Yedhukkaga Enna Neeyum
Tamil Film Song 2013

Yedhukkaga Enna Neeyum

From the movie Rummy

Read the full lyrics of Yedhukkaga Enna Neeyum from Rummy (2013), written by Yugabharathi, in Tamil & English script.

Yugabharathi Tamil & English Rummy · 2013
YouTube
Click any line to highlight and share it as a quote!
Male

Ethukkagha enna neeyum paaththa

Ivan nenjulathan mella mella pootha

Female

Mazhai pola vanthu neeyum ooththa

Etha sollurathu illa illa vartha

Male

Nee solla onnum thevaiyilla avalaa

Sollum munnae naan ariven kaadhala

Female

Alli kondu pora nalla ambalaa

Alumbu thaan thaangalaa

Ethukkagha…. ethukkagha

Female

Unjanathi pola thirinjenae

Una kanda pinnae sembaruthi aanen…

Naanae….

Male

Vatta kalla pola kedanthenae

Unna sonna pinnae kitti pulla aanen

Thaanae…

Female

Koodu pola thaan vazhnthava

Kolam aagi poren

Male

Mola maadu pol ponavan

Koyil kaala aanen

Female

Kaththala unnala koththoda malarnthen

Male

Ethukkagha enna neeyum paaththa

Ivan nenjulathan mella mella pootha

Female

Mazhai pola vanthu neeyum ooththa

Etha sollurathu illa illa vartha

Chorus

………………………………

Male

Mm..kaatu kambi kooda sanal aagum

Una kanda pinnae vaththikuchchi

Dheepam aagum

Female

Uppu thanni kuda rusi aagum

Un sonna pinnae kannukkutty

Singham.. aagum

Male

Pora pokkula ni enna

Poottu yendi potta

Female

Saavi kekkura saakula

Thaanda venum kotta

Male

Kalyaanam kattaama

Koodaathu miratta

Male

Ethukkagha enna neeyum paaththa

Ivan nenjulathan mella mella pootha

Female

Mazhai pola vanthu neeyum ooththa

Etha sollurathu illa illa vartha

Male

Nee solla onnum thevaiyilla avalaa

Sollum munnae naan ariven kaadhala

Female

Alli kondu pora nalla ambalaa

Alumbu thaan thaangalaa

ஆண்

எதுக்காக என்ன நீயும்

பாத்த இவன் நெஞ்சுலதான்

மெல்ல மெல்ல பூத்த

பெண்

மழை போல வந்து

நீயும் ஊத்த எத சொல்லுறது

இல்ல இல்ல வாா்த்த

ஆண்

நீ சொல்ல ஒன்னும்

தேவை இல்ல அவளா

சொல்லும் முன்னே நான்

அறிவேன் காதல

பெண்

அள்ளிக்கொண்டு

போறா நல்ல ஆம்பள

அலும்புதான் தாங்கல

எதுக்காக எதுக்காக

உஞ்சநதி போல

திாிஞ்சேனே உன்ன

கண்டபின்னே செம்பருத்தி

ஆனேன் நானே

ஆண்

வட்டக்கல்ல போல

கிடந்தேனே உன்ன சொன்னப்பின்னே

கிட்டிப்புள்ள ஆனேன் தானே

பெண்

கோடு போலத்தான்

வாழ்ந்தவ கோலம் ஆகி போறேன்

ஆண்

மொளமாடு போல்

போனவன் கோயில் காளை

ஆனேன்

பெண்

கத்தாழ உன்னால

கொத்தோட மலா்ந்தேன்

ஆண்

எதுக்காக என்ன நீயும்

பாத்த இவன் நெஞ்சுலதான்

மெல்ல மெல்ல பூத்த

பெண்

மழை போல வந்து

நீயும் ஊத்த எத சொல்லுறது

இல்ல இல்ல வாா்த்த

குழு

.....................................

ஆண்

ம்ம் கட்டுக்கம்பி கூட

சணல் ஆகும் உன கண்ட

பின்னே வத்திக்குச்சி தீபம் ஆகும்

பெண்

உப்பு தண்ணி

கூட ருசியாகும் உன்

சொன்ன பின்னே

கன்னுகுட்டி சிங்கம் ஆகும்

ஆண்

போற போக்குல

நீ என்ன பூட்டு ஏன்டி போட்ட

பெண்

சாவி கேக்குற சாக்குல

தாண்ட வேணும் கோட்ட

ஆண்

கல்யாணம் கட்டாம

கூடாது மிரட்ட

ஆண்

எதுக்காக என்ன நீயும்

பாத்த இவன் நெஞ்சுலதான்

மெல்ல மெல்ல பூத்த

பெண்

மழை போல வந்து

நீயும் ஊத்த எத சொல்லுறது

இல்ல இல்ல வாா்த்த

ஆண்

நீ சொல்ல ஒன்னும்

தேவை இல்ல அவளா

சொல்லும் முன்னே நான்

அறிவேன் காதல

பெண்

அள்ளிக்கொண்டு

போறா நல்ல ஆம்பள

அலும்புதான் தாங்கல

English Script

Male

Ethukkagha enna neeyum paaththa

Ivan nenjulathan mella mella pootha

Female

Mazhai pola vanthu neeyum ooththa

Etha sollurathu illa illa vartha

Male

Nee solla onnum thevaiyilla avalaa

Sollum munnae naan ariven kaadhala

Female

Alli kondu pora nalla ambalaa

Alumbu thaan thaangalaa

Ethukkagha…. ethukkagha

Female

Unjanathi pola thirinjenae

Una kanda pinnae sembaruthi aanen…

Naanae….

