Ethukkagha enna neeyum paaththa
Ivan nenjulathan mella mella pootha
Mazhai pola vanthu neeyum ooththa
Etha sollurathu illa illa vartha
Nee solla onnum thevaiyilla avalaa
Sollum munnae naan ariven kaadhala
Alli kondu pora nalla ambalaa
Alumbu thaan thaangalaa
Ethukkagha…. ethukkagha
Unjanathi pola thirinjenae
Una kanda pinnae sembaruthi aanen…
Naanae….
Vatta kalla pola kedanthenae
Unna sonna pinnae kitti pulla aanen
Thaanae…
Koodu pola thaan vazhnthava
Kolam aagi poren
Mola maadu pol ponavan
Koyil kaala aanen
Kaththala unnala koththoda malarnthen
Ethukkagha enna neeyum paaththa
Ivan nenjulathan mella mella pootha
Mazhai pola vanthu neeyum ooththa
Etha sollurathu illa illa vartha
………………………………
Mm..kaatu kambi kooda sanal aagum
Una kanda pinnae vaththikuchchi
Dheepam aagum
Uppu thanni kuda rusi aagum
Un sonna pinnae kannukkutty
Singham.. aagum
Pora pokkula ni enna
Poottu yendi potta
Saavi kekkura saakula
Thaanda venum kotta
Kalyaanam kattaama
Koodaathu miratta
Ethukkagha enna neeyum paaththa
Ivan nenjulathan mella mella pootha
Mazhai pola vanthu neeyum ooththa
Etha sollurathu illa illa vartha
Nee solla onnum thevaiyilla avalaa
Sollum munnae naan ariven kaadhala
Alli kondu pora nalla ambalaa
Alumbu thaan thaangalaa
எதுக்காக என்ன நீயும்
பாத்த இவன் நெஞ்சுலதான்
மெல்ல மெல்ல பூத்த
மழை போல வந்து
நீயும் ஊத்த எத சொல்லுறது
இல்ல இல்ல வாா்த்த
நீ சொல்ல ஒன்னும்
தேவை இல்ல அவளா
சொல்லும் முன்னே நான்
அறிவேன் காதல
அள்ளிக்கொண்டு
போறா நல்ல ஆம்பள
அலும்புதான் தாங்கல
எதுக்காக எதுக்காக
உஞ்சநதி போல
திாிஞ்சேனே உன்ன
கண்டபின்னே செம்பருத்தி
ஆனேன் நானே
வட்டக்கல்ல போல
கிடந்தேனே உன்ன சொன்னப்பின்னே
கிட்டிப்புள்ள ஆனேன் தானே
கோடு போலத்தான்
வாழ்ந்தவ கோலம் ஆகி போறேன்
மொளமாடு போல்
போனவன் கோயில் காளை
ஆனேன்
கத்தாழ உன்னால
கொத்தோட மலா்ந்தேன்
எதுக்காக என்ன நீயும்
பாத்த இவன் நெஞ்சுலதான்
மெல்ல மெல்ல பூத்த
மழை போல வந்து
நீயும் ஊத்த எத சொல்லுறது
இல்ல இல்ல வாா்த்த
.....................................
ம்ம் கட்டுக்கம்பி கூட
சணல் ஆகும் உன கண்ட
பின்னே வத்திக்குச்சி தீபம் ஆகும்
உப்பு தண்ணி
கூட ருசியாகும் உன்
சொன்ன பின்னே
கன்னுகுட்டி சிங்கம் ஆகும்
போற போக்குல
நீ என்ன பூட்டு ஏன்டி போட்ட
சாவி கேக்குற சாக்குல
தாண்ட வேணும் கோட்ட
கல்யாணம் கட்டாம
கூடாது மிரட்ட
எதுக்காக என்ன நீயும்
பாத்த இவன் நெஞ்சுலதான்
மெல்ல மெல்ல பூத்த
மழை போல வந்து
நீயும் ஊத்த எத சொல்லுறது
இல்ல இல்ல வாா்த்த
நீ சொல்ல ஒன்னும்
தேவை இல்ல அவளா
சொல்லும் முன்னே நான்
அறிவேன் காதல
அள்ளிக்கொண்டு
போறா நல்ல ஆம்பள
அலும்புதான் தாங்கல
English Script
Ethukkagha enna neeyum paaththa
Ivan nenjulathan mella mella pootha
Mazhai pola vanthu neeyum ooththa
Etha sollurathu illa illa vartha
Nee solla onnum thevaiyilla avalaa
Sollum munnae naan ariven kaadhala
Alli kondu pora nalla ambalaa
Alumbu thaan thaangalaa
Ethukkagha…. ethukkagha
Unjanathi pola thirinjenae
Una kanda pinnae sembaruthi aanen…
Naanae….
