Click any line to highlight and share it as a quote!
Female

Ethanai kaalam kanavugal kanden

Kaanbadharku unnai kaanbadharku

Iraivaa unakkae kuraiyillaiyendraal

Thirai edharku ithanai thirai edharku

Female

Ethanai kaalam kanavugal kanden

Kaanbadharku unnai kaanbadharku

Iraivaa unakkae kuraiyillaiyendraal

Thirai edharku ithanai thirai edharku

Female

Ethanai kaalam kanavugal kanden

Kaanbadharku unnai kaanbadharku

Female

Sithira paavai nenjil

Muthiraiyaana unnai

Thaedaadhirukkalaamaa… aaa…aa…

Female

Sithira paavai nenjil

Muthiraiyaana unnai

Thaedaadhirukkalaamaa… aaa…aa…

Paththarai maattru konda

Pasumpon maeniyai

Paaraadhirukkalaamaa

Female

Ethanai kaalam kanavugal kanden

Kaanbadharku unnai kaanbadharku

Female

Thoongaadha manjathil

Suvaiyaana inbathil

Thallaadi thallaadi vizha vendum

Thoonghaadha manjathil

Suvaiyaana inbathil

Thallaadi thallaadi vizha vendum

Female

Neengaadha sorgathil

Nee saerum nerathil

Naan kandu aanandhappada vendum

Neengaadha sorgathil

Nee saerum nerathil

Naan kandu aanandhappada vendum

Female

Ethanai kaalam kanavugal kanden

Kaanbadharku unnai kaanbadharku

Iraivaa unakkae kuraiyillaiyendraal

Thirai edharku ithanai thirai edharku

Female

Ethanai kaalam kanavugal kanden

Kaanbadharku unnai kaanbadharku

Female

Mangai ingae mannan angae

Mathimayangum mugam engae

Mugamum engae

Nenjam ingae ninaivum angae

Naam virumbum uyirum engae

Uyirum engae

Female

Neeyirukkum idathilirundhu

Naanirukka vendumendru

Thaediyingu vandhen…

Nerang kaalam vandhadhingu

Nilaimai maara vendumendru

Needhi kaetka vandhen

Female

Uyirukku uyir thaedi

Urimaikku poraadi

Unai naan naadi vandhu aadugiren

En ulam nondhu un munnae paadugiren

Kollaamal kollugindra pollaadha kangalukku

Sollaamal solliyoru virundhu vaippen

Andha suvaiyil ulagaiyae marakka vaippen…

பெண்

எத்தனைக் காலம் கனவுகள் கண்டேன்

காண்பதற்கு உன்னை காண்பதற்கு

இறைவா உனக்கே குறையில்லை என்றால்

திரை எதற்கு இத்தனை திரை எதற்கு

பெண்

எத்தனைக் காலம் கனவுகள் கண்டேன்

காண்பதற்கு உன்னை காண்பதற்கு

இறைவா உனக்கே குறையில்லை என்றால்

திரை எதற்கு இத்தனை திரை எதற்கு

பெண்

எத்தனைக் காலம் கனவுகள் கண்டேன்

காண்பதற்கு உன்னை காண்பதற்கு

பெண்

சித்திரைப்பாவை நெஞ்சில்

முத்திரையான உன்னை

தேடாதிருக்கலாமா

பெண்

சித்திரைப்பாவை நெஞ்சில்

முத்திரையான உன்னை

தேடாதிருக்கலாமா ஆஆ....ஆ....

பத்தரைமாற்று கொண்ட

பசும்பொன் மேனியை

பாராதிருக்கலாமா......ஆஆ.....ஆ......

