
Ponnum Porulum
From the movie Neeya Naana – 1962 Film
Read the full lyrics of Ponnum Porulum from Neeya Naana – 1962 Film (1962), sung by P. B. Sreenivas and P. Susheela and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Neeya Naana – 1962 Film
Read the full lyrics of Ponnum Porulum from Neeya Naana – 1962 Film (1962), sung by P. B. Sreenivas and P. Susheela and written by Kannadasan, in Tamil & English script.
Ponnum porulum parisalla
Avai poovaikku melae peridhalla
Ennai unakkae thandhu vitten
Adhai idhayam thirandhu solli vitten
Ponnum porulum parisalla
Avai poovaikku melae peridhalla
Ennai unakkae thandhu vitten
Adhai idhayam thirandhu solli vitten
Thirandhu manadhai purindhu konden
Adhil therindha uruvam arindhu konden
Arindha piragum thamadhama
Naam parandhu thirivom sammadhama
Thirandhu manadhai purindhu konden
Adhil therindha uruvam arindhu konden
Arindha piragum thamadhama
Naam parandhu thirivom sammadhama
Kaiyiledutha vaalai iraivan
Kannil padaithaanae
Porr kalangal kanda kaalai unadhu
Kannil vilundhenae
Kannil vaithu imaigal moodi
Kaaval kaathiruppen
Edhir kaalam ellaam kaidhi polae
Karuthil veithiruppen
Ahaa..aa…aaa…haa..aaa..
Hooo oo oo o hoo
Ponnum porulum parisalla
Avai poovaikku melae peridhalla
Ennai unakkae thandhu vitten
Adhai idhayam thirandhu solli vitten
Indru naalai endru
Ulagam maari vandhaalum
Udal ilamai maari mudhumai kondu
Mudivu vandhaalum
Vaazhum kaalam vaazhum varaikkum
Manadhu ondru padum
Dhinam mayangi mayangi valarum kaadhal
Ulagai vendru vidum
Ahaa..aa…aaa…haa..aaa..
Haaa..aa…ooo oo oo o hoo
Ponnum porulum parisalla
Avai poovaikku melae peridhalla
Ennai unakkae thandhu vitten
Adhai idhayam thirandhu solli vitten
பொன்னும் பொருளும் பரிசல்ல
அவை பூவைக்கு மேலே பெரிதல்ல....
என்னை உனக்கெ தந்துவிட்டேன்
அதை இதயம் திறந்து சொல்லி விட்டேன்....
பொன்னும் பொருளும் பரிசல்ல
அவை பூவைக்கு மேலே பெரிதல்ல....
என்னை உனக்கெ தந்துவிட்டேன்
அதை இதயம் திறந்து சொல்லி விட்டேன்....
திறந்த மனதை புரிந்து கொண்டேன்
அதில் தெரிந்த உருவம் அறிந்து கொண்டேன்
அறிந்த பிறகும் தாமதமா
நாம் பறந்து திரிவோம் சம்மதமா......
திறந்த மனதை புரிந்து கொண்டேன்
அதில் தெரிந்த உருவம் அறிந்து கொண்டேன்
அறிந்த பிறகும் தாமதமா
நாம் பறந்து திரிவோம் சம்மதமா......
கையிலெடுத்த வாளை இறைவன்
கண்ணில் படைத்தானே – போர்க்
களங்கள் கண்ட காளை உனது
கண்ணில் விழுந்தேனே......
கண்ணில் வைத்து இமைகள் மூடி
காவல் காத்திருப்பேன் – எதிர்
காலமெல்லாம் கைதி போலே
கருத்தில் வைத்திருப்பேன்......
ஆஹா ...ஆ...ஆஅ...
ஹோ ஓ ஓ ஓஹோ
பொன்னும் பொருளும் பரிசல்ல
அவை பூவைக்கு மேலே பெரிதல்ல....
என்னை உனக்கெ தந்துவிட்டேன்
அதை இதயம் திறந்து சொல்லி விட்டேன்....
இன்று நாளை என்று
உலகம் மாறி வந்தாலும்
உடல் இளமை மாறி முதுமை கொண்டு
முடிவு வந்தாலும்
வாழும் காலம் வாழும் வரைக்கும்
மனது ஒன்று படும்
தினம் மயங்கி மயங்கி வளரும் காதல்
உலகை வென்று விடும்.........
ஆஹா ..ஆ..ஆ..ஆஹா ..ஆ...ஆ..
ஹா ..ஆ...ஹோ ஓ ஓ
பொன்னும் பொருளும் பரிசல்ல
அவை பூவைக்கு மேலே பெரிதல்ல....
என்னை உனக்கெ தந்துவிட்டேன்
அதை இதயம் திறந்து சொல்லி விட்டேன்....
