Aagaayam poopookkum naeram
Niththam aanantha sangeetha raagam
Sugamaana paerinba yaagam ingu
Thoongaatha kannodu thaangaatha mogam
Aagaayam poopookkum naeram
Niththam aanantha sangeetha raagam
Sugamaana paerinba yaagam ingu
Thoongaatha kannodu thaangaatha mogam
Aagaayam poopookkum naeram
Niththam aanantha sangeetha raagam
……………………..
Oru kannil naanam kudi kondathu
Maru kannil mogam pidi endrathu
Oru kannil naanam kudi kondathu
Maru kannil mogam pidi endrathu
Ennenna jaalam kann kaattumo
Illaathathellam penn kaattumo
Ennenna jaalam kann kaattumo
Illaathathellam penn kaattumo
Kashmirin rojaa un jaadhiyo
Un kannil poovum penn jaathiyo
Aagaayam poopookkum naeram
Niththam aanantha sangeetha raagam
Sugamaana paerinba yaagam ingu
Thoongaatha kannodu thaangaatha mogam
Aagaayam poopookkum naeram
Niththam aanantha sangeetha raagam
………………….
Mani pillai ondru karuvaanathu
Edhirkaalam ingae uruvaanathu
Mani pillai ondru karuvaanathu
Edhirkaalam ingae uruvaanathu
Thaalaattu paadum tamil annamae
Thallaadum pillai malar vannamae
Thaalaattu paadum tamil annamae
Thallaadum pillai malar vannamae
Pallaakku enthan iru tholilae
Paaraala vaendum oru naalailae
Aagaayam poopookkum naeram
Niththam aanantha sangeetha raagam
Sugamaana paerinba yaagam ingu
Thoongaatha kannodu thaangaatha mogam
Aagaayam poopookkum naeram
Niththam aanantha sangeetha raagam….
ஆகாயம் பூப்பூக்கும் நேரம்
நித்தம் ஆனந்த சங்கீத இராகம்
சுகமான பேரின்ப யாகம் இங்கு
தூங்காத கண்ணோடு தாங்காத மோகம்
ஆகாயம் பூப்பூக்கும் நேரம்
நித்தம் ஆனந்த சங்கீத இராகம்
சுகமான பேரின்ப யாகம் இங்கு
தூங்காத கண்ணோடு தாங்காத மோகம்
ஆகாயம் பூப்பூக்கும் நேரம்
நித்தம் ஆனந்த சங்கீத இராகம்
............................
ஒரு கண்ணில் நாணம் குடிக் கொண்டது
மறுக் கண்ணில் மோகம் பிடி என்றது
ஒரு கண்ணில் நாணம் குடிக் கொண்டது
மறுக் கண்ணில் மோகம் பிடி என்றது
என்னென்ன ஜாலம் கண் காட்டுமோ
இல்லாததெல்லாம் பெண் காட்டுமோ
என்னென்ன ஜாலம் கண் காட்டுமோ
இல்லாததெல்லாம் பெண் காட்டுமோ
காஷ்மீரின் ரோஜா உன் ஜாதியோ
உன் கண்ணில் பூவும் பெண் ஜாதியோ
ஆகாயம் பூப்பூக்கும் நேரம்
நித்தம் ஆனந்த சங்கீத இராகம்
சுகமான பேரின்ப யாகம் இங்கு
தூங்காத கண்ணோடு தாங்காத மோகம்
ஆகாயம் பூப்பூக்கும் நேரம்
நித்தம் ஆனந்த சங்கீத இராகம்
................................
மணி பிள்ளை ஒன்று கருவானது
எதிர்காலம் இங்கே உருவானது
மணி பிள்ளை ஒன்று கருவானது
எதிர்காலம் இங்கே உருவானது
தாலாட்டுப் பாடும் தமிழ் அன்னமே
தள்ளாடும் பிள்ளை மலர் வண்ணமே
தாலாட்டுப் பாடும் தமிழ் அன்னமே
தள்ளாடும் பிள்ளை மலர் வண்ணமே
பல்லாக்கு எந்தன் இரு தோளிலே
பாராள வேண்டும் ஒரு நாளிலே
ஆகாயம் பூப்பூக்கும் நேரம்
நித்தம் ஆனந்த சங்கீத இராகம்
சுகமான பேரின்ப யாகம் இங்கு
தூங்காத கண்ணோடு தாங்காத மோகம்
இருவர் : ஆகாயம் பூப்பூக்கும் நேரம்
நித்தம் ஆனந்த சங்கீத இராகம்
English Script
Aagaayam poopookkum naeram
Niththam aanantha sangeetha raagam
Sugamaana paerinba yaagam ingu
Thoongaatha kannodu thaangaatha mogam
Aagaayam poopookkum naeram
Niththam aanantha sangeetha raagam
Sugamaana paerinba yaagam ingu
Thoongaatha kannodu thaangaatha mogam
Aagaayam poopookkum naeram
Niththam aanantha sangeetha raagam
……………………..
