
Aavaram Poovu
From the movie Namma Ooru Poovatha
Read the full lyrics of Aavaram Poovu from Namma Ooru Poovatha (1990), sung by K. J. Yesudas and K.S. Chithra and written by Kalidasan, in Tamil & English script.

From the movie Namma Ooru Poovatha
Read the full lyrics of Aavaram Poovu from Namma Ooru Poovatha (1990), sung by K. J. Yesudas and K.S. Chithra and written by Kalidasan, in Tamil & English script.
Oh oh oh oh.. oh oh oh oh oh…
Oh oh oh oh….hm hm hm hm
Aavaram poo onnu
Naarodu vaaduthunnu
Kaathoram vanthatho sethi
Indru nee kooda athil oru pathi
Aavaram poo onnu
Naarodu vaaduthunnu
Kaathoram vanthatho sethi
Indru nee kooda athil oru pathi
Theanodu malarntha
Poovonnu manakka
Naalonnu porakkalaiye
En mayile
Aavaram poo onnu
Naarodu vaaduthunnu
Kaathorom vanthathoru sethi
Adi naaningu athil oru paathi
Katti vecha maalaiyudan
Kaiyenthi nikkiren
Kannukulla theeya vachu
Kannerril thaikkiren
Katti vecha maalaiyudan
Kaiyenthi nikkiren
Kannukulla theeya vachu
Kannerril thaikkiren
Nambi irukuthoru ilam manasu
Thenam vembi vedikuthe en manasu
Nambi irukuthoru ilam manasu
Thenam vembi vedikuthe en manasu
Oru kaval pottu kalamum nadikuthu
Aavaram poo onnu
Naarodu vaaduthunnu
Kaathoram vanthatho sethi
Indru nee kooda athil oru pathi
Mukkadalum mukkulichu
Kandedutha aanimuthe
Moochukullae naan dhenamum
Katti vecha kaadhal muthe
Mukkadalum mukkulichu
Kandedutha aanimuthe
Moochukullae naan dhenamum
Katti vecha kaadhal muthe
Natta nadu theruvil viduvenno
Adi kanne unai oruvan thoduvaana
Natta nadu theruvil viduvenna
Adi kanne unai oruvan thoduvaana
Intha ooruku bayanthu unai piriveno
Aavaram poo onnu
Naarodu vaaduthunnu
Kaathoram vanthatho sethi
Indru nee kooda athil oru pathi
Theanodu malarntha
Poovonnu manakka
Naalonnu porakalaiye
En mayile…..
Aavaram poo onnu
Naarodu vaaduthunnu
Kaathoram vanthatho sethi
Indru nee kooda athil oru pathi
ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ..ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ...
ஒ ஒ ஒ ஒ ஒ ஒ....ம் ம் ம் ம் ம் ம்
ஆவாரம் பூவு ஒண்ணு
நாரோடு வாடுதுன்னு
காதோரம் வந்ததா சேதி
இன்று நீ கூட அதில் ஒரு பாதி
ஆவாரம் பூவு ஒண்ணு
நாரோடு வாடுதுன்னு
காதோரம் வந்ததா சேதி
இன்று நீ கூட அதில் ஒரு பாதி
தேனோடு மலர்ந்த
பூவொண்ணு மணக்க
நாளொன்னு பொறக்கலையே
என் மயிலே
ஆவாரம் பூவு ஒண்ணு
நாரோடு வாடுதுன்னு
காதோரம் வந்ததொரு சேதி
அடி நானிங்கு அதில் ஒரு பாதி
கட்டி வெச்ச மாலையுடன்
கையேந்தி நிக்கிறேன்
கண்ணுக்குள்ள தீய வெச்சு
கண்ணீரில் தைக்கிறேன்
கட்டி வெச்ச மாலையுடன்
கையேந்தி நிக்கிறேன்
கண்ணுக்குள்ள தீய வெச்சு
கண்ணீரில் தைக்கிறேன்
நம்பி இருக்குதொரு இளம் மனசு
தெனம் வெம்பி வெடிக்குதே என் மனசு
நம்பி இருக்குதொரு இளம் மனசு
தெனம் வெம்பி வெடிக்குதே என் மனசு
ஒரு காவல் போட்டு காலமும் நடிக்குது
ஆவாரம் பூவு ஒண்ணு
நாரோடு வாடுதுன்னு
காதோரம் வந்ததொரு சேதி
அடி நானிங்கு அதில் ஒரு பாதி
முக்கடலும் முக்குளிச்சு
கண்டெடுத்த ஆனிமுத்தே
மூச்சுக்குள்ளே நான் தெனமும்
கட்டி வெச்ச காதல் முத்தே
முக்கடலும் முக்குளிச்சு
கண்டெடுத்த ஆனிமுத்தே
மூச்சுக்குள்ளே நான் தெனமும்
கட்டி வெச்ச காதல் முத்தே
நட்ட நடுத்தெருவில் விடுவேனா
அடி கண்ணே உனை ஒருவன் தொடுவானா
நட்ட நடுத்தெருவில் விடுவேனா
அடி கண்ணே உனை ஒருவன் தொடுவானா
இந்த ஊருக்கு பயந்து உனைப் பிரிவேனா
ஆவாரம் பூவு ஒண்ணு
நாரோடு வாடுதுன்னு
காதோரம் வந்ததா சேதி
இன்று நீ கூட அதில் ஒரு பாதி
தேனோடு மலர்ந்த
பூவொண்ணு மணக்க
நாளொன்னு பொறக்கலையே
என் மயிலே......
