Click any line to highlight and share it as a quote!
Male

Oh oh oh oh.. oh oh oh oh oh…

Oh oh oh oh….hm hm hm hm

Female

Aavaram poo onnu

Naarodu vaaduthunnu

Kaathoram vanthatho sethi

Indru nee kooda athil oru pathi

Female

Aavaram poo onnu

Naarodu vaaduthunnu

Kaathoram vanthatho sethi

Indru nee kooda athil oru pathi

Female

Theanodu malarntha

Poovonnu manakka

Naalonnu porakkalaiye

En mayile

Male

Aavaram poo onnu

Naarodu vaaduthunnu

Kaathorom vanthathoru sethi

Adi naaningu athil oru paathi

Female

Katti vecha maalaiyudan

Kaiyenthi nikkiren

Kannukulla theeya vachu

Kannerril thaikkiren

Female

Katti vecha maalaiyudan

Kaiyenthi nikkiren

Kannukulla theeya vachu

Kannerril thaikkiren

Female

Nambi irukuthoru ilam manasu

Thenam vembi vedikuthe en manasu

Nambi irukuthoru ilam manasu

Thenam vembi vedikuthe en manasu

Oru kaval pottu kalamum nadikuthu

Male

Aavaram poo onnu

Naarodu vaaduthunnu

Kaathoram vanthatho sethi

Indru nee kooda athil oru pathi

Male

Mukkadalum mukkulichu

Kandedutha aanimuthe

Moochukullae naan dhenamum

Katti vecha kaadhal muthe

Male

Mukkadalum mukkulichu

Kandedutha aanimuthe

Moochukullae naan dhenamum

Katti vecha kaadhal muthe

Male

Natta nadu theruvil viduvenno

Adi kanne unai oruvan thoduvaana

Natta nadu theruvil viduvenna

Adi kanne unai oruvan thoduvaana

Intha ooruku bayanthu unai piriveno

Female

Aavaram poo onnu

Naarodu vaaduthunnu

Kaathoram vanthatho sethi

Indru nee kooda athil oru pathi

Female

Theanodu malarntha

Poovonnu manakka

Naalonnu porakalaiye

En mayile…..

Male

Aavaram poo onnu

Naarodu vaaduthunnu

Kaathoram vanthatho sethi

Indru nee kooda athil oru pathi

ஆண்

ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ..ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ...