Ponnum porulum parisalla
Avai poovaikku melae peridhalla
Ennai unakkae thandhu vitten
Adhai idhayam thirandhu solli vitten
Ponnum porulum parisalla
Avai poovaikku melae peridhalla
Ennai unakkae thandhu vitten
Adhai idhayam thirandhu solli vitten
Thirandhu manadhai purindhu konden
Adhil therindha uruvam arindhu konden
Arindha piragum thamadhama
Naam parandhu thirivom sammadhama
Thirandhu manadhai purindhu konden
Adhil therindha uruvam arindhu konden
Arindha piragum thamadhama
Naam parandhu thirivom sammadhama
Kaiyiledutha vaalai iraivan
Kannil padaithaanae
Porr kalangal kanda kaalai unadhu
Kannil vilundhenae
Kannil vaithu imaigal moodi
Kaaval kaathiruppen
Edhir kaalam ellaam kaidhi polae
Karuthil veithiruppen
Ahaa..aa…aaa…haa..aaa..
Hooo oo oo o hoo
Ponnum porulum parisalla
Avai poovaikku melae peridhalla
Ennai unakkae thandhu vitten
Adhai idhayam thirandhu solli vitten
Indru naalai endru
Ulagam maari vandhaalum
Udal ilamai maari mudhumai kondu
Mudivu vandhaalum
Vaazhum kaalam vaazhum varaikkum
Manadhu ondru padum
Dhinam mayangi mayangi valarum kaadhal
Ulagai vendru vidum
Ahaa..aa…aaa…haa..aaa..
Haaa..aa…ooo oo oo o hoo
Ponnum porulum parisalla
Avai poovaikku melae peridhalla
Ennai unakkae thandhu vitten
Adhai idhayam thirandhu solli vitten
பொன்னும் பொருளும் பரிசல்ல
அவை பூவைக்கு மேலே பெரிதல்ல....
என்னை உனக்கெ தந்துவிட்டேன்
அதை இதயம் திறந்து சொல்லி விட்டேன்....
பொன்னும் பொருளும் பரிசல்ல
அவை பூவைக்கு மேலே பெரிதல்ல....
என்னை உனக்கெ தந்துவிட்டேன்
அதை இதயம் திறந்து சொல்லி விட்டேன்....
திறந்த மனதை புரிந்து கொண்டேன்
அதில் தெரிந்த உருவம் அறிந்து கொண்டேன்
அறிந்த பிறகும் தாமதமா
நாம் பறந்து திரிவோம் சம்மதமா......
திறந்த மனதை புரிந்து கொண்டேன்
அதில் தெரிந்த உருவம் அறிந்து கொண்டேன்
அறிந்த பிறகும் தாமதமா
நாம் பறந்து திரிவோம் சம்மதமா......
கையிலெடுத்த வாளை இறைவன்
கண்ணில் படைத்தானே – போர்க்
களங்கள் கண்ட காளை உனது
கண்ணில் விழுந்தேனே......
கண்ணில் வைத்து இமைகள் மூடி
காவல் காத்திருப்பேன் – எதிர்
காலமெல்லாம் கைதி போலே
கருத்தில் வைத்திருப்பேன்......
ஆஹா ...ஆ...ஆஅ...
ஹோ ஓ ஓ ஓஹோ
பொன்னும் பொருளும் பரிசல்ல
அவை பூவைக்கு மேலே பெரிதல்ல....
என்னை உனக்கெ தந்துவிட்டேன்
அதை இதயம் திறந்து சொல்லி விட்டேன்....
இன்று நாளை என்று
உலகம் மாறி வந்தாலும்
உடல் இளமை மாறி முதுமை கொண்டு
முடிவு வந்தாலும்
வாழும் காலம் வாழும் வரைக்கும்
மனது ஒன்று படும்
தினம் மயங்கி மயங்கி வளரும் காதல்
உலகை வென்று விடும்.........
ஆஹா ..ஆ..ஆ..ஆஹா ..ஆ...ஆ..
ஹா ..ஆ...ஹோ ஓ ஓ
பொன்னும் பொருளும் பரிசல்ல
அவை பூவைக்கு மேலே பெரிதல்ல....
என்னை உனக்கெ தந்துவிட்டேன்
அதை இதயம் திறந்து சொல்லி விட்டேன்....
The song Ponnum Porulum from the movie Neeya Naana – 1962 Film was sung by P. B. Sreenivas and P. Susheela.
The music for Neeya Naana – 1962 Film (1962) was composed by K. V. Mahadevan.
The lyrics for Ponnum Porulum were penned by Kannadasan.
Ponnum Porulum is a Tamil film song from Neeya Naana – 1962 Film (1962).
Share this beautiful lyric line with your friends!