
Aadhi Enbathu Thottilile
From the movie Veedu Varai Uravu
Read the full lyrics of Aadhi Enbathu Thottilile from Veedu Varai Uravu (1976), sung by K. J. Yesudas and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Veedu Varai Uravu
Read the full lyrics of Aadhi Enbathu Thottilile from Veedu Varai Uravu (1976), sung by K. J. Yesudas and written by Kannadasan, in Tamil & English script.
Aadhi enbathu thottililae
Varum antham enbathu kattililae
Aadhi enbathu thottililae
Varum antham enbathu kattililae
Needhi enbathu manithanidam
Needhi enbathu manithanidam
Avan nirkkum idamo iraivanidam
Nirkkum idamo iraivanidam..
Aadhi enbathu thottililae
Varum antham enbathu kattililae
Aththai maman kanavugalum
Udan annan thambi uravugalum
Aththai maman kanavugalum
Udan annan thambi uravugalum
Soththu kidaiththaal varuvathundu
Adhu vattrum pozhuthu maraivathundu
Vattrum pozhuthu maraivathundu
Aadhi enbathu thottililae
Varum antham enbathu kattililae
Pantha janangal parivaaram
Perum padhavi mogam adhigaaram
Pantha janangal parivaaram
Perum padhavi mogam adhigaaram
Intha ulagin alangolam
Idhil entha uravum sila kaalam
Entha uravum sila kaalam
Aadhi enbathu thottililae
Varum antham enbathu kattililae
Vellikkizhamai varumendru
Oru thingal kizhamai vilakkettri
Vellikkizhamai varumendru
Oru thingal kizhamai vilakkettri
Kannai vizhiththu kaaththathammaa dhinam
Ennei vidaththaan maranthathammaa
Ennei vidaththaan maranthathammaa
Aadhi enbathu thottililae
Varum antham enbathu kattililae
Needhi enbathu manithanidam
Avan nirkkum idamo iraiva
ஆதி என்பது தொட்டிலிலே
வரும் அந்தம் என்பது கட்டிலிலே
ஆதி என்பது தொட்டிலிலே
வரும் அந்தம் என்பது கட்டிலிலே
நீதி என்பது மனிதனிடம்
நீதி என்பது மனிதனிடம்
அவன் நிற்கும் இடமோ இறைவனிடம்
நிற்கும் இடமோ இறைவனிடம்....
ஆதி என்பது தொட்டிலிலே
வரும் அந்தம் என்பது கட்டிலிலே
அத்தை மாமன் கனவுகளும்
உடன் அண்ணன் தம்பி உறவுகளும்
அத்தை மாமன் கனவுகளும்
உடன் அண்ணன் தம்பி உறவுகளும்
சொத்து கிடைத்தால் வருவதுண்டு
அது வற்றும் பொழுது மறைவதுண்டு
வற்றும் பொழுது மறைவதுண்டு...
ஆதி என்பது தொட்டிலிலே
வரும் அந்தம் என்பது கட்டிலிலே
பந்த ஜனங்கள் பரிவாரம்
பெரும் பதவி மோகம் அதிகாரம்
பந்த ஜனங்கள் பரிவாரம்
பெரும் பதவி மோகம் அதிகாரம்
இந்த உலகின் அலங்கோலம்
இதில் எந்த உறவும் சில காலம்
எந்த உறவும் சில காலம்.....
ஆதி என்பது தொட்டிலிலே
வரும் அந்தம் என்பது கட்டிலிலே
வெள்ளிக்கிழமை வருமென்று
ஒரு திங்கள் கிழமை விளக்கேற்றி
வெள்ளிக்கிழமை வருமென்று
ஒரு திங்கள் கிழமை விளக்கேற்றி
கண்ணை விழித்து காத்ததம்மா தினம்
எண்ணெய் விடத்தான் மறந்ததம்மா
எண்ணெய் விடத்தான் மறந்ததம்மா....