ஒ ஒ ஒ ஒ ஒ ஒ....ம் ம் ம் ம் ம் ம்

பெண்

ஆவாரம் பூவு ஒண்ணு

நாரோடு வாடுதுன்னு

காதோரம் வந்ததா சேதி

இன்று நீ கூட அதில் ஒரு பாதி

பெண்

ஆவாரம் பூவு ஒண்ணு

நாரோடு வாடுதுன்னு

காதோரம் வந்ததா சேதி

இன்று நீ கூட அதில் ஒரு பாதி

பெண்

தேனோடு மலர்ந்த

பூவொண்ணு மணக்க

நாளொன்னு பொறக்கலையே

என் மயிலே

ஆண்

ஆவாரம் பூவு ஒண்ணு

நாரோடு வாடுதுன்னு

காதோரம் வந்ததொரு சேதி

அடி நானிங்கு அதில் ஒரு பாதி

பெண்

கட்டி வெச்ச மாலையுடன்

கையேந்தி நிக்கிறேன்

கண்ணுக்குள்ள தீய வெச்சு

கண்ணீரில் தைக்கிறேன்

பெண்

கட்டி வெச்ச மாலையுடன்

கையேந்தி நிக்கிறேன்

கண்ணுக்குள்ள தீய வெச்சு

கண்ணீரில் தைக்கிறேன்

பெண்

நம்பி இருக்குதொரு இளம் மனசு

தெனம் வெம்பி வெடிக்குதே என் மனசு

நம்பி இருக்குதொரு இளம் மனசு

தெனம் வெம்பி வெடிக்குதே என் மனசு

ஒரு காவல் போட்டு காலமும் நடிக்குது

ஆண்

ஆவாரம் பூவு ஒண்ணு

நாரோடு வாடுதுன்னு

காதோரம் வந்ததொரு சேதி

அடி நானிங்கு அதில் ஒரு பாதி

ஆண்

முக்கடலும் முக்குளிச்சு

கண்டெடுத்த ஆனிமுத்தே

மூச்சுக்குள்ளே நான் தெனமும்

கட்டி வெச்ச காதல் முத்தே

ஆண்

முக்கடலும் முக்குளிச்சு

கண்டெடுத்த ஆனிமுத்தே

மூச்சுக்குள்ளே நான் தெனமும்

கட்டி வெச்ச காதல் முத்தே

ஆண்

நட்ட நடுத்தெருவில் விடுவேனா

அடி கண்ணே உனை ஒருவன் தொடுவானா

நட்ட நடுத்தெருவில் விடுவேனா

அடி கண்ணே உனை ஒருவன் தொடுவானா

இந்த ஊருக்கு பயந்து உனைப் பிரிவேனா

பெண்

ஆவாரம் பூவு ஒண்ணு

நாரோடு வாடுதுன்னு

காதோரம் வந்ததா சேதி

இன்று நீ கூட அதில் ஒரு பாதி

பெண்

தேனோடு மலர்ந்த

பூவொண்ணு மணக்க

நாளொன்னு பொறக்கலையே

என் மயிலே......

ஆண்

ஆவாரம் பூவு ஒண்ணு

நாரோடு வாடுதுன்னு

காதோரம் வந்ததொரு சேதி

அடி நானிங்கு அதில் ஒரு பாதி

English Script

Male

Oh oh oh oh.. oh oh oh oh oh…

Oh oh oh oh….hm hm hm hm

Female

Aavaram poo onnu

Naarodu vaaduthunnu

Kaathoram vanthatho sethi

Indru nee kooda athil oru pathi

Female

Aavaram poo onnu

Naarodu vaaduthunnu

Kaathoram vanthatho sethi

Indru nee kooda athil oru pathi

Female

Theanodu malarntha

Poovonnu manakka

Naalonnu porakkalaiye

En mayile

Male

Aavaram poo onnu

Naarodu vaaduthunnu

Kaathorom vanthathoru sethi

Adi naaningu athil oru paathi

Female

Katti vecha maalaiyudan

Kaiyenthi nikkiren

Kannukulla theeya vachu

Kannerril thaikkiren

Female

Katti vecha maalaiyudan

Kaiyenthi nikkiren

Kannukulla theeya vachu

Kannerril thaikkiren

Female

Nambi irukuthoru ilam manasu

Thenam vembi vedikuthe en manasu

Nambi irukuthoru ilam manasu

Thenam vembi vedikuthe en manasu

Oru kaval pottu kalamum nadikuthu

Male

Aavaram poo onnu

Naarodu vaaduthunnu

Kaathoram vanthatho sethi

Indru nee kooda athil oru pathi

Male

Mukkadalum mukkulichu

Kandedutha aanimuthe

Moochukullae naan dhenamum

Katti vecha kaadhal muthe

Male

Mukkadalum mukkulichu

Kandedutha aanimuthe

Moochukullae naan dhenamum

Katti vecha kaadhal muthe

Male

Natta nadu theruvil viduvenno

Adi kanne unai oruvan thoduvaana

Natta nadu theruvil viduvenna

Adi kanne unai oruvan thoduvaana

Intha ooruku bayanthu unai piriveno

Female

Aavaram poo onnu

Naarodu vaaduthunnu

Kaathoram vanthatho sethi

Indru nee kooda athil oru pathi

Female

Theanodu malarntha

Poovonnu manakka

Naalonnu porakalaiye

En mayile…..

