
Chinna Chinna Poove
From the movie Namma Ooru Poovatha
Read the full lyrics of Chinna Chinna Poove from Namma Ooru Poovatha (1990), sung by K. J. Yesudas and K.S. Chithra and written by Kalidasan, in Tamil & English script.

From the movie Namma Ooru Poovatha
Read the full lyrics of Chinna Chinna Poove from Namma Ooru Poovatha (1990), sung by K. J. Yesudas and K.S. Chithra and written by Kalidasan, in Tamil & English script.
Chinna chinna poovae
Senbaga poo thenae
Kannukkul adugindra kaadhal deepamae
Nenjukkul paadi vandha aasai raagamae
O o nenjukkul padi vandha aasai raagamae
Chinna chinna poovae
Senbaga poo thenae
Kannukkul yethi vechadhu kaadhal deepamae
Nenjukkul paadi vandhadhu aasai raagamae
O o nenjukkul paadi vandhadhu aasai raagamae
Humming : …………….
Thottaalum kai manakkum
Sonnaalum vaai manakkum
Kattazhagai paarkka yenghi
Kangal thoongala
Ellamae unakku endru
Nallavae mudivaachu
Kalyaana aasai vandhu
Manasu thaangala
Malar thoovi pogudhae
Oru thaer valam
Idhazh meedhu thaen mazhai
Sugam oorvalam
Thodava medhuvaa
Adi thogai mayilae
Chinna chinna poovae
Senbaga poo thenae
Kannukkul yethi vechadhu kaadhal deepamae
Nenjukkul paadi vandhadhu aasai raagamae
O o nenjukkul paadi vandhadhu aasai raagamae
Humming : .…………………..
Sandhanathil medai katti
Saamandhi poovai kotti
Mundhaanai mayanga oru
Mogam isaithu vaa
Sembarruthi poovukkullae
Thaekki vecha thenukullae
Vambilukkum neram vandhu
Vaari anaikkavaa
Ariyaadha paadam thaan
Puriyaadhadhae
Puriyaadha podhilum
Sugamanadhae
Ilamai manadhai oru
Yekkam suduthae
Chinna chinna poovae
Senbaga poo thenae
Kannukkul aadugindrakaadhal deepamae
Nenjukkul paadi vandha aasai raagamae
O o nenjukkul paadi vandha aasai raagamae
Chinna chinna poovae
Senbaga poo thenae
Kannukkul yethi vechadhu kaadhal deepamae
Nenjukkul paadi vandhadhu aasai raagamae
O o nenjukkul paadi vandhadhu aasai raagamae
சின்ன சின்ன பூவே
செண்பகப்பூ தேனே
கண்ணுக்குள் ஆடுகின்ற காதல் தீபமே
நெஞ்சுக்குள் பாடி வந்த ஆசை ராகமே
ஓஒ நெஞ்சுக்குள் பாடி வந்த ஆசை ராகமே
சின்ன சின்ன பூவே
செண்பகப்பூ தேனே
கண்ணுக்குள் ஏத்தி வெச்சது காதல் தீபமே
நெஞ்சுக்குள் பாடி வந்தது ஆசை ராகமே
ஓஒ நெஞ்சுக்குள் பாடி வந்தது ஆசை ராகமே
முனங்கல் : ................
தொட்டாலும் கைமணக்கும்
சொன்னாலும் வாய் மணக்கும்
கட்டழகை பார்க்க ஏங்கி
கண்கள் தூங்கல
எல்லாமே உனக்கு என்று
நல்லாவே முடிவாச்சு
கல்யாண ஆசை வந்து
மனசு தாங்கல
மலர் தூவி போகுதே
ஒரு தேர் வலம்
இதழ் மீது தேன் மழை
சுகமூர்வலம்
தொடவா மெதுவா
அடி தோகைமயிலே
சின்ன சின்ன பூவே
செண்பகப்பூ தேனே
கண்ணுக்குள் ஏத்தி வெச்சது காதல் தீபமே
நெஞ்சுக்குள் பாடி வந்தது ஆசை ராகமே
ஓஒ நெஞ்சுக்குள் பாடி வந்தது ஆசை ராகமே
முனங்கல் : ........................
சந்தனத்தில் மேடை கட்டி
சாமந்தி பூவைக் கொட்டி
முந்தானை மயங்க ஒரு
மோகம் இசைத்து வா
செம்பருத்தி பூவுக்குள்ளே
தேக்கி வெச்ச தேனுக்குள்ளே
வம்பிழுக்கும் நேரம் வந்து
வாரி அணைக்கவா
அறியாத பாடம்தான்
புரியாததே
புரியாத போதிலும்
சுகமானதே
இளமை மனதை ஒரு
ஏக்கம் சுடுதே
சின்ன சின்ன பூவே
செண்பகப்பூ தேனே
கண்ணுக்குள் ஆடுகின்ற காதல் தீபமே
நெஞ்சுக்குள் பாடி வந்த ஆசை ராகமே
ஓஒ நெஞ்சுக்குள் பாடி வந்த ஆசை ராகமே
சின்ன சின்ன பூவே
செண்பகப்பூ தேனே
கண்ணுக்குள் ஏத்தி வெச்சது காதல் தீபமே
நெஞ்சுக்குள் பாடி வந்தது ஆசை ராகமே
ஓஒ நெஞ்சுக்குள் பாடி வந்தது ஆசை ராகமே....