ஆவாரம் பூவு ஒண்ணு
நாரோடு வாடுதுன்னு
காதோரம் வந்ததொரு சேதி
அடி நானிங்கு அதில் ஒரு பாதி
Oh oh oh oh.. oh oh oh oh oh…
Oh oh oh oh….hm hm hm hm
Aavaram poo onnu
Naarodu vaaduthunnu
Kaathoram vanthatho sethi
Indru nee kooda athil oru pathi
Aavaram poo onnu
Naarodu vaaduthunnu
Kaathoram vanthatho sethi
Indru nee kooda athil oru pathi
Theanodu malarntha
Poovonnu manakka
Naalonnu porakkalaiye
En mayile
Aavaram poo onnu
Naarodu vaaduthunnu
Kaathorom vanthathoru sethi
Adi naaningu athil oru paathi
Katti vecha maalaiyudan
Kaiyenthi nikkiren
Kannukulla theeya vachu
Kannerril thaikkiren
Katti vecha maalaiyudan
Kaiyenthi nikkiren
Kannukulla theeya vachu
Kannerril thaikkiren
Nambi irukuthoru ilam manasu
Thenam vembi vedikuthe en manasu
Nambi irukuthoru ilam manasu
Thenam vembi vedikuthe en manasu
Oru kaval pottu kalamum nadikuthu
Aavaram poo onnu
Naarodu vaaduthunnu
Kaathoram vanthatho sethi
Indru nee kooda athil oru pathi
Mukkadalum mukkulichu
Kandedutha aanimuthe
Moochukullae naan dhenamum
Katti vecha kaadhal muthe
Mukkadalum mukkulichu
Kandedutha aanimuthe
Moochukullae naan dhenamum
Katti vecha kaadhal muthe
Natta nadu theruvil viduvenno
Adi kanne unai oruvan thoduvaana
Natta nadu theruvil viduvenna
Adi kanne unai oruvan thoduvaana
Intha ooruku bayanthu unai piriveno
Aavaram poo onnu
Naarodu vaaduthunnu
Kaathoram vanthatho sethi
Indru nee kooda athil oru pathi
Theanodu malarntha
Poovonnu manakka
Naalonnu porakalaiye
En mayile…..
Aavaram poo onnu
Naarodu vaaduthunnu
Kaathoram vanthatho sethi
Indru nee kooda athil oru pathi
ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ..ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ...
ஒ ஒ ஒ ஒ ஒ ஒ....ம் ம் ம் ம் ம் ம்
ஆவாரம் பூவு ஒண்ணு
நாரோடு வாடுதுன்னு
காதோரம் வந்ததா சேதி
இன்று நீ கூட அதில் ஒரு பாதி
ஆவாரம் பூவு ஒண்ணு
நாரோடு வாடுதுன்னு
காதோரம் வந்ததா சேதி
இன்று நீ கூட அதில் ஒரு பாதி
தேனோடு மலர்ந்த
பூவொண்ணு மணக்க
நாளொன்னு பொறக்கலையே
என் மயிலே
ஆவாரம் பூவு ஒண்ணு
நாரோடு வாடுதுன்னு
காதோரம் வந்ததொரு சேதி
அடி நானிங்கு அதில் ஒரு பாதி
கட்டி வெச்ச மாலையுடன்
கையேந்தி நிக்கிறேன்
கண்ணுக்குள்ள தீய வெச்சு
கண்ணீரில் தைக்கிறேன்
கட்டி வெச்ச மாலையுடன்
கையேந்தி நிக்கிறேன்
கண்ணுக்குள்ள தீய வெச்சு
கண்ணீரில் தைக்கிறேன்
நம்பி இருக்குதொரு இளம் மனசு
தெனம் வெம்பி வெடிக்குதே என் மனசு
நம்பி இருக்குதொரு இளம் மனசு
தெனம் வெம்பி வெடிக்குதே என் மனசு
ஒரு காவல் போட்டு காலமும் நடிக்குது
ஆவாரம் பூவு ஒண்ணு
நாரோடு வாடுதுன்னு
காதோரம் வந்ததொரு சேதி
அடி நானிங்கு அதில் ஒரு பாதி
முக்கடலும் முக்குளிச்சு
கண்டெடுத்த ஆனிமுத்தே
மூச்சுக்குள்ளே நான் தெனமும்
கட்டி வெச்ச காதல் முத்தே
முக்கடலும் முக்குளிச்சு
கண்டெடுத்த ஆனிமுத்தே
மூச்சுக்குள்ளே நான் தெனமும்
கட்டி வெச்ச காதல் முத்தே
நட்ட நடுத்தெருவில் விடுவேனா
அடி கண்ணே உனை ஒருவன் தொடுவானா
நட்ட நடுத்தெருவில் விடுவேனா
அடி கண்ணே உனை ஒருவன் தொடுவானா
இந்த ஊருக்கு பயந்து உனைப் பிரிவேனா
ஆவாரம் பூவு ஒண்ணு
நாரோடு வாடுதுன்னு
காதோரம் வந்ததா சேதி
இன்று நீ கூட அதில் ஒரு பாதி
தேனோடு மலர்ந்த
பூவொண்ணு மணக்க
நாளொன்னு பொறக்கலையே
என் மயிலே......
ஆவாரம் பூவு ஒண்ணு
நாரோடு வாடுதுன்னு
காதோரம் வந்ததொரு சேதி
அடி நானிங்கு அதில் ஒரு பாதி
The song Aavaram Poovu from the movie Namma Ooru Poovatha was sung by K. J. Yesudas and K.S. Chithra.
The music for Namma Ooru Poovatha (1990) was composed by Deva.
The lyrics for Aavaram Poovu were penned by Kalidasan.
Aavaram Poovu is a Tamil film song from Namma Ooru Poovatha (1990).
Share this beautiful lyric line with your friends!