Male

Vatta kalla pola kedanthenae

Unna sonna pinnae kitti pulla aanen

Thaanae…

Female

Koodu pola thaan vazhnthava

Kolam aagi poren

Male

Mola maadu pol ponavan

Koyil kaala aanen

Female

Kaththala unnala koththoda malarnthen

Male

Ethukkagha enna neeyum paaththa

Ivan nenjulathan mella mella pootha

Female

Mazhai pola vanthu neeyum ooththa

Etha sollurathu illa illa vartha

Chorus

………………………………

Male

Mm..kaatu kambi kooda sanal aagum

Una kanda pinnae vaththikuchchi

Dheepam aagum

Female

Uppu thanni kuda rusi aagum

Un sonna pinnae kannukkutty

Singham.. aagum

Male

Pora pokkula ni enna

Poottu yendi potta

Female

Saavi kekkura saakula

Thaanda venum kotta

Male

Kalyaanam kattaama

Koodaathu miratta

Male

Ethukkagha enna neeyum paaththa

Ivan nenjulathan mella mella pootha

Female

Mazhai pola vanthu neeyum ooththa

Etha sollurathu illa illa vartha

Male

Nee solla onnum thevaiyilla avalaa

Sollum munnae naan ariven kaadhala

Female

Alli kondu pora nalla ambalaa

Alumbu thaan thaangalaa

தமிழ் வரிகள்

ஆண்

எதுக்காக என்ன நீயும்

பாத்த இவன் நெஞ்சுலதான்

மெல்ல மெல்ல பூத்த

பெண்

மழை போல வந்து

நீயும் ஊத்த எத சொல்லுறது

இல்ல இல்ல வாா்த்த

ஆண்

நீ சொல்ல ஒன்னும்

தேவை இல்ல அவளா

சொல்லும் முன்னே நான்

அறிவேன் காதல

பெண்

அள்ளிக்கொண்டு

போறா நல்ல ஆம்பள

அலும்புதான் தாங்கல

எதுக்காக எதுக்காக

உஞ்சநதி போல

திாிஞ்சேனே உன்ன

கண்டபின்னே செம்பருத்தி

ஆனேன் நானே

ஆண்

வட்டக்கல்ல போல

கிடந்தேனே உன்ன சொன்னப்பின்னே

கிட்டிப்புள்ள ஆனேன் தானே

பெண்

கோடு போலத்தான்

வாழ்ந்தவ கோலம் ஆகி போறேன்

ஆண்

மொளமாடு போல்

போனவன் கோயில் காளை

ஆனேன்

பெண்

கத்தாழ உன்னால

கொத்தோட மலா்ந்தேன்

ஆண்

எதுக்காக என்ன நீயும்

பாத்த இவன் நெஞ்சுலதான்

மெல்ல மெல்ல பூத்த

பெண்

மழை போல வந்து

நீயும் ஊத்த எத சொல்லுறது

இல்ல இல்ல வாா்த்த

குழு

.....................................

ஆண்

ம்ம் கட்டுக்கம்பி கூட

சணல் ஆகும் உன கண்ட

பின்னே வத்திக்குச்சி தீபம் ஆகும்

பெண்

உப்பு தண்ணி

கூட ருசியாகும் உன்

சொன்ன பின்னே

கன்னுகுட்டி சிங்கம் ஆகும்

ஆண்

போற போக்குல

நீ என்ன பூட்டு ஏன்டி போட்ட

பெண்

சாவி கேக்குற சாக்குல

தாண்ட வேணும் கோட்ட

ஆண்

கல்யாணம் கட்டாம

கூடாது மிரட்ட

ஆண்

எதுக்காக என்ன நீயும்

பாத்த இவன் நெஞ்சுலதான்

மெல்ல மெல்ல பூத்த

பெண்

மழை போல வந்து

நீயும் ஊத்த எத சொல்லுறது

இல்ல இல்ல வாா்த்த

ஆண்

நீ சொல்ல ஒன்னும்

தேவை இல்ல அவளா

சொல்லும் முன்னே நான்

அறிவேன் காதல

பெண்

அள்ளிக்கொண்டு

போறா நல்ல ஆம்பள

அலும்புதான் தாங்கல

Frequently Asked Questions

The lyrics for Yedhukkaga Enna Neeyum were penned by Yugabharathi.

Yedhukkaga Enna Neeyum is a Tamil film song from Rummy (2013).