
Adhikalaiyil Kuyil Koovudhu
From the movie Thambathyam
Read the full lyrics of Adhikalaiyil Kuyil Koovudhu from Thambathyam (1987), sung by Mano and K. S. Chitra and written by Vaali, in Tamil & English script.

From the movie Thambathyam
Read the full lyrics of Adhikalaiyil Kuyil Koovudhu from Thambathyam (1987), sung by Mano and K. S. Chitra and written by Vaali, in Tamil & English script.
Adhikaalayil kuyil koovuthu
Adhai ketuththaan thuyil neengudhu
Panivaadaiyum nadai poduthu
Pasuncholail vilayaaduthu
Thullugindra thullalum enna
Chinanchiru pookkalae
Sollugindra sangathi enna
Ennudaya kaadhilae
Thendral ula varum neram
Adhikaalayil kuyil koovuthu
Adhai ketuththaan thuyil neengudhu
Neerodayil alaigalil ezhum keerthanam
Naan ketkayil enakadhu oru moganam
Aagaayam bhoomi aanandha kolam
Yaegaathamaana ilavenirkaalam
Orraayiram unarchigal tharum vaalibam
Oyaamale ninaivinil pala naadagam
Ponaana thegam poopola verkka
Keezhvaanil mella poobaalam ketka
kukukukukoo kukukukukoo
Kukukukukoo….
Oo….adhikaalayil kuyil koovuthu
Adhai ketuththaan thuyil neengudhu
Thoongaamalae vizhiththathu pala raathiri
Thirumeniyum kothithathu anal mathiri
Devaathi devan thunai sera vendum
Kaanatha katchi kannodu thondrum
Thaangaamalae thavithathu siru poongkodi
Senthooram pol sivanthadhu iru maan vizhi
Viragangal polae naragangal yaedhu
Melaadai kooda sumaiyaagum pothu
Kukukukukoo kukukukukoo
Kukukukukoo….
Aa….adhikaalayil kuyil koovuthu
Adhai ketuththaan thuyil neengudhu
Panivaadaiyum nadai poduthu
Pasuncholaiyil vilayaaduthu
Thullugindra thullalum enna
Chinanchiru pookkalae
Sollugindra sangathi enna
Ennudaya kaadhilae
Thendral ula varum neram
Adhikaalayil kuyil koovuthu
Adhai ketuththaan thuyil neengudhu
அதிகாலையில் குயில் கூவுது
அதைக் கேட்டுத்தான் துயில் நீங்குது
பனிவாடையும் நடை போடுது
பசுஞ்சோலையில் விளையாடுது
துள்ளுகின்ற துள்ளலும் என்ன
சின்னஞ்சிறு பூக்களே
சொல்லுகின்ற சங்கதி என்ன
என்னுடைய காதிலே
தென்றல் உலா வரும் நேரம்
அதிகாலையில் குயில் கூவுது
அதைக் கேட்டுத்தான் துயில் நீங்குது
நீரோடையில் அலைகளில் எழும் கீர்த்தனம்
நான் கேட்கையில் எனக்கது ஒரு மோகனம்
ஆகாயம் பூமி ஆனந்த கோலம்
ஏகாந்தமான இளவேனிற்காலம்
ஓராயிரம் உணர்ச்சிகள் தரும் வாலிபம்
ஓயாமலே நினைவினில் பல நாடகம்
பொன்னான தேகம் பூப்போல வேர்க்க
கீழ்வானில் மெல்ல பூபாளம் கேட்க
குக்குக்குக்கூ குக்குக்குக்கூ
குக்குக்குக்கூ......
ஓஒ....அதிகாலையில் குயில் கூவுது
அதைக் கேட்டுத்தான் துயில் நீங்குது
தூங்காமலே விழித்தது பல ராத்திரி
திருமேனியும் கொதித்தது அனல் மாதிரி
தேவாதிதேவன் துணை சேர வேண்டும்
காணாத காட்சி கண்ணோடு தோன்றும்
தாங்காமலே தவித்தது சிறு பூங்கொடி
செந்தூரம் போல் சிவந்தது இரு மான் விழி
விரகங்கள் போலே நரகங்கள் ஏது
மேலாடை கூட சுமையாகும் போது
குக்குக்குக்கூ குக்குக்குக்கூ
குக்குக்குக்கூ.......
ஆ.....அதிகாலையில் குயில் கூவுது
அதைக் கேட்டுத்தான் துயில் நீங்குது
பனிவாடையும் நடை போடுது
பசுஞ்சோலையில் விளையாடுது
துள்ளுகின்ற துள்ளலும் என்ன
சின்னஞ்சிறு பூக்களே
சொல்லுகின்ற சங்கதி என்ன
என்னுடைய காதிலே
தென்றல் உலா வரும் நேரம்
இருவர் : அதிகாலையில் குயில் கூவுது
அதைக் கேட்டுத்தான் துயில் நீங்குது....
