
Aarariro Aarariro
From the movie Annai – 2000 Film
Read the full lyrics of Aarariro Aarariro from Annai – 2000 Film (2000), written by Kadhal Mathi, in Tamil & English script.

From the movie Annai – 2000 Film
Read the full lyrics of Aarariro Aarariro from Annai – 2000 Film (2000), written by Kadhal Mathi, in Tamil & English script.
Aarariroo aarariroo
Aattrukku sondhangal neeroo
Aadhaaramaai poo indriyae
Verukku veringu yaaro
Poovin vaasam maarumoo
Thaayin paasam thaangumoo
Ooo oo oo oo
Ooo oo oo oo
Aarariroo aarariroo
Aattrukku sondhangal neeroo
Madiyil vilunthathum
Malarai parithathu
Vidhiyin vilayadalae
Kodiyai aruthathum
Uyirum thudithathu
Vidinthum vidiyamalae
Oomaiyin paadal kelaadho
Poovizhi paarvai theendaathoo
Ooo oo oo oo
Ooo oo oo oo
Aarariroo aarariroo
Aattrukku sondhangal neeroo
………………………
Vaasal thiranthathu
Deivam nadanthathu
Vaarthai varavillaiyae
Mugamum therinthathu
Mugavari purinthathu
Sondham enakkillaiyae
Paasa yaasagam theeratho
Nenjin vaasagam paadathoo
Ooo oo oo oo
Ooo oo oo oo
Aarariroo aarariroo
Aattrukku sondhangal neeroo
Aadhaaramaai poo indriyae
Verukku veringu yaaro
Poovin vaasam maarumoo
Thaayin paasam thaangumoo
Ooo oo oo oo
Ooo oo oo oo
Ooo oo oo oo
Ooo oo oo oo
ஆராரிரோ.....ஆராரிரோ....
ஆற்றுக்கு சொந்தங்கள் நீரோ
ஆதாரமாய் பூ இன்றியே
வேருக்கு வேறிங்கு யாரோ
பூவின் வாசம் மாறுமோ
தாயின் பாசம் தாங்குமோ ஓஓஓஓஒ..
ஆராரிரோ.....ஆராரிரோ....
ஆற்றுக்கு சொந்தங்கள் நீரோ....
மடியில் விழுந்ததும் மலரை பறித்தது
விதியின் விளையாடலே
கொடியை அறுத்ததும் உயிரும் துடித்தது
விடிந்தும் விடியாமலே
ஊமையின் பாடல் கேளாதோ
பூவிழி பார்வை தீண்டாதோஓஓஓ.....
ஆராரிரோ.....ஆராரிரோ....
ஆற்றுக்கு சொந்தங்கள் நீரோ...
.........................
வாசல் திறந்தது தெய்வம் நடந்தது
வார்த்தை வரவில்லையே
முகமும் தெரிந்தது முகவரி புரிந்தது
சொந்தம் எனக்கில்லையே
பாச யாசகம் தீராதோ
நெஞ்சின் வாசகம் பாடாதோ ஓஓஓஓ...
ஆராரிரோ.....ஆராரிரோ....
ஆற்றுக்கு சொந்தங்கள் நீரோ..
ஆதாரமாய் பூ இன்றியே
வேருக்கு வேறிங்கு யாரோ
பூவின் வாசம் மாறுமோ
தாயின் பாசம் தாங்குமோ
ஓஓஓஓஒ....
ஓஓஓஓஒ....
ஓஓஓஓஒ ....
ஓஓஓஓஒ.....
Aarariroo aarariroo
Aattrukku sondhangal neeroo
Aadhaaramaai poo indriyae
Verukku veringu yaaro
Poovin vaasam maarumoo
Thaayin paasam thaangumoo
Ooo oo oo oo
Ooo oo oo oo
Aarariroo aarariroo
Aattrukku sondhangal neeroo
Madiyil vilunthathum
Malarai parithathu
Vidhiyin vilayadalae
Kodiyai aruthathum
Uyirum thudithathu
Vidinthum vidiyamalae
Oomaiyin paadal kelaadho
Poovizhi paarvai theendaathoo
Ooo oo oo oo
Ooo oo oo oo
Aarariroo aarariroo
Aattrukku sondhangal neeroo
………………………
Vaasal thiranthathu
Deivam nadanthathu
Vaarthai varavillaiyae
Mugamum therinthathu
Mugavari purinthathu
Sondham enakkillaiyae
Paasa yaasagam theeratho
Nenjin vaasagam paadathoo
Ooo oo oo oo
Ooo oo oo oo
Aarariroo aarariroo
Aattrukku sondhangal neeroo
Aadhaaramaai poo indriyae
Verukku veringu yaaro
Poovin vaasam maarumoo
Thaayin paasam thaangumoo
Ooo oo oo oo
Ooo oo oo oo
Ooo oo oo oo
Ooo oo oo oo
ஆராரிரோ.....ஆராரிரோ....
ஆற்றுக்கு சொந்தங்கள் நீரோ
ஆதாரமாய் பூ இன்றியே
வேருக்கு வேறிங்கு யாரோ
பூவின் வாசம் மாறுமோ
தாயின் பாசம் தாங்குமோ ஓஓஓஓஒ..
ஆராரிரோ.....ஆராரிரோ....
ஆற்றுக்கு சொந்தங்கள் நீரோ....
மடியில் விழுந்ததும் மலரை பறித்தது
விதியின் விளையாடலே
கொடியை அறுத்ததும் உயிரும் துடித்தது
விடிந்தும் விடியாமலே
ஊமையின் பாடல் கேளாதோ
பூவிழி பார்வை தீண்டாதோஓஓஓ.....
ஆராரிரோ.....ஆராரிரோ....
ஆற்றுக்கு சொந்தங்கள் நீரோ...
.........................
வாசல் திறந்தது தெய்வம் நடந்தது
வார்த்தை வரவில்லையே
முகமும் தெரிந்தது முகவரி புரிந்தது
சொந்தம் எனக்கில்லையே
பாச யாசகம் தீராதோ
நெஞ்சின் வாசகம் பாடாதோ ஓஓஓஓ...
ஆராரிரோ.....ஆராரிரோ....
ஆற்றுக்கு சொந்தங்கள் நீரோ..
ஆதாரமாய் பூ இன்றியே
வேருக்கு வேறிங்கு யாரோ
பூவின் வாசம் மாறுமோ
தாயின் பாசம் தாங்குமோ
ஓஓஓஓஒ....
ஓஓஓஓஒ....
ஓஓஓஓஒ ....
ஓஓஓஓஒ.....
The lyrics for Aarariro Aarariro were penned by Kadhal Mathi.
Aarariro Aarariro is a Tamil film song from Annai – 2000 Film (2000).
Share this beautiful lyric line with your friends!