏனோ அதில் சோகம்

பெண்

ஆஆ.....ஆஆ.....ஆ....ஆ....ஆ...ஆ....ஆ....ஆஆ..

கண்ணா என் மேல் பிழையே இல்லை

சிறையை முறிக்க சிறகில்லை

கண்ணில் இன்னும் கண்ணீர் இல்லை

வெளிச்சம் இருந்தும் பகலில்லை

அடைந்தேன் உன்னை இதுவே போதும்

இனியுன் ராகம் இவளின் வேதம்

ஆண்

ஏழை கேளாத பூபாளம் இன்று கேட்கின்றதோ

பாலைவனமெங்கும் பாலோடை வந்து பாய்கின்றதோ

கனவா நனவா நீதானா நீயேதானா

ஆண்

ஏதோ ஒரு ராகம் ஏனோ அதில் சோகம்

பெண்

உன்னை எண்ணி பாடும்போது

நெருப்பை சுடும் என் பெருமூச்சு

கண்ணா உன்னை கண்ணால் கண்டேன்

சருகோ மீண்டும் தளிராச்சு

இதயம் எங்கும் இன்பம் கொள்ளை

இனி என் வாழ்வில் இரவே இல்லை

ஆண்

கடலிலே சேர்ந்த

ஆறொன்று மீண்டு வருகின்றது

சொன்ன சொல் இன்று மாறாமல்

தீண்ட வருகின்றது

துயரை எரித்தேன் என் வாழ்வில் சோகம் ஏது

பெண்

ஏதோ ஒரு ராகம் ஏதோ அதில் மோகம்

சந்தம் வந்தது அதில் ஏதோ சொந்தம் வந்தது

உன் பாடல் என்னை வென்றது

உயிரோடு உள்ளம் சென்றது

காணாமல் தள்ளி நின்று தத்தளிக்கும் ஆவி

ஓடோடி வந்தாள் தேவி

பெண்

ஏதோ ஒரு ராகம் ஏதோ அதில் மோகம்....

Frequently Asked Questions

The song Yedho Oru Ragam from the movie Kadaikan Parvai was sung by P. Susheela and P. Jayachandran.

The music for Kadaikan Parvai (1986) was composed by V. S. Narasimhan.

The lyrics for Yedho Oru Ragam were penned by Vairamuthu.

Yedho Oru Ragam is a Tamil film song from Kadaikan Parvai (1986).