Click any line to highlight and share it as a quote!
Male

Paal nilaavil thottil katti

Aadu kannae aadu

Paasam anbu deivam endru

Paadu kannae paadu

Male

Kuyilgal kiligal anilgal ellaam

Ungalai pola thambi

Ulagam ennum urundai panthu

Ullathu ungalai nambi

Female

Vaanaththil paranthu sirikkum velli nila

Aanantha irakkai virikkum pillaigalaa

Vaanaththil paranthu sirikkum velli nila

Anantha irakkai virikkum pillaigalaa

Female

Mazhalaigal sinthum muththu

Kurunagai ungal soththu

Mazhalaigal sinthum muththu

Kurunagai ungal soththu

Vanjangal illaatha mullai koththu

Chorus

…………..

Female

Maanikka kaalgal nadamidumpothu

Navaneetha kannananai kandaen

Aanippon oonjal arasakkumaaran

Alangaara therinai kandaen

Female

Annam ennum vellai ullam

Ponnai vellum anbu vellam

Paasam enbathai sumanthu

Deivam vanthathu piranthu

Chorus

Paasam enbathai sumanthu

Deivam vanthathu piranthu

Female

Vaanaththil paranthu sirikkum velli nila

Aanantha irakkai virikkum pillaigalaa

Female

Mazhalaigal sinthum muththu

Kurunagai ungal soththu

Vanjangal illaatha mullai koththu

Chorus

…………..

Male

Nilavu valarnthaal pournamiyaagum

Mannum vinnum jolikkum

Ninaivu valarnthaal ungal arivum

Medhaigal polae manakkum

Male

Antha nilaavai aagaayaththil

Vaiththavan peyarthaan iraivan

Intha nilaavai engal kaiyil

Thanthavan peyarthaan thalaivan

Female

Maanthalir maeni koondhalai thadavi

Mayangaatha ullangal yaedhu

Saantha nilaavil neendhi ezhunthu

Thazhuvaatha illangal yaedhu

Female

Thendralai konjum thennai

Kandrinai konjum annai

Kaalam neram piranthaal

Naanum annai kuzhanthaai

Female

Vaanaththil paranthu sirikkum velli nila

Aanantha irakkai virikkum pillaigalaa

Female

Mazhalaigal sinthum muththu

Kurunagai ungal soththu

Vanjangal illaatha mullai koththu…

ஆண்

பால் நிலாவில் தொட்டில் கட்டி

ஆடு கண்ணே ஆடு

பாசம் அன்பு தெய்வம் என்று

பாடு கண்ணே பாடு

ஆண்

குயில்கள் கிளிகள் அணில்கள் எல்லாம்

உங்களைப் போல தம்பி

உலகம் என்னும் உருண்டை பந்து

உள்ளது உங்களை நம்பி......

பெண்

வானத்தில் பறந்து சிரிக்கும் வெள்ளி நிலா

ஆனந்த இறக்கை விரிக்கும் பிள்ளைகளா

வானத்தில் பறந்து சிரிக்கும் வெள்ளி நிலா

ஆனந்த இறக்கை விரிக்கும் பிள்ளைகளா

பெண்

மழலைகள் சிந்தும் முத்து

குறுநகை உங்கள் சொத்து

மழலைகள் சிந்தும் முத்து

குறுநகை உங்கள் சொத்து

வஞ்சங்கள் இல்லாத முல்லை கொத்து...

குழு

................................

பெண்

மாணிக்க கால்கள் நடமிடும்போது

நவநீத கண்ணனை கண்டேன்

ஆணிப்பொன் ஊஞ்சல் அரசக்குமாரன்

அலங்கார தேரினை கண்டேன்

பெண்

அன்னம் என்னும் வெள்ளை உள்ளம்

பொன்னை வெல்லும் அன்பு வெள்ளம்

பாசம் என்பதை சுமந்து

தெய்வம் வந்தது பிறந்து...

