Click any line to highlight and share it as a quote!
Male

Yen indha paarvaigal

Yen intha mounangal

Nenjukull kaatrinmai undakutho

Male

Yen indha vaarthaigal

Yen indha vaasanai

Nenjukkull pei puyal undakutho

Male

Kaadhugal moodum podhinilum

Moolaikul odum paadal ondraai

Ullathai moodi vaithirunthen

Nee mattum eppadi ullae sendraai

Male

En noolum nee aanaai

En vaanam nee aanaai

Kaatraadi aanen adi

Aanen adi

Male

Yen indha paarvaigal

Yen intha mounangal

Nenjukull kaatrinmai undakutho

Male

Vannam maaradha oviyamaai

Ennai angaangae kaatugiraai

Eeram kaindhaalum bathiramaai

En bimbam yaavum pootugiraai

Male

Pinnae odidum kaatchiyellaam

Minnal vegathil maatrugiraai

Kannukull ennai ulliluthu

En vaazhvai pulli aakugiraai

Male

Ennai naan kaakka

Varainthiruntha

Maaya kodondrai neekkugiraai

Ithu mei endro poi endro

Yosikkum mun enthan

Aiyaththai pokkugiraai pokkugiraai

Male

Oh yen indha paarvaigal

Yen intha mounangal

Nenjukull kaatrinmai undakutho

Male

Yen indha vaarthaigal

Yen indha vaasanai

Nenjukkull pei puyal undakutho

Male

Kaadhugal moodum podhinilum

Moolaikul odum paadal ondraai

Ullathai moodi vaithirunthen

Nee mattum eppadi ullae sendraai

Male

En noolum nee aanaai

En vaanam nee aanaai

Kaatraadi aanen adi

Aanen adi

ஆண்

ஏன் இந்த பார்வைகள்

ஏன் இந்த மௌனங்கள்

நெஞ்சுக்குள் காற்றின்மை உண்டாக்குதோ

ஆண்

ஏன் இந்த வார்த்தைகள்

ஏன் இந்த வாசனை

நெஞ்சுக்குள் பேய் புயல் உண்டாக்குதோ

ஆண்

காதுகள் மூடும் போதினிலும்

மூளைக்குள் ஓடும் பாடல் ஒன்றாய்

உள்ளத்தை மூடி வைத்திருந்தேன்

நீ மட்டும் எப்படி உள்ளே சென்றாய்

ஆண்

என் நூலும் நீ ஆனாய்

என் வானம் நீ ஆனாய்

காற்றாடி ஆனேனடி

ஆண்

ஏன் இந்த பார்வைகள்

ஏன் இந்த மௌனங்கள்

நெஞ்சுக்குள் காற்றின்மை உண்டாக்குதோ

ஆண்

வண்ணம் மாறாத ஓவியமாய்

என்னை ஆங்காங்கே காட்டுகிறாய்

ஈரம் காய்ந்தாலும் பத்திரமாய்

என் பிம்பம் யாவும் பூட்டுகிறாய்

ஆண்

பின்னே ஓடிடும் காட்சியெல்லாம்

மின்னல் வேகத்தில் மாற்றுகிறாய்

கண்ணுக்குள் என்னை உள்ளிழுத்து

என் வாழ்வை புள்ளி ஆக்குகிறாய்

ஆண்

என்னை நான் காக்க வரைந்திருந்த

மாய கோடொன்றை நீக்குகிறாய்

இது மெய்யென்றோ பொய்யென்றோ

யோசிக்கும் முன் எந்தன்

ஐயத்தை போக்குகிறாய் போக்குகிறாய்

ஆண்

ஏன் இந்த பார்வைகள்

ஏன் இந்த மௌனங்கள்

நெஞ்சுக்குள் காற்றின்மை உண்டாக்குதோ

ஆண்

ஏன் இந்த வார்த்தைகள்

ஏன் இந்த வாசனை

நெஞ்சுக்குள் பேய் புயல் உண்டாக்குதோ

ஆண்

காதுகள் மூடும் போதினிலும்

மூளைக்குள் ஓடும் பாடல் ஒன்றாய்

உள்ளத்தை மூடி வைத்திருந்தேன்

நீ மட்டும் எப்படி உள்ளே சென்றாய்

ஆண்

என் நூலும் நீ ஆனாய்

என் வானம் நீ ஆனாய்

காற்றாடி ஆனேனடி

English Script

Male

Yen indha paarvaigal

Yen intha mounangal

