Click any line to highlight and share it as a quote!
Female

Adhikaalayil kuyil koovuthu

Adhai ketuththaan thuyil neengudhu

Male

Panivaadaiyum nadai poduthu

Pasuncholail vilayaaduthu

Female

Thullugindra thullalum enna

Chinanchiru pookkalae

Male

Sollugindra sangathi enna

Ennudaya kaadhilae

Female

Thendral ula varum neram

Female

Adhikaalayil kuyil koovuthu

Adhai ketuththaan thuyil neengudhu

Female

Neerodayil alaigalil ezhum keerthanam

Naan ketkayil enakadhu oru moganam

Male

Aagaayam bhoomi aanandha kolam

Yaegaathamaana ilavenirkaalam

Female

Orraayiram unarchigal tharum vaalibam

Oyaamale ninaivinil pala naadagam

Male

Ponaana thegam poopola verkka

Keezhvaanil mella poobaalam ketka

Female

kukukukukoo kukukukukoo

Kukukukukoo….

Female

Oo….adhikaalayil kuyil koovuthu

Adhai ketuththaan thuyil neengudhu

Male

Thoongaamalae vizhiththathu pala raathiri

Thirumeniyum kothithathu anal mathiri

Female

Devaathi devan thunai sera vendum

Kaanatha katchi kannodu thondrum

Male

Thaangaamalae thavithathu siru poongkodi

Senthooram pol sivanthadhu iru maan vizhi

Female

Viragangal polae naragangal yaedhu

Melaadai kooda sumaiyaagum pothu

Male

Kukukukukoo kukukukukoo

Kukukukukoo….

Female

Aa….adhikaalayil kuyil koovuthu

Adhai ketuththaan thuyil neengudhu

Male

Panivaadaiyum nadai poduthu

Pasuncholaiyil vilayaaduthu

Female

Thullugindra thullalum enna

Chinanchiru pookkalae

Male

Sollugindra sangathi enna

Ennudaya kaadhilae

Female

Thendral ula varum neram

Both

Adhikaalayil kuyil koovuthu

Adhai ketuththaan thuyil neengudhu

பெண்

அதிகாலையில் குயில் கூவுது

அதைக் கேட்டுத்தான் துயில் நீங்குது

ஆண்

பனிவாடையும் நடை போடுது

பசுஞ்சோலையில் விளையாடுது

பெண்

துள்ளுகின்ற துள்ளலும் என்ன

சின்னஞ்சிறு பூக்களே

ஆண்

சொல்லுகின்ற சங்கதி என்ன

என்னுடைய காதிலே

பெண்

தென்றல் உலா வரும் நேரம்

பெண்

அதிகாலையில் குயில் கூவுது

அதைக் கேட்டுத்தான் துயில் நீங்குது

பெண்

நீரோடையில் அலைகளில் எழும் கீர்த்தனம்

நான் கேட்கையில் எனக்கது ஒரு மோகனம்

ஆண்

ஆகாயம் பூமி ஆனந்த கோலம்

ஏகாந்தமான இளவேனிற்காலம்

பெண்

ஓராயிரம் உணர்ச்சிகள் தரும் வாலிபம்

ஓயாமலே நினைவினில் பல நாடகம்

ஆண்

பொன்னான தேகம் பூப்போல வேர்க்க

கீழ்வானில் மெல்ல பூபாளம் கேட்க

பெண்

குக்குக்குக்கூ குக்குக்குக்கூ

குக்குக்குக்கூ......

பெண்

ஓஒ....அதிகாலையில் குயில் கூவுது

அதைக் கேட்டுத்தான் துயில் நீங்குது

ஆண்

தூங்காமலே விழித்தது பல ராத்திரி

திருமேனியும் கொதித்தது அனல் மாதிரி

பெண்

தேவாதிதேவன் துணை சேர வேண்டும்

காணாத காட்சி கண்ணோடு தோன்றும்

ஆண்

தாங்காமலே தவித்தது சிறு பூங்கொடி

செந்தூரம் போல் சிவந்தது இரு மான் விழி

பெண்

விரகங்கள் போலே நரகங்கள் ஏது

மேலாடை கூட சுமையாகும் போது

ஆண்

குக்குக்குக்கூ குக்குக்குக்கூ

குக்குக்குக்கூ.......

ஆண்

ஆ.....அதிகாலையில் குயில் கூவுது

அதைக் கேட்டுத்தான் துயில் நீங்குது

பெண்

பனிவாடையும் நடை போடுது

பசுஞ்சோலையில் விளையாடுது

ஆண்

துள்ளுகின்ற துள்ளலும் என்ன

சின்னஞ்சிறு பூக்களே

பெண்

சொல்லுகின்ற சங்கதி என்ன

என்னுடைய காதிலே

ஆண்

தென்றல் உலா வரும் நேரம்

இருவர் : அதிகாலையில் குயில் கூவுது

அதைக் கேட்டுத்தான் துயில் நீங்குது....