பெண்

எத்தனைக் காலம் கனவுகள் கண்டேன்

காண்பதற்கு உன்னை காண்பதற்கு

பெண்

தூங்காத மஞ்சத்தில்

சுவையான இன்பத்தில்

தள்ளாடி தள்ளாடி விழவேண்டும்

தூங்காத மஞ்சத்தில்

சுவையான இன்பத்தில்

தள்ளாடி தள்ளாடி விழவேண்டும்

பெண்

நீங்காத சொர்க்கத்தில்

நீ சேரும் நேரத்தில்

நான் கண்டு ஆனந்தம் பட வேண்டும்

நீங்காத சொர்க்கத்தில்

நீ சேரும் நேரத்தில்

நான் கண்டு ஆனந்தம் பட வேண்டும்

பெண்

எத்தனைக் காலம் கனவுகள் கண்டேன்

காண்பதற்கு உன்னை காண்பதற்கு

இறைவா உனக்கே குறையில்லை என்றால்

திரை எதற்கு இத்தனை திரை எதற்கு

பெண்

எத்தனைக் காலம் கனவுகள் கண்டேன்

காண்பதற்கு உன்னை காண்பதற்கு

பெண்

மங்கை இங்கே மன்னன் அங்கே

மதிமயங்கும் முகம் எங்கே

முகமும் எங்கே

நெஞ்சம் இங்கே நினைவும் அங்கே

நாம் விரும்பும் உயிரும் எங்கே

உயிரும் எங்கே

பெண்

நீயிருக்கும் இடத்திலிருந்து

நானிருக்க வேண்டுமென்று

தேடியிங்கு வந்தேன்

நேரங்காலம் வந்ததிங்கு

நிலைமை மாற வேண்டுமென்று

நீதி கேட்க வந்தேன்

பெண்

உயிருக்கு உயிர் தேடி

உரிமைக்கு போராடி

உன்னை நான் நாடி வந்து ஆடுகிறேன்

என் உள்ளம் நொந்து உன் முன்னே பாடுகிறேன்

கொல்லாமல் கொல்லுகின்ற பொல்லாத கண்களுக்கு

சொல்லாமல் சொல்லியொரு விருந்து வைப்பேன்

அந்த சுவையில் உலகையே மறக்க வைப்பேன்

English Script

Female

Ethanai kaalam kanavugal kanden

Kaanbadharku unnai kaanbadharku

Iraivaa unakkae kuraiyillaiyendraal

Thirai edharku ithanai thirai edharku

Female

Ethanai kaalam kanavugal kanden

Kaanbadharku unnai kaanbadharku

Iraivaa unakkae kuraiyillaiyendraal

Thirai edharku ithanai thirai edharku

Female

Ethanai kaalam kanavugal kanden

Kaanbadharku unnai kaanbadharku

Female

Sithira paavai nenjil

Muthiraiyaana unnai

Thaedaadhirukkalaamaa… aaa…aa…

Female

Sithira paavai nenjil

Muthiraiyaana unnai

Thaedaadhirukkalaamaa… aaa…aa…

Paththarai maattru konda

Pasumpon maeniyai

Paaraadhirukkalaamaa

Female

Ethanai kaalam kanavugal kanden

Kaanbadharku unnai kaanbadharku

Female

Thoongaadha manjathil

Suvaiyaana inbathil

Thallaadi thallaadi vizha vendum

Thoonghaadha manjathil

Suvaiyaana inbathil

Thallaadi thallaadi vizha vendum

Female

Neengaadha sorgathil

Nee saerum nerathil

Naan kandu aanandhappada vendum

Neengaadha sorgathil

Nee saerum nerathil

Naan kandu aanandhappada vendum

Female

Ethanai kaalam kanavugal kanden

Kaanbadharku unnai kaanbadharku

Iraivaa unakkae kuraiyillaiyendraal

Thirai edharku ithanai thirai edharku

Female

Ethanai kaalam kanavugal kanden

Kaanbadharku unnai kaanbadharku

Female

