Click any line to highlight and share it as a quote!
Female

Aanazhagaa enadhu

Kaigal seidha punyamae

Aanazhagaa enadhu

Kaigal seidha punyamae

Indru aadaigalaal alangarikkum

Bakkyam naerndhadhe

Male

Hoo ohoo

Andru endhan kannathilae

Araindha kaigalae

Andru endhan kannathilae

Araindha kaigalae

Aadaigalai anivadhellaam piraayachithamae

Female

Aanazhagaa enadhu

Kaigal seidha punyamae

Indru aadaigalaal alangarikkum

Bakkyam naerndhadhe

Female

Vaanavillai polae

Undhan vadivam thonudhe

Male

Varna baedham yedhu

Kandaai endhan vadivilae

Female

Vaanavillai polae

Undhan vadivam thonudhe

Male

Varna baedham yedhu

Kandaai endhan vadivilae

Male

En aaviyae

Female

Veen vaadhamae

Female

Enadhu anbe jeyaththodu

Vandhaal yedhu parisae tharuveer hoo

Enadhu anbe jeyaththodu

Vandhaal yedhu parisae tharuveer

Male

Ennaiyae naan parisaaga thandhen

Yedhu vendum verae

Ennaiyae naan parisaaga thandhen

Yedhu vendum verae

Eedilla kaadhalil geetham

Naan naadham nee

Both

Karumbin inimai

Kurumbu paechil kaanuvom

Arumbum kaadhal vaazhvu

Malarum adhanaal thaane

Karumbin inimai

Kurumbu paechil kaanuvom

Arumbum kaadhal vaazhvu

Malarum adhanaal thaane

பெண்

ஆணழகா எனது

கைகள் செய்த புண்யமே

ஆணழகா எனது கைகள்

செய்த புண்யமே

இன்று ஆடைகளால் அலங்கரிக்கும்

பாக்யம் நேர்ந்ததே.....

ஆண்

ஹோ ஓஹோ ...

அன்று எந்தன் கன்னத்திலே

அறைந்த கைகளே

அன்று எந்தன் கன்னத்திலே

அறைந்த கைகளே

ஆடைகளை அணிவதெல்லாம் பிராயச்சித்தமே

பெண்

ஆணழகா எனது

கைகள் செய்த புண்யமே

இன்று ஆடைகளால்

அலங்கரிக்கும் பாக்யம் நேர்ந்ததே

பெண்

வானவில்லை போல

உந்தன் வடிவம் தோணுதே

ஆண்

வர்ண பேதம் ஏது

கண்டாய் எந்தன் வடிவிலே

பெண்

வானவில்லை போல

உந்தன் வடிவம் தோணுதே

ஆண்

வர்ண பேதம் ஏது

கண்டாய் எந்தன் வடிவிலே

ஆண்

என் ஆவியே......

பெண்

வீண் வாதமே.....

பெண்

எனது அன்பே ஜெயத்தோடு

வந்தால் ஏது பரிசே தருவீர்.. ஹோ.....

எனது அன்பே ஜெயத்தோடு

வந்தால் ஏது பரிசே தருவீர்

ஆண்

என்னையே நான் பரிசாக தந்தேன்

ஏது வேண்டும் வேறே

என்னையே நான் பரிசாக தந்தேன்

ஏது வேண்டும் வேறே

ஈடில்லா காதலில் கீதம்

நான் நாதம் நீ

இருவர் : கரும்பின் இனிமை

குறும்பு பேச்சில் காணுவோம்

அரும்பும் காதல் வாழ்வு

மலரும் அதனால்தானே

கரும்பின் இனிமை

குறும்பு பேச்சில் காணுவோம்

அரும்பும் காதல் வாழ்வு

மலரும் அதனால்தானே.....

