
Aanazhaga Enadhu
From the movie Sarvadhikari
Read the full lyrics of Aanazhaga Enadhu from Sarvadhikari (1951), sung by Tiruchy Loganathan and P. Leela and written by Ka. Mu. Sheriff, in Tamil & English script.

From the movie Sarvadhikari
Read the full lyrics of Aanazhaga Enadhu from Sarvadhikari (1951), sung by Tiruchy Loganathan and P. Leela and written by Ka. Mu. Sheriff, in Tamil & English script.
Aanazhagaa enadhu
Kaigal seidha punyamae
Aanazhagaa enadhu
Kaigal seidha punyamae
Indru aadaigalaal alangarikkum
Bakkyam naerndhadhe
Hoo ohoo
Andru endhan kannathilae
Araindha kaigalae
Andru endhan kannathilae
Araindha kaigalae
Aadaigalai anivadhellaam piraayachithamae
Aanazhagaa enadhu
Kaigal seidha punyamae
Indru aadaigalaal alangarikkum
Bakkyam naerndhadhe
Vaanavillai polae
Undhan vadivam thonudhe
Varna baedham yedhu
Kandaai endhan vadivilae
Vaanavillai polae
Undhan vadivam thonudhe
Varna baedham yedhu
Kandaai endhan vadivilae
En aaviyae
Veen vaadhamae
Enadhu anbe jeyaththodu
Vandhaal yedhu parisae tharuveer hoo
Enadhu anbe jeyaththodu
Vandhaal yedhu parisae tharuveer
Ennaiyae naan parisaaga thandhen
Yedhu vendum verae
Ennaiyae naan parisaaga thandhen
Yedhu vendum verae
Eedilla kaadhalil geetham
Naan naadham nee
Karumbin inimai
Kurumbu paechil kaanuvom
Arumbum kaadhal vaazhvu
Malarum adhanaal thaane
Karumbin inimai
Kurumbu paechil kaanuvom
Arumbum kaadhal vaazhvu
Malarum adhanaal thaane
ஆணழகா எனது
கைகள் செய்த புண்யமே
ஆணழகா எனது கைகள்
செய்த புண்யமே
இன்று ஆடைகளால் அலங்கரிக்கும்
பாக்யம் நேர்ந்ததே.....
ஹோ ஓஹோ ...
அன்று எந்தன் கன்னத்திலே
அறைந்த கைகளே
அன்று எந்தன் கன்னத்திலே
அறைந்த கைகளே
ஆடைகளை அணிவதெல்லாம் பிராயச்சித்தமே
ஆணழகா எனது
கைகள் செய்த புண்யமே
இன்று ஆடைகளால்
அலங்கரிக்கும் பாக்யம் நேர்ந்ததே
வானவில்லை போல
உந்தன் வடிவம் தோணுதே
வர்ண பேதம் ஏது
கண்டாய் எந்தன் வடிவிலே
வானவில்லை போல
உந்தன் வடிவம் தோணுதே
வர்ண பேதம் ஏது
கண்டாய் எந்தன் வடிவிலே
என் ஆவியே......
வீண் வாதமே.....
எனது அன்பே ஜெயத்தோடு
வந்தால் ஏது பரிசே தருவீர்.. ஹோ.....
எனது அன்பே ஜெயத்தோடு
வந்தால் ஏது பரிசே தருவீர்
என்னையே நான் பரிசாக தந்தேன்
ஏது வேண்டும் வேறே
என்னையே நான் பரிசாக தந்தேன்
ஏது வேண்டும் வேறே
ஈடில்லா காதலில் கீதம்
நான் நாதம் நீ
இருவர் : கரும்பின் இனிமை
குறும்பு பேச்சில் காணுவோம்
அரும்பும் காதல் வாழ்வு
மலரும் அதனால்தானே
கரும்பின் இனிமை
குறும்பு பேச்சில் காணுவோம்
அரும்பும் காதல் வாழ்வு
மலரும் அதனால்தானே.....