Male

Aavaram poo onnu

Naarodu vaaduthunnu

Kaathoram vanthatho sethi

Indru nee kooda athil oru pathi

தமிழ் வரிகள்

ஆண்

ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ..ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ...

ஒ ஒ ஒ ஒ ஒ ஒ....ம் ம் ம் ம் ம் ம்

பெண்

ஆவாரம் பூவு ஒண்ணு

நாரோடு வாடுதுன்னு

காதோரம் வந்ததா சேதி

இன்று நீ கூட அதில் ஒரு பாதி

பெண்

ஆவாரம் பூவு ஒண்ணு

நாரோடு வாடுதுன்னு

காதோரம் வந்ததா சேதி

இன்று நீ கூட அதில் ஒரு பாதி

பெண்

தேனோடு மலர்ந்த

பூவொண்ணு மணக்க

நாளொன்னு பொறக்கலையே

என் மயிலே

ஆண்

ஆவாரம் பூவு ஒண்ணு

நாரோடு வாடுதுன்னு

காதோரம் வந்ததொரு சேதி

அடி நானிங்கு அதில் ஒரு பாதி

பெண்

கட்டி வெச்ச மாலையுடன்

கையேந்தி நிக்கிறேன்

கண்ணுக்குள்ள தீய வெச்சு

கண்ணீரில் தைக்கிறேன்

பெண்

கட்டி வெச்ச மாலையுடன்

கையேந்தி நிக்கிறேன்

கண்ணுக்குள்ள தீய வெச்சு

கண்ணீரில் தைக்கிறேன்

பெண்

நம்பி இருக்குதொரு இளம் மனசு

தெனம் வெம்பி வெடிக்குதே என் மனசு

நம்பி இருக்குதொரு இளம் மனசு

தெனம் வெம்பி வெடிக்குதே என் மனசு

ஒரு காவல் போட்டு காலமும் நடிக்குது

ஆண்

ஆவாரம் பூவு ஒண்ணு

நாரோடு வாடுதுன்னு

காதோரம் வந்ததொரு சேதி

அடி நானிங்கு அதில் ஒரு பாதி

ஆண்

முக்கடலும் முக்குளிச்சு

கண்டெடுத்த ஆனிமுத்தே

மூச்சுக்குள்ளே நான் தெனமும்

கட்டி வெச்ச காதல் முத்தே

ஆண்

முக்கடலும் முக்குளிச்சு

கண்டெடுத்த ஆனிமுத்தே

மூச்சுக்குள்ளே நான் தெனமும்

கட்டி வெச்ச காதல் முத்தே

ஆண்

நட்ட நடுத்தெருவில் விடுவேனா

அடி கண்ணே உனை ஒருவன் தொடுவானா

நட்ட நடுத்தெருவில் விடுவேனா

அடி கண்ணே உனை ஒருவன் தொடுவானா

இந்த ஊருக்கு பயந்து உனைப் பிரிவேனா

பெண்

ஆவாரம் பூவு ஒண்ணு

நாரோடு வாடுதுன்னு

காதோரம் வந்ததா சேதி

இன்று நீ கூட அதில் ஒரு பாதி

பெண்

தேனோடு மலர்ந்த

பூவொண்ணு மணக்க

நாளொன்னு பொறக்கலையே

என் மயிலே......

ஆண்

ஆவாரம் பூவு ஒண்ணு

நாரோடு வாடுதுன்னு

காதோரம் வந்ததொரு சேதி

அடி நானிங்கு அதில் ஒரு பாதி

Frequently Asked Questions

The song Aavaram Poovu from the movie Namma Ooru Poovatha was sung by K. J. Yesudas and K.S. Chithra.

The music for Namma Ooru Poovatha (1990) was composed by Deva.

The lyrics for Aavaram Poovu were penned by Kalidasan.

Aavaram Poovu is a Tamil film song from Namma Ooru Poovatha (1990).