குழு

பாசம் என்பதை சுமந்து

தெய்வம் வந்தது பிறந்து...

பெண்

வானத்தில் பறந்து சிரிக்கும் வெள்ளி நிலா

ஆனந்த இறக்கை விரிக்கும் பிள்ளைகளா

பெண்

மழலைகள் சிந்தும் முத்து

குறுநகை உங்கள் சொத்து

வஞ்சங்கள் இல்லாத முல்லை கொத்து...

குழு

.................................

ஆண்

நிலவு வளர்ந்தால் பௌர்ணமியாகும்

மண்ணும் விண்ணும் ஜொலிக்கும்

நினைவு வளர்ந்தால் உங்கள் அறிவும்

மேதைகள் போலே மணக்கும்

ஆண்

அந்த நிலாவை ஆகாயத்தில்

வைத்தவன் பெயர்தான் இறைவன்

இந்த நிலாவை எங்கள் கையில்

தந்தவன் பெயர்தான் தலைவன்

பெண்

மாந்தளிர் மேனி கூந்தலை தடவி

மயங்காத உள்ளங்கள் ஏது

சாந்த நிலாவில் நீந்தி எழுந்து

தழுவாத இல்லங்கள் ஏது

பெண்

தென்றலை கொஞ்சும் தென்னை

கன்றினை கொஞ்சும் அன்னை

காலம் நேரம் பிறந்தால்

நானும் அன்னை குழந்தாய்.....

பெண்

வானத்தில் பறந்து சிரிக்கும் வெள்ளி நிலா

ஆனந்த இறக்கை விரிக்கும் பிள்ளைகளா

பெண்

மழலைகள் சிந்தும் முத்து

குறுநகை உங்கள் சொத்து

வஞ்சங்கள் இல்லாத முல்லை கொத்து...

English Script

Male

Paal nilaavil thottil katti

Aadu kannae aadu

Paasam anbu deivam endru

Paadu kannae paadu

Male

Kuyilgal kiligal anilgal ellaam

Ungalai pola thambi

Ulagam ennum urundai panthu

Ullathu ungalai nambi

Female

Vaanaththil paranthu sirikkum velli nila

Aanantha irakkai virikkum pillaigalaa

Vaanaththil paranthu sirikkum velli nila

Anantha irakkai virikkum pillaigalaa

Female

Mazhalaigal sinthum muththu

Kurunagai ungal soththu

Mazhalaigal sinthum muththu

Kurunagai ungal soththu

Vanjangal illaatha mullai koththu

Chorus

…………..

Female

Maanikka kaalgal nadamidumpothu

Navaneetha kannananai kandaen

Aanippon oonjal arasakkumaaran

Alangaara therinai kandaen

Female

Annam ennum vellai ullam

Ponnai vellum anbu vellam

Paasam enbathai sumanthu

Deivam vanthathu piranthu

Chorus

Paasam enbathai sumanthu

Deivam vanthathu piranthu

Female

Vaanaththil paranthu sirikkum velli nila

Aanantha irakkai virikkum pillaigalaa

Female

Mazhalaigal sinthum muththu

Kurunagai ungal soththu

Vanjangal illaatha mullai koththu

Chorus

…………..

