Click any line to highlight and share it as a quote!
Female

……………………..

Female

Chinna chinna kanavugal baarama

Annaiyindri uyirgal mannil thondruma

Chinna chinna kanavugal baarama

Annaiyindri uyirgal mannil thondruma

Yedhyedho enakkul nigazhndhadhae

Ennangal engengoo parakkuthae

Nenjukkul minnalgal therikkuthae

Female

Sugam thaalamalae manam thalladudhae

Varum osai ellam enai thaalattudhae

Chinna chinna kanavugal baarama

Annaiyindri uyirgal mannil thondruma

Chorus

……………………

Male

Oru puram nanum perunthavam seidhen

Iraivanai naalum idhu thaan ketten

Female

Aayiram paravaigal kilaigalil koodidum

Deivathin aruludan poothathu thaavaram

Male

Ver idavae mayilgal varuma

Thendralum ini thaalattuma

Female

Sa ni sa ri ma pa dha ni sa

Sa ni sa ri ma pa dha ni ri sa

Male

Chinna chinna kanavugal baarama

Annaiyindri uyirgal mannil thondruma

Chorus

Chandiranin saar eduthu

Sandhanatha poosuvom

Thanga magaraasiya seeraattvom

Chandiranin saar eduthu

Sandhanatha poosuvom

Thanga magaraasiya seeraattvom

Velli minnal vagideduthu

Thaazham poova pinnuvom

Vaanavilla valaiyaakki kaigalil sootuvom

Female

Sirumani poovin karuvarai naana

Velli pani thuliyilae muthai eduthaenaa

Male

Thalai murai thaangidum thaaimaiyin baakiyam

Idhayathai killudhae pillai thamizh ilakiyam

Female

Naan pudhithaai indru thaan piranthen

Thani maram naan thoppaaginen

Male

Sa ni sa ri ma pa dha ni sa

Sa ni sa ri ma pa dha ni ri sa

Female

Chinna chinna kanavugal baarama

Annaiyindri uyirgal mannil thondruma

Female

Chinna chinna kanavugal baarama

Annaiyindri uyirgal mannil thondruma

Male

Yedhyedho enakkul nigazhndhadhae

Ennangal engengoo parakkuthae

Nenjukkul minnalgal therikkuthae

Female

Sa ri pa ma ga ri

Ni sa ga ni ri sa

Both

Chinna chinna kanavugal baarama

Annaiyindri uyirgal mannil thondruma

பெண்

....................

பெண்

சின்ன சின்ன கனவுகள் பாரமா

அன்னையின்றி உயிர்கள் மண்ணில் தோன்றுமா

சின்ன சின்ன கனவுகள் பாரமா

அன்னையின்றி உயிர்கள் மண்ணில் தோன்றுமா

ஏதேதோ எனக்குள் நிகழ்ந்ததே

எண்ணங்கள் எங்கெங்கோ பறக்குதே

நெஞ்சுக்குள் மின்னல்கள் தெறிக்குதே

பெண்

சுகம் தாளாமலே மனம் தள்ளாடுதே

வரும் ஓசையெல்லாம் எனைத் தாலாட்டுதே

சின்ன சின்ன கனவுகள் பாரமா

அன்னையின்றி உயிர்கள் மண்ணில் தோன்றுமா

குழு

...........................

ஆண்

ஒரு புறம் நானும் பெருந்தவம் செய்தேன்

இறைவனை நாளும் இதுதான் கேட்டேன்

பெண்

ஆயிரம் பறவைகள் கிளைகளில் கூடிடும்

தெய்வத்தின் அருளுடன் பூத்தது தாவரம்

ஆண்

வேரிடவே மயில்கள் வருமா

தென்றலும் இனி தாலாட்டுமா

பெண்

ஸாநிஸரி மபதநிஸ

ஸாநிஸரி மபதநிரிஸ

ஆண்

சின்ன சின்ன கனவுகள் பாரமா

அன்னையின்றி உயிர்கள் மண்ணில் தோன்றுமா..

