
Aatrum Kadamaiyai
From the movie Neeya Naana – 1962 Film
Read the full lyrics of Aatrum Kadamaiyai from Neeya Naana – 1962 Film (1962), sung by T. M. Soundarajan and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Neeya Naana – 1962 Film
Read the full lyrics of Aatrum Kadamaiyai from Neeya Naana – 1962 Film (1962), sung by T. M. Soundarajan and written by Kannadasan, in Tamil & English script.
Aattrum kadamaiyai marakakdhae
Puyal kaattrukkum mazhaikum kalangadhae
Pottrum manidhargal pottrattumae
Nenjil porumai illadhavar thootrattumae
Aattrum kadamaiyai marakakdhae
Puyal kaattrukkum mazhaikum kalangadhae
Pottrum manidhargal pottrattumae
Nenjil porumai illadhavar thootrattumae
Aattrum kadamaiyai marakakdhae..ho ho hoo
Eduthadharkkellam bayanthavan munnae
Eliyum puliyaagum
Kodumai evar seidhaalum edhirppavar munnae
Puliyum eliyaagum
Eduthadharkkellam bayanthavan munnae
Eliyum puliyaagum
Kodumai evar seidhaalum edhirppavar munnae
Puliyum eliyaagum
Aattrum kadamaiyai marakakdhae
Puyal kaattrukkum mazhaikum kalangadhae
Pottrum manidhargal pottrattumae
Nenjil porumai illadhavar thootrattumae
Aattrum kadamaiyai marakakdhae..ho ho hoo
Vettriyai kandu mayangi vidathae
Tholviyum thodarndhu varum
Nee tholviyai kandu thuvandu vidathae
Thorandhuthoru vettri varum
Vettriyai kandu mayangi vidathae
Tholviyum thodarndhu varum
Nee tholviyai kandu thuvandu vidathae
Thorandhuthoru vettri varum
Aattrum kadamaiyai marakakdhae
Puyal kaattrukkum mazhaikum kalangadhae
Pottrum manidhargal pottrattumae
Nenjil porumai illadhavar thootrattumae
Aattrum kadamaiyai marakakdhae..ho ho hoo
ஆற்றும் கடமையை மறக்காதே
புயல் காற்றுக்கும் மழைக்கும் கலங்காதே
போற்றும் மனிதர்கள் போற்றட்டுமே
நெஞ்சில் பொறுமை இல்லாதவர் தூற்றட்டுமே
ஆற்றும் கடமையை மறக்காதே
புயல் காற்றுக்கும் மழைக்கும் கலங்காதே
போற்றும் மனிதர்கள் போற்றட்டுமே
நெஞ்சில் பொறுமை இல்லாதவர் தூற்றட்டுமே
ஆற்றும் கடமையை மறக்காதே
எடுத்ததற்கெல்லாம் பயந்தவன் முன்னே
எலியும் புலியாகும்
கொடுமை எவர் செய்தாலும் எதிர்ப்பவர் முன்னே
புலியும் எலியாகும்
எடுத்ததற்கெல்லாம் பயந்தவன் முன்னே
எலியும் புலியாகும்
கொடுமை எவர் செய்தாலும் எதிர்ப்பவர் முன்னே
புலியும் எலியாகும்
ஆற்றும் கடமையை மறக்காதே
புயல் காற்றுக்கும் மழைக்கும் கலங்காதே
போற்றும் மனிதர்கள் போற்றட்டுமே
நெஞ்சில் பொறுமை இல்லாதவர் தூற்றட்டுமே
ஆற்றும் கடமையை மறக்காதே
வெற்றியைக் கண்டு மயங்கி விடாதே
தோல்வியும் தொடர்ந்து வரும்
நீ தோல்வியைக் கண்டு துவண்டு விடாதே
தொடர்ந்தொரு வெற்றி வரும்
வெற்றியைக் கண்டு மயங்கி விடாதே
தோல்வியும் தொடர்ந்து வரும்
நீ தோல்வியைக் கண்டு துவண்டு விடாதே
தொடர்ந்தொரு வெற்றி வரும்
ஆற்றும் கடமையை மறக்காதே
புயல் காற்றுக்கும் மழைக்கும் கலங்காதே
போற்றும் மனிதர்கள் போற்றட்டுமே
நெஞ்சில் பொறுமை இல்லாதவர் தூற்றட்டுமே