Male

Nilavu valarnthaal pournamiyaagum

Mannum vinnum jolikkum

Ninaivu valarnthaal ungal arivum

Medhaigal polae manakkum

Male

Antha nilaavai aagaayaththil

Vaiththavan peyarthaan iraivan

Intha nilaavai engal kaiyil

Thanthavan peyarthaan thalaivan

Female

Maanthalir maeni koondhalai thadavi

Mayangaatha ullangal yaedhu

Saantha nilaavil neendhi ezhunthu

Thazhuvaatha illangal yaedhu

Female

Thendralai konjum thennai

Kandrinai konjum annai

Kaalam neram piranthaal

Naanum annai kuzhanthaai

Female

Vaanaththil paranthu sirikkum velli nila

Aanantha irakkai virikkum pillaigalaa

Female

Mazhalaigal sinthum muththu

Kurunagai ungal soththu

Vanjangal illaatha mullai koththu…

தமிழ் வரிகள்

ஆண்

பால் நிலாவில் தொட்டில் கட்டி

ஆடு கண்ணே ஆடு

பாசம் அன்பு தெய்வம் என்று

பாடு கண்ணே பாடு

ஆண்

குயில்கள் கிளிகள் அணில்கள் எல்லாம்

உங்களைப் போல தம்பி

உலகம் என்னும் உருண்டை பந்து

உள்ளது உங்களை நம்பி......

பெண்

வானத்தில் பறந்து சிரிக்கும் வெள்ளி நிலா

ஆனந்த இறக்கை விரிக்கும் பிள்ளைகளா

வானத்தில் பறந்து சிரிக்கும் வெள்ளி நிலா

ஆனந்த இறக்கை விரிக்கும் பிள்ளைகளா

பெண்

மழலைகள் சிந்தும் முத்து

குறுநகை உங்கள் சொத்து

மழலைகள் சிந்தும் முத்து

குறுநகை உங்கள் சொத்து

வஞ்சங்கள் இல்லாத முல்லை கொத்து...

குழு

................................

பெண்

மாணிக்க கால்கள் நடமிடும்போது

நவநீத கண்ணனை கண்டேன்

ஆணிப்பொன் ஊஞ்சல் அரசக்குமாரன்

அலங்கார தேரினை கண்டேன்

பெண்

அன்னம் என்னும் வெள்ளை உள்ளம்

பொன்னை வெல்லும் அன்பு வெள்ளம்

பாசம் என்பதை சுமந்து

தெய்வம் வந்தது பிறந்து...

குழு

பாசம் என்பதை சுமந்து

தெய்வம் வந்தது பிறந்து...

பெண்

வானத்தில் பறந்து சிரிக்கும் வெள்ளி நிலா

ஆனந்த இறக்கை விரிக்கும் பிள்ளைகளா

பெண்

மழலைகள் சிந்தும் முத்து

குறுநகை உங்கள் சொத்து

வஞ்சங்கள் இல்லாத முல்லை கொத்து...

குழு

.................................

ஆண்

நிலவு வளர்ந்தால் பௌர்ணமியாகும்

மண்ணும் விண்ணும் ஜொலிக்கும்

நினைவு வளர்ந்தால் உங்கள் அறிவும்

மேதைகள் போலே மணக்கும்

ஆண்

அந்த நிலாவை ஆகாயத்தில்

வைத்தவன் பெயர்தான் இறைவன்

இந்த நிலாவை எங்கள் கையில்

தந்தவன் பெயர்தான் தலைவன்

பெண்

மாந்தளிர் மேனி கூந்தலை தடவி

மயங்காத உள்ளங்கள் ஏது

சாந்த நிலாவில் நீந்தி எழுந்து

தழுவாத இல்லங்கள் ஏது

பெண்

தென்றலை கொஞ்சும் தென்னை

கன்றினை கொஞ்சும் அன்னை

காலம் நேரம் பிறந்தால்

நானும் அன்னை குழந்தாய்.....

பெண்

வானத்தில் பறந்து சிரிக்கும் வெள்ளி நிலா

ஆனந்த இறக்கை விரிக்கும் பிள்ளைகளா

பெண்

மழலைகள் சிந்தும் முத்து

குறுநகை உங்கள் சொத்து

வஞ்சங்கள் இல்லாத முல்லை கொத்து...

Frequently Asked Questions

The song Vaanathil Paranthu from the movie Veedu Varai Uravu was sung by Vani Jairam.

The music for Veedu Varai Uravu (1976) was composed by M. S. Viswanathan.

The lyrics for Vaanathil Paranthu were penned by Kannadasan.

Vaanathil Paranthu is a Tamil film song from Veedu Varai Uravu (1976).