English Script

Female

Adhikaalayil kuyil koovuthu

Adhai ketuththaan thuyil neengudhu

Male

Panivaadaiyum nadai poduthu

Pasuncholail vilayaaduthu

Female

Thullugindra thullalum enna

Chinanchiru pookkalae

Male

Sollugindra sangathi enna

Ennudaya kaadhilae

Female

Thendral ula varum neram

Female

Adhikaalayil kuyil koovuthu

Adhai ketuththaan thuyil neengudhu

Female

Neerodayil alaigalil ezhum keerthanam

Naan ketkayil enakadhu oru moganam

Male

Aagaayam bhoomi aanandha kolam

Yaegaathamaana ilavenirkaalam

Female

Orraayiram unarchigal tharum vaalibam

Oyaamale ninaivinil pala naadagam

Male

Ponaana thegam poopola verkka

Keezhvaanil mella poobaalam ketka

Female

kukukukukoo kukukukukoo

Kukukukukoo….

Female

Oo….adhikaalayil kuyil koovuthu

Adhai ketuththaan thuyil neengudhu

Male

Thoongaamalae vizhiththathu pala raathiri

Thirumeniyum kothithathu anal mathiri

Female

Devaathi devan thunai sera vendum

Kaanatha katchi kannodu thondrum

Male

Thaangaamalae thavithathu siru poongkodi

Senthooram pol sivanthadhu iru maan vizhi

Female

Viragangal polae naragangal yaedhu

Melaadai kooda sumaiyaagum pothu

Male

Kukukukukoo kukukukukoo

Kukukukukoo….

Female

Aa….adhikaalayil kuyil koovuthu

Adhai ketuththaan thuyil neengudhu

Male

Panivaadaiyum nadai poduthu

Pasuncholaiyil vilayaaduthu

Female

Thullugindra thullalum enna

Chinanchiru pookkalae

Male

Sollugindra sangathi enna

Ennudaya kaadhilae

Female

Thendral ula varum neram

Both

Adhikaalayil kuyil koovuthu

Adhai ketuththaan thuyil neengudhu

தமிழ் வரிகள்

பெண்

அதிகாலையில் குயில் கூவுது

அதைக் கேட்டுத்தான் துயில் நீங்குது

ஆண்

பனிவாடையும் நடை போடுது

பசுஞ்சோலையில் விளையாடுது

பெண்

துள்ளுகின்ற துள்ளலும் என்ன

சின்னஞ்சிறு பூக்களே

ஆண்

சொல்லுகின்ற சங்கதி என்ன

என்னுடைய காதிலே

பெண்

தென்றல் உலா வரும் நேரம்

பெண்

அதிகாலையில் குயில் கூவுது

அதைக் கேட்டுத்தான் துயில் நீங்குது

பெண்

நீரோடையில் அலைகளில் எழும் கீர்த்தனம்

நான் கேட்கையில் எனக்கது ஒரு மோகனம்

ஆண்

ஆகாயம் பூமி ஆனந்த கோலம்

ஏகாந்தமான இளவேனிற்காலம்

பெண்

ஓராயிரம் உணர்ச்சிகள் தரும் வாலிபம்

ஓயாமலே நினைவினில் பல நாடகம்

ஆண்

பொன்னான தேகம் பூப்போல வேர்க்க

கீழ்வானில் மெல்ல பூபாளம் கேட்க

பெண்

குக்குக்குக்கூ குக்குக்குக்கூ

குக்குக்குக்கூ......

பெண்

ஓஒ....அதிகாலையில் குயில் கூவுது

அதைக் கேட்டுத்தான் துயில் நீங்குது

ஆண்

தூங்காமலே விழித்தது பல ராத்திரி

திருமேனியும் கொதித்தது அனல் மாதிரி

பெண்

தேவாதிதேவன் துணை சேர வேண்டும்

காணாத காட்சி கண்ணோடு தோன்றும்

ஆண்

தாங்காமலே தவித்தது சிறு பூங்கொடி

செந்தூரம் போல் சிவந்தது இரு மான் விழி

பெண்

விரகங்கள் போலே நரகங்கள் ஏது

மேலாடை கூட சுமையாகும் போது

ஆண்

குக்குக்குக்கூ குக்குக்குக்கூ

குக்குக்குக்கூ.......

ஆண்

ஆ.....அதிகாலையில் குயில் கூவுது

அதைக் கேட்டுத்தான் துயில் நீங்குது

பெண்

பனிவாடையும் நடை போடுது

பசுஞ்சோலையில் விளையாடுது

ஆண்

துள்ளுகின்ற துள்ளலும் என்ன

சின்னஞ்சிறு பூக்களே

பெண்

சொல்லுகின்ற சங்கதி என்ன

என்னுடைய காதிலே

ஆண்

தென்றல் உலா வரும் நேரம்

இருவர் : அதிகாலையில் குயில் கூவுது

அதைக் கேட்டுத்தான் துயில் நீங்குது....

Frequently Asked Questions

The song Adhikalaiyil Kuyil Koovudhu from the movie Thambathyam was sung by Mano and K. S. Chitra.

The music for Thambathyam (1987) was composed by Manoj – Gyan.

The lyrics for Adhikalaiyil Kuyil Koovudhu were penned by Vaali.

Adhikalaiyil Kuyil Koovudhu is a Tamil film song from Thambathyam (1987).