English Script

Female

Aanazhagaa enadhu

Kaigal seidha punyamae

Aanazhagaa enadhu

Kaigal seidha punyamae

Indru aadaigalaal alangarikkum

Bakkyam naerndhadhe

Male

Hoo ohoo

Andru endhan kannathilae

Araindha kaigalae

Andru endhan kannathilae

Araindha kaigalae

Aadaigalai anivadhellaam piraayachithamae

Female

Aanazhagaa enadhu

Kaigal seidha punyamae

Indru aadaigalaal alangarikkum

Bakkyam naerndhadhe

Female

Vaanavillai polae

Undhan vadivam thonudhe

Male

Varna baedham yedhu

Kandaai endhan vadivilae

Female

Vaanavillai polae

Undhan vadivam thonudhe

Male

Varna baedham yedhu

Kandaai endhan vadivilae

Male

En aaviyae

Female

Veen vaadhamae

Female

Enadhu anbe jeyaththodu

Vandhaal yedhu parisae tharuveer hoo

Enadhu anbe jeyaththodu

Vandhaal yedhu parisae tharuveer

Male

Ennaiyae naan parisaaga thandhen

Yedhu vendum verae

Ennaiyae naan parisaaga thandhen

Yedhu vendum verae

Eedilla kaadhalil geetham

Naan naadham nee

Both

Karumbin inimai

Kurumbu paechil kaanuvom

Arumbum kaadhal vaazhvu

Malarum adhanaal thaane

Karumbin inimai

Kurumbu paechil kaanuvom

Arumbum kaadhal vaazhvu

Malarum adhanaal thaane

தமிழ் வரிகள்

பெண்

ஆணழகா எனது

கைகள் செய்த புண்யமே

ஆணழகா எனது கைகள்

செய்த புண்யமே

இன்று ஆடைகளால் அலங்கரிக்கும்

பாக்யம் நேர்ந்ததே.....

ஆண்

ஹோ ஓஹோ ...

அன்று எந்தன் கன்னத்திலே

அறைந்த கைகளே

அன்று எந்தன் கன்னத்திலே

அறைந்த கைகளே

ஆடைகளை அணிவதெல்லாம் பிராயச்சித்தமே

பெண்

ஆணழகா எனது

கைகள் செய்த புண்யமே

இன்று ஆடைகளால்

அலங்கரிக்கும் பாக்யம் நேர்ந்ததே

பெண்

வானவில்லை போல

உந்தன் வடிவம் தோணுதே

ஆண்

வர்ண பேதம் ஏது

கண்டாய் எந்தன் வடிவிலே

பெண்

வானவில்லை போல

உந்தன் வடிவம் தோணுதே

ஆண்

வர்ண பேதம் ஏது

கண்டாய் எந்தன் வடிவிலே

ஆண்

என் ஆவியே......

பெண்

வீண் வாதமே.....

பெண்

எனது அன்பே ஜெயத்தோடு

வந்தால் ஏது பரிசே தருவீர்.. ஹோ.....

எனது அன்பே ஜெயத்தோடு

வந்தால் ஏது பரிசே தருவீர்

ஆண்

என்னையே நான் பரிசாக தந்தேன்

ஏது வேண்டும் வேறே

என்னையே நான் பரிசாக தந்தேன்

ஏது வேண்டும் வேறே

ஈடில்லா காதலில் கீதம்

நான் நாதம் நீ

இருவர் : கரும்பின் இனிமை

குறும்பு பேச்சில் காணுவோம்

அரும்பும் காதல் வாழ்வு

மலரும் அதனால்தானே

கரும்பின் இனிமை

குறும்பு பேச்சில் காணுவோம்

அரும்பும் காதல் வாழ்வு

மலரும் அதனால்தானே.....

Frequently Asked Questions

The song Aanazhaga Enadhu from the movie Sarvadhikari was sung by Tiruchy Loganathan and P. Leela.

The music for Sarvadhikari (1951) was composed by V. Dakshinamurthy.

The lyrics for Aanazhaga Enadhu were penned by Ka. Mu. Sheriff.

Aanazhaga Enadhu is a Tamil film song from Sarvadhikari (1951).