Click any line to highlight and share it as a quote!
Male

Oh yennadiyae yennadiyae

Yenna nee pichu pichu pichu pichu

Nenjil vachu nee korkura

Male

Pichu pichu pichu pichu

Pichu pichu pichu pichu

Male

Oh yennadiyae yennadiyae

Yenna nee pichu pichu

Nenjil vachu korkura

Mayuren unnil meelama

Nilaadiyae solladiyae

Yenna en nikkavachi rekkathachi veesura

Thavura vaanam podhaama

Female

Adai otrai noolil

Bimbangal aadum

Viththai kaalam arambamae

Male

Nan sattai podum neraththukullae

Yen aasai suttrum aagasamae

Female

Yennai undhi thalli

Un moochil porthum

Kanna undhan kaarunyamae

Male

Uyir sinthi kondu

Unnodu pookkum

Anbae endhan aaranyamae

Female

Yennavanae yennavanae

Enna neeyae pichu pichu pichu pichu

Neeyae korkura

Male

Kaanal mealae paravaiya pol alanjen

Kaadhal koduthaai

Yenkadhal thagam theernthathae

Female

Noolil aadum mazhai thuli pol irunthen

Kaadhal kuduthaai

Uyir vellamanathae

Male

Nettrimudi

Female

Mutta vizhi

Male

Kattrainiram

Female

Thettrupallu

Male

Pinjumugam

Female

Nenjukulla mutti nikkuthae

Male

Yethanayo

Female

Kaalam thalli

Male

Vizhukindra

Female

Anbin oli

Male

Kalathukkum

Female

Pothumendru kaadhal nikkuthae

Male

Yennayendi saaikira

Female

Yennavanae yennavanae

Enna neeyae pichu pichu

Unnil vechu korkura

Mayuren unnil meelama

Male

Vetti potta vinmeengal indru

En sattai kaambil pookindrathae

Female

Ada sandai potta varthaigal indru

Sattai seithu paarkindrathae

Male

Nammai suttri paarkkum

kaadhalgal ellaam

Suttri podum perullamae

Female

Yennai katti potta

Kanneerai thinnum

Kanna undhan perinbamae..aaa…

Male

Yennadiyae yennadiyae

Unna endhan

Nenjil vachu vachu paarkuren

Yennadiyae……

ஆண்

என்னடியே என்னடியே

என்ன நீ பிச்சு பிச்சு பிச்சு பிச்சு

நெஞ்சில் வச்சு கோர்க்குற

ஆண்

பிச்சு பிச்சு பிச்சு பிச்சு

பிச்சு பிச்சு பிச்சு பிச்சு

ஆண்

என்னடியே என்னடியே

என்ன நீ பிச்சு பிச்சு

நெஞ்சில் வச்சு கோர்க்குற

மாயுறேன் உன்னில் மீளாம

என்னடியே சொல்லடியே

என்ன ஏன் நிக்க வச்சி ரெக்க தச்சி வீசுற

தாவுற வானம் போதாம

பெண்

அடை ஒற்றை நூலில் பிம்பங்கள் ஆடும்

வித்தை காலம் ஆரம்பமே

ஆண்

நான் சட்டை போடும் நேரத்துக்குள்ளே

என் ஆசை சுற்றும் ஆகாசமே

பெண்

என்னை உந்தி தள்ளி

உன் மூச்சில் போர்த்தும்

கண்ணா உந்தன் காருண்யமே

ஆண்

உயிர் சிந்தி கொண்டு

உன்னோடு பூக்கும்

அன்பே எந்தன் ஆரண்யமே

பெண்

என்னடியே என்னடியே

என்ன நீ பிச்சு பிச்சு பிச்சு பிச்சு

நெஞ்சில் வச்சு கோர்க்குற

ஆண்

கானல் மேலே பறவைய போல் அலஞ்சேன்

என் சட்டை காம்பில் பொன்

காதல் கொடுத்தாய்

என் காதல் தாகம் தீர்ந்ததே

பெண்

நூலில் ஆடும் மழை துளி போல் இருந்தேன்

காதல் குடுத்தாய் உயிர் வெள்ளமானதே

ஆண்

நெற்றிமுடி

பெண்

முட்ட விழி

ஆண்

கற்றை நிறம்

பெண்

தெற்றுப்பல்லு

ஆண்

பிஞ்சுமுகம்

பெண்

நெஞ்சுக்குள்ள முட்டி நிக்குதே

ஆண்

எத்தனயோ

பெண்

காலம் தள்ளி

ஆண்

விழுகின்ற

பெண்

அன்பின் ஒலி

ஆண்

காலத்துக்கும்

பெண்

போதுமென்று காதல் நிக்குதே

ஆண்

என்னயேண்டி சாய்க்கிற

பெண்

என்னவனே என்னவனே

என்ன நீ பிச்சு பிச்சு

உன்னில் வச்சு கோர்க்குற

மாயுறேன் உன்னில் மீளாம

ஆண்

வெட்டி போட்ட விண்மீன்கள் இன்று

என் சட்டை காம்பில் பூக்கின்றதே

பெண்

அட சண்டை போட்ட வார்த்தைகள் இன்று

சட்டை செய்து பார்க்கின்றதே

ஆண்

நம்மை சுற்றி பார்க்கும் காதல்கள் எல்லாம்

சுற்றி போடும் பேருள்ளமே

பெண்

என்னை கட்டி போட்ட கண்ணீரை தின்னும்

கண்ண உந்தன் பேரின்பமே..ஆஅ..