ஆற்றும் கடமையை மறக்காதே
Aattrum kadamaiyai marakakdhae
Puyal kaattrukkum mazhaikum kalangadhae
Pottrum manidhargal pottrattumae
Nenjil porumai illadhavar thootrattumae
Aattrum kadamaiyai marakakdhae
Puyal kaattrukkum mazhaikum kalangadhae
Pottrum manidhargal pottrattumae
Nenjil porumai illadhavar thootrattumae
Aattrum kadamaiyai marakakdhae..ho ho hoo
Eduthadharkkellam bayanthavan munnae
Eliyum puliyaagum
Kodumai evar seidhaalum edhirppavar munnae
Puliyum eliyaagum
Eduthadharkkellam bayanthavan munnae
Eliyum puliyaagum
Kodumai evar seidhaalum edhirppavar munnae
Puliyum eliyaagum
Aattrum kadamaiyai marakakdhae
Puyal kaattrukkum mazhaikum kalangadhae
Pottrum manidhargal pottrattumae
Nenjil porumai illadhavar thootrattumae
Aattrum kadamaiyai marakakdhae..ho ho hoo
Vettriyai kandu mayangi vidathae
Tholviyum thodarndhu varum
Nee tholviyai kandu thuvandu vidathae
Thorandhuthoru vettri varum
Vettriyai kandu mayangi vidathae
Tholviyum thodarndhu varum
Nee tholviyai kandu thuvandu vidathae
Thorandhuthoru vettri varum
Aattrum kadamaiyai marakakdhae
Puyal kaattrukkum mazhaikum kalangadhae
Pottrum manidhargal pottrattumae
Nenjil porumai illadhavar thootrattumae
Aattrum kadamaiyai marakakdhae..ho ho hoo
ஆற்றும் கடமையை மறக்காதே
புயல் காற்றுக்கும் மழைக்கும் கலங்காதே
போற்றும் மனிதர்கள் போற்றட்டுமே
நெஞ்சில் பொறுமை இல்லாதவர் தூற்றட்டுமே
ஆற்றும் கடமையை மறக்காதே
புயல் காற்றுக்கும் மழைக்கும் கலங்காதே
போற்றும் மனிதர்கள் போற்றட்டுமே
நெஞ்சில் பொறுமை இல்லாதவர் தூற்றட்டுமே
ஆற்றும் கடமையை மறக்காதே
எடுத்ததற்கெல்லாம் பயந்தவன் முன்னே
எலியும் புலியாகும்
கொடுமை எவர் செய்தாலும் எதிர்ப்பவர் முன்னே
புலியும் எலியாகும்
எடுத்ததற்கெல்லாம் பயந்தவன் முன்னே
எலியும் புலியாகும்
கொடுமை எவர் செய்தாலும் எதிர்ப்பவர் முன்னே
புலியும் எலியாகும்
ஆற்றும் கடமையை மறக்காதே
புயல் காற்றுக்கும் மழைக்கும் கலங்காதே
போற்றும் மனிதர்கள் போற்றட்டுமே
நெஞ்சில் பொறுமை இல்லாதவர் தூற்றட்டுமே
ஆற்றும் கடமையை மறக்காதே
வெற்றியைக் கண்டு மயங்கி விடாதே
தோல்வியும் தொடர்ந்து வரும்
நீ தோல்வியைக் கண்டு துவண்டு விடாதே
தொடர்ந்தொரு வெற்றி வரும்
வெற்றியைக் கண்டு மயங்கி விடாதே
தோல்வியும் தொடர்ந்து வரும்
நீ தோல்வியைக் கண்டு துவண்டு விடாதே
தொடர்ந்தொரு வெற்றி வரும்
ஆற்றும் கடமையை மறக்காதே
புயல் காற்றுக்கும் மழைக்கும் கலங்காதே
போற்றும் மனிதர்கள் போற்றட்டுமே
நெஞ்சில் பொறுமை இல்லாதவர் தூற்றட்டுமே
ஆற்றும் கடமையை மறக்காதே
The song Aatrum Kadamaiyai from the movie Neeya Naana – 1962 Film was sung by T. M. Soundarajan.
The music for Neeya Naana – 1962 Film (1962) was composed by K. V. Mahadevan.
The lyrics for Aatrum Kadamaiyai were penned by Kannadasan.
Aatrum Kadamaiyai is a Tamil film song from Neeya Naana – 1962 Film (1962).
Share this beautiful lyric line with your friends!