குழு

சந்திரனின் சாறெடுத்து சந்தனத்த பூசுவோம்

தங்க மகராசியை சீராட்டுவோம்

சந்திரனின் சாறெடுத்து சந்தனத்த பூசுவோம்

தங்க மகராசியை சீராட்டுவோம்

வெள்ளி மின்னல் வகிடெடுத்து

தாழம்பூவ பின்னுவோம்

வானவில்ல வளையாக்கி கைகளில் சூட்டுவோம்

பெண்

சிறுமணி பூவின் கருவறை நானா

வெள்ளிப்பனித் துளியிலே முத்தையெடுத்தேனா

ஆண்

தலைமுறை தாங்கிடும் தாய்மையின் பாக்கியம்

இதயத்தை கிள்ளுதே பிள்ளைத்தமிழ் இலக்கியம்

பெண்

நான் புதிதாய் இன்றுதான் பிறந்தேன்

தனிமரம் நான் தோப்பாகினேன்

ஆண்

ஸாநிஸரி மபதநிஸ

ஸாநிஸரி மபதநிரிஸ

பெண்

சின்ன சின்ன கனவுகள் பாரமா

அன்னையின்றி உயிர்கள் மண்ணில் தோன்றுமா

பெண்

சின்ன சின்ன கனவுகள் பாரமா

அன்னையின்றி உயிர்கள் மண்ணில் தோன்றுமா

ஆண்

ஏதேதோ எனக்குள் நிகழ்ந்ததே

எண்ணங்கள் எங்கெங்கோ பறக்குதே

நெஞ்சுக்குள் மின்னல்கள் தெறிக்குதே

பெண்

ஸரிபமகரி நிஸகநிரிஸா

இருவர் : சின்ன சின்ன கனவுகள் பாரமா

அன்னையின்றி உயிர்கள் மண்ணில் தோன்றுமா......

English Script

Female

……………………..

Female

Chinna chinna kanavugal baarama

Annaiyindri uyirgal mannil thondruma

Chinna chinna kanavugal baarama

Annaiyindri uyirgal mannil thondruma

Yedhyedho enakkul nigazhndhadhae

Ennangal engengoo parakkuthae

Nenjukkul minnalgal therikkuthae

Female

Sugam thaalamalae manam thalladudhae

Varum osai ellam enai thaalattudhae

Chinna chinna kanavugal baarama

Annaiyindri uyirgal mannil thondruma

Chorus

……………………

Male

Oru puram nanum perunthavam seidhen

Iraivanai naalum idhu thaan ketten

Female

Aayiram paravaigal kilaigalil koodidum

Deivathin aruludan poothathu thaavaram

Male

Ver idavae mayilgal varuma

Thendralum ini thaalattuma

Female

Sa ni sa ri ma pa dha ni sa

Sa ni sa ri ma pa dha ni ri sa

Male

Chinna chinna kanavugal baarama

Annaiyindri uyirgal mannil thondruma

Chorus

Chandiranin saar eduthu

Sandhanatha poosuvom

Thanga magaraasiya seeraattvom

Chandiranin saar eduthu

Sandhanatha poosuvom

Thanga magaraasiya seeraattvom

Velli minnal vagideduthu

Thaazham poova pinnuvom

Vaanavilla valaiyaakki kaigalil sootuvom

Female

Sirumani poovin karuvarai naana

Velli pani thuliyilae muthai eduthaenaa

Male

Thalai murai thaangidum thaaimaiyin baakiyam

Idhayathai killudhae pillai thamizh ilakiyam

Female

Naan pudhithaai indru thaan piranthen

Thani maram naan thoppaaginen

Male

Sa ni sa ri ma pa dha ni sa

Sa ni sa ri ma pa dha ni ri sa

Female

Chinna chinna kanavugal baarama

Annaiyindri uyirgal mannil thondruma

Female

Chinna chinna kanavugal baarama

Annaiyindri uyirgal mannil thondruma

Male

Yedhyedho enakkul nigazhndhadhae

Ennangal engengoo parakkuthae

Nenjukkul minnalgal therikkuthae

Female

Sa ri pa ma ga ri

Ni sa ga ni ri sa

Both

Chinna chinna kanavugal baarama

Annaiyindri uyirgal mannil thondruma

தமிழ் வரிகள்

பெண்

....................

