Maarividu Pudhu Aanaiyidu
Tamil Film Song 1983

Maarividu Pudhu Aanaiyidu

From the movie Saatchi

Read the full lyrics of Maarividu Pudhu Aanaiyidu from Saatchi (1983), written by Poonguyilan, in Tamil & English script.

Poonguyilan Tamil & English Saatchi · 1983
YouTube
Click any line to highlight and share it as a quote!
Male

Maarividu pudhu aanaiyidu

Maarividu pudhu aanaiyidu

Dharmangal yaenguthu sattangal

Thoonguthu koodaathae

Needhi engae ada niyaayam engae

Neeyoru vaalaedu pagaiyudan poridu

Thayangaathae

Male

Maarividu pudhu aanaiyidu

Dharmangal yaenguthu sattangal

Thoonguthu koodaathae

Needhi engae ada niyaayam engae

Neeyoru vaalaedu pagaiyudan poridu

Thayangaathae

Male

Vaedhanai vaedhanai

Thiyaagaththin kangalin raththamaa

Needhiyai kaappavan azhuvathuthaan

Ingu niyaayamaa

Male

Thaayai thedum pillai

Indru thanimai thedumaa

Thaayai thedum pillai

Indru thanimai thedumaa

Dharmaththin ennaththai

Niyaayangal kelaathathaal

Male

Maarividu pudhu aanaiyidu

Dharmangal yaenguthu sattangal

Thoonguthu koodaathae

Needhi engae ada niyaayam engae

Neeyoru vaalaedu pagaiyudan poridu

Thayangaathae

Male

Vaeliyai kaappavan

Vaelikku vaeligal illaiyae

Puyalena seeridu poridu

Singaththin pillaiyae

Male

Needhi ennum thaayai vanangu

Neeyae theerppai vazhangu

Needhi ennum thaayai vanangu

Neeyae theerppai vazhangu

Kottangalthaan theera

Sattangalthaan vaazhavae

Male

Needhiyin kaavalan

Kangalil neerthuli sottumae

Niyaayaththin kaigalil

Vilanginai poottuthu sattamae

Male

Dharmam ingu siraiyil vaadum

Saabam endru theerum

Kanneerin vellaththil

Sattangalthaan moozhugumo

Male

Maarividu pudhu aanaiyidu

Dharmangal yaenguthu sattangal

Thoonguthu koodaathae

Needhi engae ada niyaayam engae

Neeyoru vaalaedu pagaiyudan poridu

Thayangaathae

ஆண்

மாறிவிடு புது ஆணையிடு

மாறிவிடு புது ஆணையிடு

தர்மங்கள் ஏங்குது சட்டங்கள்

தூங்குது கூடாதே

நீதி எங்கே அட நியாயம் எங்கே

நீயொரு வாளெடு பகையுடன் போரிடு

தயங்காதே

ஆண்

மாறிவிடு புது ஆணையிடு

தர்மங்கள் ஏங்குது சட்டங்கள்

தூங்குது கூடாதே

நீதி எங்கே அட நியாயம் எங்கே

நீயொரு வாளெடு பகையுடன் போரிடு

தயங்காதே

ஆண்

வேதனை வேதனை

தியாகத்தின் கண்களின் ரத்தமா

நீதியைக் காப்பவன் அழுவதுதான்

இங்கு நியாயமா

ஆண்

தாயை தேடும் பிள்ளை

இன்று தனிமை தேடுமா

தாயை தேடும் பிள்ளை

இன்று தனிமை தேடுமா

தர்மத்தின் எண்ணத்தை

நியாயங்கள் கேளாததால்

ஆண்

மாறிவிடு புது ஆணையிடு

தர்மங்கள் ஏங்குது சட்டங்கள்

தூங்குது கூடாதே

நீதி எங்கே அட நியாயம் எங்கே

நீயொரு வாளெடு பகையுடன் போரிடு

தயங்காதே

ஆண்

வேலியை காப்பவன்

வேலிக்கு வேலிகள் இல்லையே

புயலென சீறிடு போரிடு

சிங்கத்தின் பிள்ளையே

ஆண்

நீதி என்னும் தாயை வணங்கு

நீயே தீர்ப்பை வழங்கு

நீதி என்னும் தாயை வணங்கு

நீயே தீர்ப்பை வழங்கு

கொட்டங்கள் தான் தீர

சட்டங்கள் தான் வாழவே..

ஆண்

நீதியின் காவலன்

கண்களில் நீர்த்துளி சொட்டுமே

நியாயத்தின் கைகளில்

விலங்கினை பூட்டுது சட்டமே

ஆண்

தர்மம் இங்கு சிறையில் வாடும்

சாபம் என்று தீரும்

கண்ணீரின் வெள்ளத்தில்

சட்டங்கள்தான் மூழ்குமோ..