Nenjukull kaatrinmai undakutho

Male

Yen indha vaarthaigal

Yen indha vaasanai

Nenjukkull pei puyal undakutho

Male

Kaadhugal moodum podhinilum

Moolaikul odum paadal ondraai

Ullathai moodi vaithirunthen

Nee mattum eppadi ullae sendraai

Male

En noolum nee aanaai

En vaanam nee aanaai

Kaatraadi aanen adi

Aanen adi

Male

Yen indha paarvaigal

Yen intha mounangal

Nenjukull kaatrinmai undakutho

Male

Vannam maaradha oviyamaai

Ennai angaangae kaatugiraai

Eeram kaindhaalum bathiramaai

En bimbam yaavum pootugiraai

Male

Pinnae odidum kaatchiyellaam

Minnal vegathil maatrugiraai

Kannukull ennai ulliluthu

En vaazhvai pulli aakugiraai

Male

Ennai naan kaakka

Varainthiruntha

Maaya kodondrai neekkugiraai

Ithu mei endro poi endro

Yosikkum mun enthan

Aiyaththai pokkugiraai pokkugiraai

Male

Oh yen indha paarvaigal

Yen intha mounangal

Nenjukull kaatrinmai undakutho

Male

Yen indha vaarthaigal

Yen indha vaasanai

Nenjukkull pei puyal undakutho

Male

Kaadhugal moodum podhinilum

Moolaikul odum paadal ondraai

Ullathai moodi vaithirunthen

Nee mattum eppadi ullae sendraai

Male

En noolum nee aanaai

En vaanam nee aanaai

Kaatraadi aanen adi

Aanen adi

தமிழ் வரிகள்

ஆண்

ஏன் இந்த பார்வைகள்

ஏன் இந்த மௌனங்கள்

நெஞ்சுக்குள் காற்றின்மை உண்டாக்குதோ

ஆண்

ஏன் இந்த வார்த்தைகள்

ஏன் இந்த வாசனை

நெஞ்சுக்குள் பேய் புயல் உண்டாக்குதோ

ஆண்

காதுகள் மூடும் போதினிலும்

மூளைக்குள் ஓடும் பாடல் ஒன்றாய்

உள்ளத்தை மூடி வைத்திருந்தேன்

நீ மட்டும் எப்படி உள்ளே சென்றாய்

ஆண்

என் நூலும் நீ ஆனாய்

என் வானம் நீ ஆனாய்

காற்றாடி ஆனேனடி

ஆண்

ஏன் இந்த பார்வைகள்

ஏன் இந்த மௌனங்கள்

நெஞ்சுக்குள் காற்றின்மை உண்டாக்குதோ

ஆண்

வண்ணம் மாறாத ஓவியமாய்

என்னை ஆங்காங்கே காட்டுகிறாய்

ஈரம் காய்ந்தாலும் பத்திரமாய்

என் பிம்பம் யாவும் பூட்டுகிறாய்

ஆண்

பின்னே ஓடிடும் காட்சியெல்லாம்

மின்னல் வேகத்தில் மாற்றுகிறாய்

கண்ணுக்குள் என்னை உள்ளிழுத்து

என் வாழ்வை புள்ளி ஆக்குகிறாய்

ஆண்

என்னை நான் காக்க வரைந்திருந்த

மாய கோடொன்றை நீக்குகிறாய்

இது மெய்யென்றோ பொய்யென்றோ

யோசிக்கும் முன் எந்தன்

ஐயத்தை போக்குகிறாய் போக்குகிறாய்

ஆண்

ஏன் இந்த பார்வைகள்

ஏன் இந்த மௌனங்கள்

நெஞ்சுக்குள் காற்றின்மை உண்டாக்குதோ

ஆண்

ஏன் இந்த வார்த்தைகள்

ஏன் இந்த வாசனை

நெஞ்சுக்குள் பேய் புயல் உண்டாக்குதோ

ஆண்

காதுகள் மூடும் போதினிலும்

மூளைக்குள் ஓடும் பாடல் ஒன்றாய்

உள்ளத்தை மூடி வைத்திருந்தேன்

நீ மட்டும் எப்படி உள்ளே சென்றாய்

ஆண்

என் நூலும் நீ ஆனாய்

என் வானம் நீ ஆனாய்

காற்றாடி ஆனேனடி

Frequently Asked Questions

The lyrics for Yenn Indha Paarvaigal were penned by Madhan Karky.

Yenn Indha Paarvaigal is a Tamil film song from Rajathandhiram (2015).