ஆண்

என்னடியே என்னடியே

உன்னை எந்தன்

நெஞ்சில் வச்சு பாக்குறேன்

என்னடியே

English Script

Male

Oh yennadiyae yennadiyae

Yenna nee pichu pichu pichu pichu

Nenjil vachu nee korkura

Male

Pichu pichu pichu pichu

Pichu pichu pichu pichu

Male

Oh yennadiyae yennadiyae

Yenna nee pichu pichu

Nenjil vachu korkura

Mayuren unnil meelama

Nilaadiyae solladiyae

Yenna en nikkavachi rekkathachi veesura

Thavura vaanam podhaama

Female

Adai otrai noolil

Bimbangal aadum

Viththai kaalam arambamae

Male

Nan sattai podum neraththukullae

Yen aasai suttrum aagasamae

Female

Yennai undhi thalli

Un moochil porthum

Kanna undhan kaarunyamae

Male

Uyir sinthi kondu

Unnodu pookkum

Anbae endhan aaranyamae

Female

Yennavanae yennavanae

Enna neeyae pichu pichu pichu pichu

Neeyae korkura

Male

Kaanal mealae paravaiya pol alanjen

Kaadhal koduthaai

Yenkadhal thagam theernthathae

Female

Noolil aadum mazhai thuli pol irunthen

Kaadhal kuduthaai

Uyir vellamanathae

Male

Nettrimudi

Female

Mutta vizhi

Male

Kattrainiram

Female

Thettrupallu

Male

Pinjumugam

Female

Nenjukulla mutti nikkuthae

Male

Yethanayo

Female

Kaalam thalli

Male

Vizhukindra

Female

Anbin oli

Male

Kalathukkum

Female

Pothumendru kaadhal nikkuthae

Male

Yennayendi saaikira

Female

Yennavanae yennavanae

Enna neeyae pichu pichu

Unnil vechu korkura

Mayuren unnil meelama

Male

Vetti potta vinmeengal indru

En sattai kaambil pookindrathae

Female

Ada sandai potta varthaigal indru

Sattai seithu paarkindrathae

Male

Nammai suttri paarkkum

kaadhalgal ellaam

Suttri podum perullamae

Female

Yennai katti potta

Kanneerai thinnum

Kanna undhan perinbamae..aaa…

Male

Yennadiyae yennadiyae

Unna endhan

Nenjil vachu vachu paarkuren

Yennadiyae……

தமிழ் வரிகள்

ஆண்

என்னடியே என்னடியே

என்ன நீ பிச்சு பிச்சு பிச்சு பிச்சு