ஆண்

மாறிவிடு புது ஆணையிடு

தர்மங்கள் ஏங்குது சட்டங்கள்

தூங்குது கூடாதே

நீதி எங்கே அட நியாயம் எங்கே

நீயொரு வாளெடு பகையுடன் போரிடு

தயங்காதே

English Script

Male

Maarividu pudhu aanaiyidu

Maarividu pudhu aanaiyidu

Dharmangal yaenguthu sattangal

Thoonguthu koodaathae

Needhi engae ada niyaayam engae

Neeyoru vaalaedu pagaiyudan poridu

Thayangaathae

Male

Maarividu pudhu aanaiyidu

Dharmangal yaenguthu sattangal

Thoonguthu koodaathae

Needhi engae ada niyaayam engae

Neeyoru vaalaedu pagaiyudan poridu

Thayangaathae

Male

Vaedhanai vaedhanai

Thiyaagaththin kangalin raththamaa

Needhiyai kaappavan azhuvathuthaan

Ingu niyaayamaa

Male

Thaayai thedum pillai

Indru thanimai thedumaa

Thaayai thedum pillai

Indru thanimai thedumaa

Dharmaththin ennaththai

Niyaayangal kelaathathaal

Male

Maarividu pudhu aanaiyidu

Dharmangal yaenguthu sattangal

Thoonguthu koodaathae

Needhi engae ada niyaayam engae

Neeyoru vaalaedu pagaiyudan poridu

Thayangaathae

Male

Vaeliyai kaappavan

Vaelikku vaeligal illaiyae

Puyalena seeridu poridu

Singaththin pillaiyae

Male

Needhi ennum thaayai vanangu

Neeyae theerppai vazhangu

Needhi ennum thaayai vanangu

Neeyae theerppai vazhangu

Kottangalthaan theera

Sattangalthaan vaazhavae

Male

Needhiyin kaavalan

Kangalil neerthuli sottumae

Niyaayaththin kaigalil

Vilanginai poottuthu sattamae

Male

Dharmam ingu siraiyil vaadum

Saabam endru theerum

Kanneerin vellaththil

Sattangalthaan moozhugumo

Male

Maarividu pudhu aanaiyidu

Dharmangal yaenguthu sattangal

Thoonguthu koodaathae

Needhi engae ada niyaayam engae

Neeyoru vaalaedu pagaiyudan poridu

Thayangaathae

தமிழ் வரிகள்

ஆண்

மாறிவிடு புது ஆணையிடு

மாறிவிடு புது ஆணையிடு

தர்மங்கள் ஏங்குது சட்டங்கள்

தூங்குது கூடாதே

நீதி எங்கே அட நியாயம் எங்கே

நீயொரு வாளெடு பகையுடன் போரிடு

தயங்காதே

ஆண்

மாறிவிடு புது ஆணையிடு

தர்மங்கள் ஏங்குது சட்டங்கள்

தூங்குது கூடாதே

நீதி எங்கே அட நியாயம் எங்கே

நீயொரு வாளெடு பகையுடன் போரிடு

தயங்காதே

ஆண்

வேதனை வேதனை

தியாகத்தின் கண்களின் ரத்தமா

நீதியைக் காப்பவன் அழுவதுதான்

இங்கு நியாயமா

ஆண்

தாயை தேடும் பிள்ளை

இன்று தனிமை தேடுமா

தாயை தேடும் பிள்ளை

இன்று தனிமை தேடுமா

தர்மத்தின் எண்ணத்தை

நியாயங்கள் கேளாததால்

ஆண்

மாறிவிடு புது ஆணையிடு

தர்மங்கள் ஏங்குது சட்டங்கள்

தூங்குது கூடாதே

நீதி எங்கே அட நியாயம் எங்கே

நீயொரு வாளெடு பகையுடன் போரிடு

தயங்காதே

ஆண்

வேலியை காப்பவன்

வேலிக்கு வேலிகள் இல்லையே

புயலென சீறிடு போரிடு

சிங்கத்தின் பிள்ளையே

ஆண்

நீதி என்னும் தாயை வணங்கு

நீயே தீர்ப்பை வழங்கு

நீதி என்னும் தாயை வணங்கு

நீயே தீர்ப்பை வழங்கு

கொட்டங்கள் தான் தீர

சட்டங்கள் தான் வாழவே..

ஆண்

நீதியின் காவலன்

கண்களில் நீர்த்துளி சொட்டுமே

நியாயத்தின் கைகளில்

விலங்கினை பூட்டுது சட்டமே

ஆண்

தர்மம் இங்கு சிறையில் வாடும்

சாபம் என்று தீரும்

கண்ணீரின் வெள்ளத்தில்

சட்டங்கள்தான் மூழ்குமோ..

ஆண்

மாறிவிடு புது ஆணையிடு

தர்மங்கள் ஏங்குது சட்டங்கள்

தூங்குது கூடாதே

நீதி எங்கே அட நியாயம் எங்கே

நீயொரு வாளெடு பகையுடன் போரிடு

தயங்காதே

Frequently Asked Questions

The lyrics for Maarividu Pudhu Aanaiyidu were penned by Poonguyilan.

Maarividu Pudhu Aanaiyidu is a Tamil film song from Saatchi (1983).