ஆதி என்பது தொட்டிலிலே
வரும் அந்தம் என்பது கட்டிலிலே
நீதி என்பது மனிதனிடம்
அவன் நிற்கும் இடமோ இறைவனிடம்
Aadhi enbathu thottililae
Varum antham enbathu kattililae
Aadhi enbathu thottililae
Varum antham enbathu kattililae
Needhi enbathu manithanidam
Needhi enbathu manithanidam
Avan nirkkum idamo iraivanidam
Nirkkum idamo iraivanidam..
Aadhi enbathu thottililae
Varum antham enbathu kattililae
Aththai maman kanavugalum
Udan annan thambi uravugalum
Aththai maman kanavugalum
Udan annan thambi uravugalum
Soththu kidaiththaal varuvathundu
Adhu vattrum pozhuthu maraivathundu
Vattrum pozhuthu maraivathundu
Aadhi enbathu thottililae
Varum antham enbathu kattililae
Pantha janangal parivaaram
Perum padhavi mogam adhigaaram
Pantha janangal parivaaram
Perum padhavi mogam adhigaaram
Intha ulagin alangolam
Idhil entha uravum sila kaalam
Entha uravum sila kaalam
Aadhi enbathu thottililae
Varum antham enbathu kattililae
Vellikkizhamai varumendru
Oru thingal kizhamai vilakkettri
Vellikkizhamai varumendru
Oru thingal kizhamai vilakkettri
Kannai vizhiththu kaaththathammaa dhinam
Ennei vidaththaan maranthathammaa
Ennei vidaththaan maranthathammaa
Aadhi enbathu thottililae
Varum antham enbathu kattililae
Needhi enbathu manithanidam
Avan nirkkum idamo iraiva
ஆதி என்பது தொட்டிலிலே
வரும் அந்தம் என்பது கட்டிலிலே
ஆதி என்பது தொட்டிலிலே
வரும் அந்தம் என்பது கட்டிலிலே
நீதி என்பது மனிதனிடம்
நீதி என்பது மனிதனிடம்
அவன் நிற்கும் இடமோ இறைவனிடம்
நிற்கும் இடமோ இறைவனிடம்....
ஆதி என்பது தொட்டிலிலே
வரும் அந்தம் என்பது கட்டிலிலே
அத்தை மாமன் கனவுகளும்
உடன் அண்ணன் தம்பி உறவுகளும்
அத்தை மாமன் கனவுகளும்
உடன் அண்ணன் தம்பி உறவுகளும்
சொத்து கிடைத்தால் வருவதுண்டு
அது வற்றும் பொழுது மறைவதுண்டு
வற்றும் பொழுது மறைவதுண்டு...
ஆதி என்பது தொட்டிலிலே
வரும் அந்தம் என்பது கட்டிலிலே
பந்த ஜனங்கள் பரிவாரம்
பெரும் பதவி மோகம் அதிகாரம்
பந்த ஜனங்கள் பரிவாரம்
பெரும் பதவி மோகம் அதிகாரம்
இந்த உலகின் அலங்கோலம்
இதில் எந்த உறவும் சில காலம்
எந்த உறவும் சில காலம்.....
ஆதி என்பது தொட்டிலிலே
வரும் அந்தம் என்பது கட்டிலிலே
வெள்ளிக்கிழமை வருமென்று
ஒரு திங்கள் கிழமை விளக்கேற்றி
வெள்ளிக்கிழமை வருமென்று
ஒரு திங்கள் கிழமை விளக்கேற்றி
கண்ணை விழித்து காத்ததம்மா தினம்
எண்ணெய் விடத்தான் மறந்ததம்மா
எண்ணெய் விடத்தான் மறந்ததம்மா....
ஆதி என்பது தொட்டிலிலே
வரும் அந்தம் என்பது கட்டிலிலே
நீதி என்பது மனிதனிடம்
அவன் நிற்கும் இடமோ இறைவனிடம்
The song Aadhi Enbathu Thottilile from the movie Veedu Varai Uravu was sung by K. J. Yesudas.
The music for Veedu Varai Uravu (1976) was composed by M. S. Viswanathan.
The lyrics for Aadhi Enbathu Thottilile were penned by Kannadasan.
Aadhi Enbathu Thottilile is a Tamil film song from Veedu Varai Uravu (1976).
Share this beautiful lyric line with your friends!