Vatta kalla pola kedanthenae
Unna sonna pinnae kitti pulla aanen
Thaanae…
Koodu pola thaan vazhnthava
Kolam aagi poren
Mola maadu pol ponavan
Koyil kaala aanen
Kaththala unnala koththoda malarnthen
Ethukkagha enna neeyum paaththa
Ivan nenjulathan mella mella pootha
Mazhai pola vanthu neeyum ooththa
Etha sollurathu illa illa vartha
………………………………
Mm..kaatu kambi kooda sanal aagum
Una kanda pinnae vaththikuchchi
Dheepam aagum
Uppu thanni kuda rusi aagum
Un sonna pinnae kannukkutty
Singham.. aagum
Pora pokkula ni enna
Poottu yendi potta
Saavi kekkura saakula
Thaanda venum kotta
Kalyaanam kattaama
Koodaathu miratta
Ethukkagha enna neeyum paaththa
Ivan nenjulathan mella mella pootha
Mazhai pola vanthu neeyum ooththa
Etha sollurathu illa illa vartha
Nee solla onnum thevaiyilla avalaa
Sollum munnae naan ariven kaadhala
Alli kondu pora nalla ambalaa
Alumbu thaan thaangalaa
தமிழ் வரிகள்
எதுக்காக என்ன நீயும்
பாத்த இவன் நெஞ்சுலதான்
மெல்ல மெல்ல பூத்த
மழை போல வந்து
நீயும் ஊத்த எத சொல்லுறது
இல்ல இல்ல வாா்த்த
நீ சொல்ல ஒன்னும்
தேவை இல்ல அவளா
சொல்லும் முன்னே நான்
அறிவேன் காதல
அள்ளிக்கொண்டு
போறா நல்ல ஆம்பள
அலும்புதான் தாங்கல
எதுக்காக எதுக்காக
உஞ்சநதி போல
திாிஞ்சேனே உன்ன
கண்டபின்னே செம்பருத்தி
ஆனேன் நானே
வட்டக்கல்ல போல
கிடந்தேனே உன்ன சொன்னப்பின்னே
கிட்டிப்புள்ள ஆனேன் தானே
கோடு போலத்தான்
வாழ்ந்தவ கோலம் ஆகி போறேன்
மொளமாடு போல்
போனவன் கோயில் காளை
ஆனேன்
கத்தாழ உன்னால
கொத்தோட மலா்ந்தேன்
எதுக்காக என்ன நீயும்
பாத்த இவன் நெஞ்சுலதான்
மெல்ல மெல்ல பூத்த
மழை போல வந்து
நீயும் ஊத்த எத சொல்லுறது
இல்ல இல்ல வாா்த்த
.....................................
ம்ம் கட்டுக்கம்பி கூட
சணல் ஆகும் உன கண்ட
பின்னே வத்திக்குச்சி தீபம் ஆகும்
உப்பு தண்ணி
கூட ருசியாகும் உன்
சொன்ன பின்னே
கன்னுகுட்டி சிங்கம் ஆகும்
போற போக்குல
நீ என்ன பூட்டு ஏன்டி போட்ட
சாவி கேக்குற சாக்குல
தாண்ட வேணும் கோட்ட
கல்யாணம் கட்டாம
கூடாது மிரட்ட
எதுக்காக என்ன நீயும்
பாத்த இவன் நெஞ்சுலதான்
மெல்ல மெல்ல பூத்த
மழை போல வந்து
நீயும் ஊத்த எத சொல்லுறது
இல்ல இல்ல வாா்த்த
நீ சொல்ல ஒன்னும்
தேவை இல்ல அவளா
சொல்லும் முன்னே நான்
அறிவேன் காதல
அள்ளிக்கொண்டு
போறா நல்ல ஆம்பள
அலும்புதான் தாங்கல
Frequently Asked Questions
The lyrics for Yedhukkaga Enna Neeyum were penned by Yugabharathi.
Yedhukkaga Enna Neeyum is a Tamil film song from Rummy (2013).