Mangai ingae mannan angae

Mathimayangum mugam engae

Mugamum engae

Nenjam ingae ninaivum angae

Naam virumbum uyirum engae

Uyirum engae

Female

Neeyirukkum idathilirundhu

Naanirukka vendumendru

Thaediyingu vandhen…

Nerang kaalam vandhadhingu

Nilaimai maara vendumendru

Needhi kaetka vandhen

Female

Uyirukku uyir thaedi

Urimaikku poraadi

Unai naan naadi vandhu aadugiren

En ulam nondhu un munnae paadugiren

Kollaamal kollugindra pollaadha kangalukku

Sollaamal solliyoru virundhu vaippen

Andha suvaiyil ulagaiyae marakka vaippen…

தமிழ் வரிகள்

பெண்

எத்தனைக் காலம் கனவுகள் கண்டேன்

காண்பதற்கு உன்னை காண்பதற்கு

இறைவா உனக்கே குறையில்லை என்றால்

திரை எதற்கு இத்தனை திரை எதற்கு

பெண்

எத்தனைக் காலம் கனவுகள் கண்டேன்

காண்பதற்கு உன்னை காண்பதற்கு

இறைவா உனக்கே குறையில்லை என்றால்

திரை எதற்கு இத்தனை திரை எதற்கு

பெண்

எத்தனைக் காலம் கனவுகள் கண்டேன்

காண்பதற்கு உன்னை காண்பதற்கு

பெண்

சித்திரைப்பாவை நெஞ்சில்

முத்திரையான உன்னை

தேடாதிருக்கலாமா

பெண்

சித்திரைப்பாவை நெஞ்சில்

முத்திரையான உன்னை

தேடாதிருக்கலாமா ஆஆ....ஆ....

பத்தரைமாற்று கொண்ட

பசும்பொன் மேனியை

பாராதிருக்கலாமா......ஆஆ.....ஆ......

பெண்

எத்தனைக் காலம் கனவுகள் கண்டேன்

காண்பதற்கு உன்னை காண்பதற்கு

பெண்

தூங்காத மஞ்சத்தில்

சுவையான இன்பத்தில்

தள்ளாடி தள்ளாடி விழவேண்டும்

தூங்காத மஞ்சத்தில்

சுவையான இன்பத்தில்

தள்ளாடி தள்ளாடி விழவேண்டும்

பெண்

நீங்காத சொர்க்கத்தில்

நீ சேரும் நேரத்தில்

நான் கண்டு ஆனந்தம் பட வேண்டும்

நீங்காத சொர்க்கத்தில்

நீ சேரும் நேரத்தில்

நான் கண்டு ஆனந்தம் பட வேண்டும்

பெண்

எத்தனைக் காலம் கனவுகள் கண்டேன்

காண்பதற்கு உன்னை காண்பதற்கு

இறைவா உனக்கே குறையில்லை என்றால்

திரை எதற்கு இத்தனை திரை எதற்கு

பெண்

எத்தனைக் காலம் கனவுகள் கண்டேன்

காண்பதற்கு உன்னை காண்பதற்கு

பெண்

மங்கை இங்கே மன்னன் அங்கே

மதிமயங்கும் முகம் எங்கே

முகமும் எங்கே

நெஞ்சம் இங்கே நினைவும் அங்கே

நாம் விரும்பும் உயிரும் எங்கே

உயிரும் எங்கே

பெண்

நீயிருக்கும் இடத்திலிருந்து

நானிருக்க வேண்டுமென்று

தேடியிங்கு வந்தேன்

நேரங்காலம் வந்ததிங்கு

நிலைமை மாற வேண்டுமென்று

நீதி கேட்க வந்தேன்

பெண்

உயிருக்கு உயிர் தேடி

உரிமைக்கு போராடி

உன்னை நான் நாடி வந்து ஆடுகிறேன்

என் உள்ளம் நொந்து உன் முன்னே பாடுகிறேன்

கொல்லாமல் கொல்லுகின்ற பொல்லாத கண்களுக்கு

சொல்லாமல் சொல்லியொரு விருந்து வைப்பேன்

அந்த சுவையில் உலகையே மறக்க வைப்பேன்

Frequently Asked Questions

The lyrics for Yethanai Kaalam were penned by N. M. Muthukkoothan.

Yethanai Kaalam is a Tamil film song from Arasa Kattalai (1967).