Chinna chinna poovae
Senbaga poo thenae
Kannukkul adugindra kaadhal deepamae
Nenjukkul paadi vandha aasai raagamae
O o nenjukkul padi vandha aasai raagamae
Chinna chinna poovae
Senbaga poo thenae
Kannukkul yethi vechadhu kaadhal deepamae
Nenjukkul paadi vandhadhu aasai raagamae
O o nenjukkul paadi vandhadhu aasai raagamae
Humming : …………….
Thottaalum kai manakkum
Sonnaalum vaai manakkum
Kattazhagai paarkka yenghi
Kangal thoongala
Ellamae unakku endru
Nallavae mudivaachu
Kalyaana aasai vandhu
Manasu thaangala
Malar thoovi pogudhae
Oru thaer valam
Idhazh meedhu thaen mazhai
Sugam oorvalam
Thodava medhuvaa
Adi thogai mayilae
Chinna chinna poovae
Senbaga poo thenae
Kannukkul yethi vechadhu kaadhal deepamae
Nenjukkul paadi vandhadhu aasai raagamae
O o nenjukkul paadi vandhadhu aasai raagamae
Humming : .…………………..
Sandhanathil medai katti
Saamandhi poovai kotti
Mundhaanai mayanga oru
Mogam isaithu vaa
Sembarruthi poovukkullae
Thaekki vecha thenukullae
Vambilukkum neram vandhu
Vaari anaikkavaa
Ariyaadha paadam thaan
Puriyaadhadhae
Puriyaadha podhilum
Sugamanadhae
Ilamai manadhai oru
Yekkam suduthae
Chinna chinna poovae
Senbaga poo thenae
Kannukkul aadugindrakaadhal deepamae
Nenjukkul paadi vandha aasai raagamae
O o nenjukkul paadi vandha aasai raagamae
Chinna chinna poovae
Senbaga poo thenae
Kannukkul yethi vechadhu kaadhal deepamae
Nenjukkul paadi vandhadhu aasai raagamae
O o nenjukkul paadi vandhadhu aasai raagamae
சின்ன சின்ன பூவே
செண்பகப்பூ தேனே
கண்ணுக்குள் ஆடுகின்ற காதல் தீபமே
நெஞ்சுக்குள் பாடி வந்த ஆசை ராகமே
ஓஒ நெஞ்சுக்குள் பாடி வந்த ஆசை ராகமே
சின்ன சின்ன பூவே
செண்பகப்பூ தேனே
கண்ணுக்குள் ஏத்தி வெச்சது காதல் தீபமே
நெஞ்சுக்குள் பாடி வந்தது ஆசை ராகமே
ஓஒ நெஞ்சுக்குள் பாடி வந்தது ஆசை ராகமே
முனங்கல் : ................
தொட்டாலும் கைமணக்கும்
சொன்னாலும் வாய் மணக்கும்
கட்டழகை பார்க்க ஏங்கி
கண்கள் தூங்கல
எல்லாமே உனக்கு என்று
நல்லாவே முடிவாச்சு
கல்யாண ஆசை வந்து
மனசு தாங்கல
மலர் தூவி போகுதே
ஒரு தேர் வலம்
இதழ் மீது தேன் மழை
சுகமூர்வலம்
தொடவா மெதுவா
அடி தோகைமயிலே
சின்ன சின்ன பூவே
செண்பகப்பூ தேனே
கண்ணுக்குள் ஏத்தி வெச்சது காதல் தீபமே
நெஞ்சுக்குள் பாடி வந்தது ஆசை ராகமே
ஓஒ நெஞ்சுக்குள் பாடி வந்தது ஆசை ராகமே
முனங்கல் : ........................
சந்தனத்தில் மேடை கட்டி
சாமந்தி பூவைக் கொட்டி
முந்தானை மயங்க ஒரு
மோகம் இசைத்து வா
செம்பருத்தி பூவுக்குள்ளே
தேக்கி வெச்ச தேனுக்குள்ளே
வம்பிழுக்கும் நேரம் வந்து
வாரி அணைக்கவா
அறியாத பாடம்தான்
புரியாததே
புரியாத போதிலும்
சுகமானதே
இளமை மனதை ஒரு
ஏக்கம் சுடுதே
சின்ன சின்ன பூவே
செண்பகப்பூ தேனே
கண்ணுக்குள் ஆடுகின்ற காதல் தீபமே
நெஞ்சுக்குள் பாடி வந்த ஆசை ராகமே
ஓஒ நெஞ்சுக்குள் பாடி வந்த ஆசை ராகமே
சின்ன சின்ன பூவே
செண்பகப்பூ தேனே
கண்ணுக்குள் ஏத்தி வெச்சது காதல் தீபமே
நெஞ்சுக்குள் பாடி வந்தது ஆசை ராகமே
ஓஒ நெஞ்சுக்குள் பாடி வந்தது ஆசை ராகமே....
The song Chinna Chinna Poove from the movie Namma Ooru Poovatha was sung by K. J. Yesudas and K.S. Chithra.
The music for Namma Ooru Poovatha (1990) was composed by Deva.
The lyrics for Chinna Chinna Poove were penned by Kalidasan.
Chinna Chinna Poove is a Tamil film song from Namma Ooru Poovatha (1990).
Share this beautiful lyric line with your friends!