Adhikaalayil kuyil koovuthu
Adhai ketuththaan thuyil neengudhu
Panivaadaiyum nadai poduthu
Pasuncholail vilayaaduthu
Thullugindra thullalum enna
Chinanchiru pookkalae
Sollugindra sangathi enna
Ennudaya kaadhilae
Thendral ula varum neram
Adhikaalayil kuyil koovuthu
Adhai ketuththaan thuyil neengudhu
Neerodayil alaigalil ezhum keerthanam
Naan ketkayil enakadhu oru moganam
Aagaayam bhoomi aanandha kolam
Yaegaathamaana ilavenirkaalam
Orraayiram unarchigal tharum vaalibam
Oyaamale ninaivinil pala naadagam
Ponaana thegam poopola verkka
Keezhvaanil mella poobaalam ketka
kukukukukoo kukukukukoo
Kukukukukoo….
Oo….adhikaalayil kuyil koovuthu
Adhai ketuththaan thuyil neengudhu
Thoongaamalae vizhiththathu pala raathiri
Thirumeniyum kothithathu anal mathiri
Devaathi devan thunai sera vendum
Kaanatha katchi kannodu thondrum
Thaangaamalae thavithathu siru poongkodi
Senthooram pol sivanthadhu iru maan vizhi
Viragangal polae naragangal yaedhu
Melaadai kooda sumaiyaagum pothu
Kukukukukoo kukukukukoo
Kukukukukoo….
Aa….adhikaalayil kuyil koovuthu
Adhai ketuththaan thuyil neengudhu
Panivaadaiyum nadai poduthu
Pasuncholaiyil vilayaaduthu
Thullugindra thullalum enna
Chinanchiru pookkalae
Sollugindra sangathi enna
Ennudaya kaadhilae
Thendral ula varum neram
Adhikaalayil kuyil koovuthu
Adhai ketuththaan thuyil neengudhu
அதிகாலையில் குயில் கூவுது
அதைக் கேட்டுத்தான் துயில் நீங்குது
பனிவாடையும் நடை போடுது
பசுஞ்சோலையில் விளையாடுது
துள்ளுகின்ற துள்ளலும் என்ன
சின்னஞ்சிறு பூக்களே
சொல்லுகின்ற சங்கதி என்ன
என்னுடைய காதிலே
தென்றல் உலா வரும் நேரம்
அதிகாலையில் குயில் கூவுது
அதைக் கேட்டுத்தான் துயில் நீங்குது
நீரோடையில் அலைகளில் எழும் கீர்த்தனம்
நான் கேட்கையில் எனக்கது ஒரு மோகனம்
ஆகாயம் பூமி ஆனந்த கோலம்
ஏகாந்தமான இளவேனிற்காலம்
ஓராயிரம் உணர்ச்சிகள் தரும் வாலிபம்
ஓயாமலே நினைவினில் பல நாடகம்
பொன்னான தேகம் பூப்போல வேர்க்க
கீழ்வானில் மெல்ல பூபாளம் கேட்க
குக்குக்குக்கூ குக்குக்குக்கூ
குக்குக்குக்கூ......
ஓஒ....அதிகாலையில் குயில் கூவுது
அதைக் கேட்டுத்தான் துயில் நீங்குது
தூங்காமலே விழித்தது பல ராத்திரி
திருமேனியும் கொதித்தது அனல் மாதிரி
தேவாதிதேவன் துணை சேர வேண்டும்
காணாத காட்சி கண்ணோடு தோன்றும்
தாங்காமலே தவித்தது சிறு பூங்கொடி
செந்தூரம் போல் சிவந்தது இரு மான் விழி
விரகங்கள் போலே நரகங்கள் ஏது
மேலாடை கூட சுமையாகும் போது
குக்குக்குக்கூ குக்குக்குக்கூ
குக்குக்குக்கூ.......
ஆ.....அதிகாலையில் குயில் கூவுது
அதைக் கேட்டுத்தான் துயில் நீங்குது
பனிவாடையும் நடை போடுது
பசுஞ்சோலையில் விளையாடுது
துள்ளுகின்ற துள்ளலும் என்ன
சின்னஞ்சிறு பூக்களே
சொல்லுகின்ற சங்கதி என்ன
என்னுடைய காதிலே
தென்றல் உலா வரும் நேரம்
இருவர் : அதிகாலையில் குயில் கூவுது
அதைக் கேட்டுத்தான் துயில் நீங்குது....
The song Adhikalaiyil Kuyil Koovudhu from the movie Thambathyam was sung by Mano and K. S. Chitra.
The music for Thambathyam (1987) was composed by Manoj – Gyan.
The lyrics for Adhikalaiyil Kuyil Koovudhu were penned by Vaali.
Adhikalaiyil Kuyil Koovudhu is a Tamil film song from Thambathyam (1987).
Share this beautiful lyric line with your friends!