Oru kannil naanam kudi kondathu
Maru kannil mogam pidi endrathu
Oru kannil naanam kudi kondathu
Maru kannil mogam pidi endrathu
Ennenna jaalam kann kaattumo
Illaathathellam penn kaattumo
Ennenna jaalam kann kaattumo
Illaathathellam penn kaattumo
Kashmirin rojaa un jaadhiyo
Un kannil poovum penn jaathiyo
Aagaayam poopookkum naeram
Niththam aanantha sangeetha raagam
Sugamaana paerinba yaagam ingu
Thoongaatha kannodu thaangaatha mogam
Aagaayam poopookkum naeram
Niththam aanantha sangeetha raagam
………………….
Mani pillai ondru karuvaanathu
Edhirkaalam ingae uruvaanathu
Mani pillai ondru karuvaanathu
Edhirkaalam ingae uruvaanathu
Thaalaattu paadum tamil annamae
Thallaadum pillai malar vannamae
Thaalaattu paadum tamil annamae
Thallaadum pillai malar vannamae
Pallaakku enthan iru tholilae
Paaraala vaendum oru naalailae
Aagaayam poopookkum naeram
Niththam aanantha sangeetha raagam
Sugamaana paerinba yaagam ingu
Thoongaatha kannodu thaangaatha mogam
Aagaayam poopookkum naeram
Niththam aanantha sangeetha raagam….
தமிழ் வரிகள்
ஆகாயம் பூப்பூக்கும் நேரம்
நித்தம் ஆனந்த சங்கீத இராகம்
சுகமான பேரின்ப யாகம் இங்கு
தூங்காத கண்ணோடு தாங்காத மோகம்
ஆகாயம் பூப்பூக்கும் நேரம்
நித்தம் ஆனந்த சங்கீத இராகம்
சுகமான பேரின்ப யாகம் இங்கு
தூங்காத கண்ணோடு தாங்காத மோகம்
ஆகாயம் பூப்பூக்கும் நேரம்
நித்தம் ஆனந்த சங்கீத இராகம்
............................
ஒரு கண்ணில் நாணம் குடிக் கொண்டது
மறுக் கண்ணில் மோகம் பிடி என்றது
ஒரு கண்ணில் நாணம் குடிக் கொண்டது
மறுக் கண்ணில் மோகம் பிடி என்றது
என்னென்ன ஜாலம் கண் காட்டுமோ
இல்லாததெல்லாம் பெண் காட்டுமோ
என்னென்ன ஜாலம் கண் காட்டுமோ
இல்லாததெல்லாம் பெண் காட்டுமோ
காஷ்மீரின் ரோஜா உன் ஜாதியோ
உன் கண்ணில் பூவும் பெண் ஜாதியோ
ஆகாயம் பூப்பூக்கும் நேரம்
நித்தம் ஆனந்த சங்கீத இராகம்
சுகமான பேரின்ப யாகம் இங்கு
தூங்காத கண்ணோடு தாங்காத மோகம்
ஆகாயம் பூப்பூக்கும் நேரம்
நித்தம் ஆனந்த சங்கீத இராகம்
................................
மணி பிள்ளை ஒன்று கருவானது
எதிர்காலம் இங்கே உருவானது
மணி பிள்ளை ஒன்று கருவானது
எதிர்காலம் இங்கே உருவானது
தாலாட்டுப் பாடும் தமிழ் அன்னமே
தள்ளாடும் பிள்ளை மலர் வண்ணமே
தாலாட்டுப் பாடும் தமிழ் அன்னமே
தள்ளாடும் பிள்ளை மலர் வண்ணமே
பல்லாக்கு எந்தன் இரு தோளிலே
பாராள வேண்டும் ஒரு நாளிலே
ஆகாயம் பூப்பூக்கும் நேரம்
நித்தம் ஆனந்த சங்கீத இராகம்
சுகமான பேரின்ப யாகம் இங்கு
தூங்காத கண்ணோடு தாங்காத மோகம்
இருவர் : ஆகாயம் பூப்பூக்கும் நேரம்
நித்தம் ஆனந்த சங்கீத இராகம்
Frequently Asked Questions
The lyrics for Aagayam Poopookum Neram were penned by Vairamuthu.
Aagayam Poopookum Neram is a Tamil film song from Saatchi (1983).