பெண்

சின்ன சின்ன கனவுகள் பாரமா

அன்னையின்றி உயிர்கள் மண்ணில் தோன்றுமா

சின்ன சின்ன கனவுகள் பாரமா

அன்னையின்றி உயிர்கள் மண்ணில் தோன்றுமா

ஏதேதோ எனக்குள் நிகழ்ந்ததே

எண்ணங்கள் எங்கெங்கோ பறக்குதே

நெஞ்சுக்குள் மின்னல்கள் தெறிக்குதே

பெண்

சுகம் தாளாமலே மனம் தள்ளாடுதே

வரும் ஓசையெல்லாம் எனைத் தாலாட்டுதே

சின்ன சின்ன கனவுகள் பாரமா

அன்னையின்றி உயிர்கள் மண்ணில் தோன்றுமா

குழு

...........................

ஆண்

ஒரு புறம் நானும் பெருந்தவம் செய்தேன்

இறைவனை நாளும் இதுதான் கேட்டேன்

பெண்

ஆயிரம் பறவைகள் கிளைகளில் கூடிடும்

தெய்வத்தின் அருளுடன் பூத்தது தாவரம்

ஆண்

வேரிடவே மயில்கள் வருமா

தென்றலும் இனி தாலாட்டுமா

பெண்

ஸாநிஸரி மபதநிஸ

ஸாநிஸரி மபதநிரிஸ

ஆண்

சின்ன சின்ன கனவுகள் பாரமா

அன்னையின்றி உயிர்கள் மண்ணில் தோன்றுமா..

குழு

சந்திரனின் சாறெடுத்து சந்தனத்த பூசுவோம்

தங்க மகராசியை சீராட்டுவோம்

சந்திரனின் சாறெடுத்து சந்தனத்த பூசுவோம்

தங்க மகராசியை சீராட்டுவோம்

வெள்ளி மின்னல் வகிடெடுத்து

தாழம்பூவ பின்னுவோம்

வானவில்ல வளையாக்கி கைகளில் சூட்டுவோம்

பெண்

சிறுமணி பூவின் கருவறை நானா

வெள்ளிப்பனித் துளியிலே முத்தையெடுத்தேனா

ஆண்

தலைமுறை தாங்கிடும் தாய்மையின் பாக்கியம்

இதயத்தை கிள்ளுதே பிள்ளைத்தமிழ் இலக்கியம்

பெண்

நான் புதிதாய் இன்றுதான் பிறந்தேன்

தனிமரம் நான் தோப்பாகினேன்

ஆண்

ஸாநிஸரி மபதநிஸ

ஸாநிஸரி மபதநிரிஸ

பெண்

சின்ன சின்ன கனவுகள் பாரமா

அன்னையின்றி உயிர்கள் மண்ணில் தோன்றுமா

பெண்

சின்ன சின்ன கனவுகள் பாரமா

அன்னையின்றி உயிர்கள் மண்ணில் தோன்றுமா

ஆண்

ஏதேதோ எனக்குள் நிகழ்ந்ததே

எண்ணங்கள் எங்கெங்கோ பறக்குதே

நெஞ்சுக்குள் மின்னல்கள் தெறிக்குதே

பெண்

ஸரிபமகரி நிஸகநிரிஸா

இருவர் : சின்ன சின்ன கனவுகள் பாரமா

அன்னையின்றி உயிர்கள் மண்ணில் தோன்றுமா......

Frequently Asked Questions

The lyrics for Chinna Chinna Kanavugal Barama were penned by Kadhal Mathi.

Chinna Chinna Kanavugal Barama is a Tamil film song from Annai – 2000 Film (2000).