Aanazhagaa enadhu
Kaigal seidha punyamae
Aanazhagaa enadhu
Kaigal seidha punyamae
Indru aadaigalaal alangarikkum
Bakkyam naerndhadhe
Hoo ohoo
Andru endhan kannathilae
Araindha kaigalae
Andru endhan kannathilae
Araindha kaigalae
Aadaigalai anivadhellaam piraayachithamae
Aanazhagaa enadhu
Kaigal seidha punyamae
Indru aadaigalaal alangarikkum
Bakkyam naerndhadhe
Vaanavillai polae
Undhan vadivam thonudhe
Varna baedham yedhu
Kandaai endhan vadivilae
Vaanavillai polae
Undhan vadivam thonudhe
Varna baedham yedhu
Kandaai endhan vadivilae
En aaviyae
Veen vaadhamae
Enadhu anbe jeyaththodu
Vandhaal yedhu parisae tharuveer hoo
Enadhu anbe jeyaththodu
Vandhaal yedhu parisae tharuveer
Ennaiyae naan parisaaga thandhen
Yedhu vendum verae
Ennaiyae naan parisaaga thandhen
Yedhu vendum verae
Eedilla kaadhalil geetham
Naan naadham nee
Karumbin inimai
Kurumbu paechil kaanuvom
Arumbum kaadhal vaazhvu
Malarum adhanaal thaane
Karumbin inimai
Kurumbu paechil kaanuvom
Arumbum kaadhal vaazhvu
Malarum adhanaal thaane
ஆணழகா எனது
கைகள் செய்த புண்யமே
ஆணழகா எனது கைகள்
செய்த புண்யமே
இன்று ஆடைகளால் அலங்கரிக்கும்
பாக்யம் நேர்ந்ததே.....
ஹோ ஓஹோ ...
அன்று எந்தன் கன்னத்திலே
அறைந்த கைகளே
அன்று எந்தன் கன்னத்திலே
அறைந்த கைகளே
ஆடைகளை அணிவதெல்லாம் பிராயச்சித்தமே
ஆணழகா எனது
கைகள் செய்த புண்யமே
இன்று ஆடைகளால்
அலங்கரிக்கும் பாக்யம் நேர்ந்ததே
வானவில்லை போல
உந்தன் வடிவம் தோணுதே
வர்ண பேதம் ஏது
கண்டாய் எந்தன் வடிவிலே
வானவில்லை போல
உந்தன் வடிவம் தோணுதே
வர்ண பேதம் ஏது
கண்டாய் எந்தன் வடிவிலே
என் ஆவியே......
வீண் வாதமே.....
எனது அன்பே ஜெயத்தோடு
வந்தால் ஏது பரிசே தருவீர்.. ஹோ.....
எனது அன்பே ஜெயத்தோடு
வந்தால் ஏது பரிசே தருவீர்
என்னையே நான் பரிசாக தந்தேன்
ஏது வேண்டும் வேறே
என்னையே நான் பரிசாக தந்தேன்
ஏது வேண்டும் வேறே
ஈடில்லா காதலில் கீதம்
நான் நாதம் நீ
இருவர் : கரும்பின் இனிமை
குறும்பு பேச்சில் காணுவோம்
அரும்பும் காதல் வாழ்வு
மலரும் அதனால்தானே
கரும்பின் இனிமை
குறும்பு பேச்சில் காணுவோம்
அரும்பும் காதல் வாழ்வு
மலரும் அதனால்தானே.....
The song Aanazhaga Enadhu from the movie Sarvadhikari was sung by Tiruchy Loganathan and P. Leela.
The music for Sarvadhikari (1951) was composed by V. Dakshinamurthy.
The lyrics for Aanazhaga Enadhu were penned by Ka. Mu. Sheriff.
Aanazhaga Enadhu is a Tamil film song from Sarvadhikari (1951).
Share this beautiful lyric line with your friends!