Click any line to highlight and share it as a quote!
Male

Humming …..

Male

Yeno yeno ennaalum illaa aanandham

Yeno yeno ennaalum illaa aanandham..yeno

Yedhanaale

Female

Yedhanaalaeyoo

Kaadhalaalae kangal naalum

Kalandhadhaalae undaagum

Indha aanandham

Kaadhaalae kangal naalum

Kalandhadhaalae undaagum

Indha aanandham

Kaadhaalae

Female

Un angam aanandham

Meikaadhal malar thandha magarantham

Un angam aanandham

Meikaadhal malar thandha magarantham

Male

Marumalligai maalaiyin oonjalilae

Magan mazhalaiyin punnagaiyaalae

Marumalligai maalaiyin oonjalilae

Magan mazhalaiyin punnagaiyaalae

Vilaiyaada kandu viraindhaaval kondu

Muthameendrathu poloru aanandham

Vilaiyaada kandu viraindhaaval kondu

Muthameendrathu poloru aanandham

Female

Andha aanandhamae adhuvum en sondhamae

Endrum piriyadha perinba bandhame

Andha aanandhamae adhuvum en sondhamae

Endrum piriyadha perinba bandhame

Anbinalae amudham polae

Anbinalae amudham polae

Maganai adainthae naan

Magizhvenae unnalae

Maganai adainthae naan

Magizhvenae unnalae

Kaadhalaale

Female

En selva kumara aararoo

Un thandhai endru varuvaaro

En selva kumara aararoo

Un thandhai endru varuvaaro

Annaiyaana ennai

Anbin jodhi unnai

Anaindhae nal aarudhal tharuvaroo

Annaiyaana ennai

Anbin jodhi unnai

Anaindhae nal aarudhal tharuvaroo

En selva kumara aararoo

Un thandhai endru varuvaaro

ஆண்

முனங்கல் .............

ஆண்

ஏனோ ஏனோ எந்நாளும் இல்லா

ஆனந்தம்

ஏனோ ஏனோ எந்நாளும் இல்லா

ஆனந்தம் ..ஏனோ எதனாலோ.....

பெண்

எதனாலேயா....

காதலாலே கண்கள் நாலும்

கலந்ததாலே உண்டாகும்

இந்த ஆனந்தம்

காதலாலே கண்கள் நாலும்

கலந்ததாலே உண்டாகும்

இந்த ஆனந்தம்

காதலாலே....

பெண்

உன் அங்கம் ஆனந்தம்

மெய்க்காதல் மலர் தந்த மகரந்தம்...

உன் அங்கம் ஆனந்தம்

மெய்க்காதல் மலர் தந்த மகரந்தம்...

பெண்

மருமல்லிகை மாலையின் ஊஞ்சலிலே

மகன் மழலையின் புன்னகையாலே

மருமல்லிகை மாலையின் ஊஞ்சலிலே

மகன் மழலையின் புன்னகையாலே

விளையாடக் கண்டு விரைந்தாவல் கொண்டு

முத்தமீன்றது போலொரு ஆனந்தம்

விளையாடக் கண்டு விரைந்தாவல் கொண்டு

முத்தமீன்றது போலொரு ஆனந்தம்

பெண்

அந்த ஆனந்தமே அதுவும் என் சொந்தமே

என்றும் பிரியாத பேரின்ப பந்தமே

அந்த ஆனந்தமே அதுவும் என் சொந்தமே

என்றும் பிரியாத பேரின்ப பந்தமே

அன்பினாலே அமுதம் போலவே

அன்பினாலே அமுதம் போலவே

மகனை அடைந்தே நான்

மகிழ்வேனே உன்னாலே...

மகனை அடைந்தே நான்

மகிழ்வேனே உன்னாலே..

காதலாலே....

பெண்

என் செல்வக் குமாரா ஆராரோ

உன் தந்தை என்று வருவாரோ

என் செல்வக் குமாரா ஆராரோ

உன் தந்தை என்று வருவாரோ

அன்னையான என்னை

அன்பின் ஜோதி உன்னை

அணைந்தே நல் ஆறுதல் தருவாரோ..

என் செல்வக் குமாரா ஆராரோ

உன் தந்தை என்று வருவாரோ...

English Script

Male

Humming …..