நெஞ்சில் வச்சு கோர்க்குற

ஆண்

பிச்சு பிச்சு பிச்சு பிச்சு

பிச்சு பிச்சு பிச்சு பிச்சு

ஆண்

என்னடியே என்னடியே

என்ன நீ பிச்சு பிச்சு

நெஞ்சில் வச்சு கோர்க்குற

மாயுறேன் உன்னில் மீளாம

என்னடியே சொல்லடியே

என்ன ஏன் நிக்க வச்சி ரெக்க தச்சி வீசுற

தாவுற வானம் போதாம

பெண்

அடை ஒற்றை நூலில் பிம்பங்கள் ஆடும்

வித்தை காலம் ஆரம்பமே

ஆண்

நான் சட்டை போடும் நேரத்துக்குள்ளே

என் ஆசை சுற்றும் ஆகாசமே

பெண்

என்னை உந்தி தள்ளி

உன் மூச்சில் போர்த்தும்

கண்ணா உந்தன் காருண்யமே

ஆண்

உயிர் சிந்தி கொண்டு

உன்னோடு பூக்கும்

அன்பே எந்தன் ஆரண்யமே

பெண்

என்னடியே என்னடியே

என்ன நீ பிச்சு பிச்சு பிச்சு பிச்சு

நெஞ்சில் வச்சு கோர்க்குற

ஆண்

கானல் மேலே பறவைய போல் அலஞ்சேன்

என் சட்டை காம்பில் பொன்

காதல் கொடுத்தாய்

என் காதல் தாகம் தீர்ந்ததே

பெண்

நூலில் ஆடும் மழை துளி போல் இருந்தேன்

காதல் குடுத்தாய் உயிர் வெள்ளமானதே

ஆண்

நெற்றிமுடி

பெண்

முட்ட விழி

ஆண்

கற்றை நிறம்

பெண்

தெற்றுப்பல்லு

ஆண்

பிஞ்சுமுகம்

பெண்

நெஞ்சுக்குள்ள முட்டி நிக்குதே

ஆண்

எத்தனயோ

பெண்

காலம் தள்ளி

ஆண்

விழுகின்ற

பெண்

அன்பின் ஒலி

ஆண்

காலத்துக்கும்

பெண்

போதுமென்று காதல் நிக்குதே

ஆண்

என்னயேண்டி சாய்க்கிற

பெண்

என்னவனே என்னவனே

என்ன நீ பிச்சு பிச்சு

உன்னில் வச்சு கோர்க்குற

மாயுறேன் உன்னில் மீளாம

ஆண்

வெட்டி போட்ட விண்மீன்கள் இன்று

என் சட்டை காம்பில் பூக்கின்றதே

பெண்

அட சண்டை போட்ட வார்த்தைகள் இன்று

சட்டை செய்து பார்க்கின்றதே

ஆண்

நம்மை சுற்றி பார்க்கும் காதல்கள் எல்லாம்

சுற்றி போடும் பேருள்ளமே

பெண்

என்னை கட்டி போட்ட கண்ணீரை தின்னும்

கண்ண உந்தன் பேரின்பமே..ஆஅ..

ஆண்

என்னடியே என்னடியே

உன்னை எந்தன்

நெஞ்சில் வச்சு பாக்குறேன்

என்னடியே

Frequently Asked Questions

The song Yennadiye from the movie Yenni Thuniga was sung by Haricharan and Srinisha Jayaseelan,.

The music for Yenni Thuniga (2021) was composed by Sam C. S.

The lyrics for Yennadiye were penned by Karthik Netha.

Yennadiye is a Tamil film song from Yenni Thuniga (2021).