Male

Yeno yeno ennaalum illaa aanandham

Yeno yeno ennaalum illaa aanandham..yeno

Yedhanaale

Female

Yedhanaalaeyoo

Kaadhalaalae kangal naalum

Kalandhadhaalae undaagum

Indha aanandham

Kaadhaalae kangal naalum

Kalandhadhaalae undaagum

Indha aanandham

Kaadhaalae

Female

Un angam aanandham

Meikaadhal malar thandha magarantham

Un angam aanandham

Meikaadhal malar thandha magarantham

Male

Marumalligai maalaiyin oonjalilae

Magan mazhalaiyin punnagaiyaalae

Marumalligai maalaiyin oonjalilae

Magan mazhalaiyin punnagaiyaalae

Vilaiyaada kandu viraindhaaval kondu

Muthameendrathu poloru aanandham

Vilaiyaada kandu viraindhaaval kondu

Muthameendrathu poloru aanandham

Female

Andha aanandhamae adhuvum en sondhamae

Endrum piriyadha perinba bandhame

Andha aanandhamae adhuvum en sondhamae

Endrum piriyadha perinba bandhame

Anbinalae amudham polae

Anbinalae amudham polae

Maganai adainthae naan

Magizhvenae unnalae

Maganai adainthae naan

Magizhvenae unnalae

Kaadhalaale

Female

En selva kumara aararoo

Un thandhai endru varuvaaro

En selva kumara aararoo

Un thandhai endru varuvaaro

Annaiyaana ennai

Anbin jodhi unnai

Anaindhae nal aarudhal tharuvaroo

Annaiyaana ennai

Anbin jodhi unnai

Anaindhae nal aarudhal tharuvaroo

En selva kumara aararoo

Un thandhai endru varuvaaro

தமிழ் வரிகள்

ஆண்

முனங்கல் .............

ஆண்

ஏனோ ஏனோ எந்நாளும் இல்லா

ஆனந்தம்

ஏனோ ஏனோ எந்நாளும் இல்லா

ஆனந்தம் ..ஏனோ எதனாலோ.....

பெண்

எதனாலேயா....

காதலாலே கண்கள் நாலும்

கலந்ததாலே உண்டாகும்

இந்த ஆனந்தம்

காதலாலே கண்கள் நாலும்

கலந்ததாலே உண்டாகும்

இந்த ஆனந்தம்

காதலாலே....

பெண்

உன் அங்கம் ஆனந்தம்

மெய்க்காதல் மலர் தந்த மகரந்தம்...

உன் அங்கம் ஆனந்தம்

மெய்க்காதல் மலர் தந்த மகரந்தம்...

பெண்

மருமல்லிகை மாலையின் ஊஞ்சலிலே

மகன் மழலையின் புன்னகையாலே

மருமல்லிகை மாலையின் ஊஞ்சலிலே

மகன் மழலையின் புன்னகையாலே

விளையாடக் கண்டு விரைந்தாவல் கொண்டு

முத்தமீன்றது போலொரு ஆனந்தம்

விளையாடக் கண்டு விரைந்தாவல் கொண்டு

முத்தமீன்றது போலொரு ஆனந்தம்

பெண்

அந்த ஆனந்தமே அதுவும் என் சொந்தமே

என்றும் பிரியாத பேரின்ப பந்தமே

அந்த ஆனந்தமே அதுவும் என் சொந்தமே

என்றும் பிரியாத பேரின்ப பந்தமே

அன்பினாலே அமுதம் போலவே

அன்பினாலே அமுதம் போலவே

மகனை அடைந்தே நான்

மகிழ்வேனே உன்னாலே...

மகனை அடைந்தே நான்

மகிழ்வேனே உன்னாலே..

காதலாலே....

பெண்

என் செல்வக் குமாரா ஆராரோ

உன் தந்தை என்று வருவாரோ

என் செல்வக் குமாரா ஆராரோ

உன் தந்தை என்று வருவாரோ

அன்னையான என்னை

அன்பின் ஜோதி உன்னை

அணைந்தே நல் ஆறுதல் தருவாரோ..

என் செல்வக் குமாரா ஆராரோ

உன் தந்தை என்று வருவாரோ...

Frequently Asked Questions

The song Yeno Yeno from the movie Mangayar Ullam Mangatha Selvam was sung by P. Susheela, P. B. Sreenivas and S. Janaki.

The music for Mangayar Ullam Mangatha Selvam (1962) was composed by P. Aadhinarayana Rao.

The lyrics for Yeno Yeno were penned by Thanjai N. Ramaiah Dass.

Yeno Yeno is a Tamil film song from Mangayar Ullam Mangatha Selvam (1962).