
Nenjil Ore Ragam
From the movie Thambathyam
Read the full lyrics of Nenjil Ore Ragam from Thambathyam (1987), sung by Vani Jairam and written by Vaali, in Tamil & English script.

From the movie Thambathyam
Read the full lyrics of Nenjil Ore Ragam from Thambathyam (1987), sung by Vani Jairam and written by Vaali, in Tamil & English script.
Nenjil orae raagam shruthi pedhamenna
Nee ennidam sollaayo
Nenjil orae raagam shruthi pedhamenna
Nee ennidam sollaayo
Un kangalilae yaen eeramo
Un nenjinilae enna paaramo
Athai ennidam sollaayo
Nenjil orae raagam shruthi pedhamenna
Nee ennidam sollaayo
Endrum ooraarkku noi varumpothu
Athu unnaalae theeraatho
Indru un maeni vaadidum pothu
Thunbam ennaalae theeraatho
Un mounangalthaan enna maayamo
Un manathinilae enna kaayamo
Athai ennidam sollaayo
Nenjil orae raagam shruthi pedhamenna
Nee ennidam sollaayo
Antha neermegam vaanaththai moodum
Adhai poongaatru kalaikkaatho
Nenjil yaedhetho sogangal koodum
Adhai en paattu thanikkaatho
Un paarvaiyilae yaen vaattamo
Un paathaiyilae enna maattramo
Adhai ennidam sollaayo
Nenjil orae raagam shruthi pedhamenna
Nee ennidam sollaayo
Nenjil orae raagam shruthi pedhamenna
Nee ennidam sollaayo
Un kangalilo yaen eeramo
Un nenjinilae enna paaramo
Adhai ennidam sollaayo
Nenjil orae raagam shruthi pedhamenna
Nee ennidam sollaayo
Nee ennidam sollaayo
Nee ennidam sollaayo…
நெஞ்சில் ஒரே ராகம் ஸ்ருதி பேதமென்ன
நீ என்னிடம் சொல்லாயோ
நெஞ்சில் ஒரே ராகம் ஸ்ருதி பேதமென்ன
நீ என்னிடம் சொல்லாயோ
உன் கண்களிலே ஏன் ஈரமோ
உன் நெஞ்சினிலே என்ன பாரமோ
அதை என்னிடம் சொல்லாயோ
நெஞ்சில் ஒரே ராகம் ஸ்ருதி பேதமென்ன
நீ என்னிடம் சொல்லாயோ
என்றும் ஊரார்க்கு நோய் வரும்போது
அது உன்னாலே தீராதோ
இன்று உன் மேனி வாடிடும் போது
துன்பம் என்னாலே தீராதோ
உன் மௌனங்கள்தான் என்ன மாயமோ
உன் மனதினிலே என்ன காயமோ
அதை என்னிடம் சொல்லாயோ
நெஞ்சில் ஒரே ராகம் ஸ்ருதி பேதமென்ன
நீ என்னிடம் சொல்லாயோ
அந்த நீர்மேகம் வானத்தை மூடும்
அதை பூங்காற்று கலைக்காதோ
நெஞ்சில் ஏதேதோ சோகங்கள் கூடும்
அதை என் பாட்டு தணிக்காதோ
உன் பார்வையிலே ஏன் வாட்டமோ
உன் பாதையிலே என்ன மாற்றமோ
அதை என்னிடம் சொல்லாயோ
நெஞ்சில் ஒரே ராகம் ஸ்ருதி பேதமென்ன
நீ என்னிடம் சொல்லாயோ
நெஞ்சில் ஒரே ராகம் ஸ்ருதி பேதமென்ன
நீ என்னிடம் சொல்லாயோ
உன் கண்களிலே ஏன் ஈரமோ
உன் நெஞ்சினிலே என்ன பாரமோ
அதை என்னிடம் சொல்லாயோ
நெஞ்சில் ஒரே ராகம் ஸ்ருதி பேதமென்ன
நீ என்னிடம் சொல்லாயோ
நீ என்னிடம் சொல்லாயோ
நீ என்னிடம் சொல்லாயோ.....
Nenjil orae raagam shruthi pedhamenna
Nee ennidam sollaayo
Nenjil orae raagam shruthi pedhamenna
Nee ennidam sollaayo
Un kangalilae yaen eeramo
Un nenjinilae enna paaramo
Athai ennidam sollaayo
Nenjil orae raagam shruthi pedhamenna
Nee ennidam sollaayo
Endrum ooraarkku noi varumpothu
Athu unnaalae theeraatho
Indru un maeni vaadidum pothu
Thunbam ennaalae theeraatho
Un mounangalthaan enna maayamo
Un manathinilae enna kaayamo
Athai ennidam sollaayo
Nenjil orae raagam shruthi pedhamenna
Nee ennidam sollaayo
Antha neermegam vaanaththai moodum
Adhai poongaatru kalaikkaatho
Nenjil yaedhetho sogangal koodum
Adhai en paattu thanikkaatho
Un paarvaiyilae yaen vaattamo
Un paathaiyilae enna maattramo
Adhai ennidam sollaayo
Nenjil orae raagam shruthi pedhamenna
Nee ennidam sollaayo
Nenjil orae raagam shruthi pedhamenna
Nee ennidam sollaayo
Un kangalilo yaen eeramo
Un nenjinilae enna paaramo
Adhai ennidam sollaayo
Nenjil orae raagam shruthi pedhamenna
Nee ennidam sollaayo
Nee ennidam sollaayo
Nee ennidam sollaayo…
நெஞ்சில் ஒரே ராகம் ஸ்ருதி பேதமென்ன
நீ என்னிடம் சொல்லாயோ
நெஞ்சில் ஒரே ராகம் ஸ்ருதி பேதமென்ன
நீ என்னிடம் சொல்லாயோ
உன் கண்களிலே ஏன் ஈரமோ
உன் நெஞ்சினிலே என்ன பாரமோ
அதை என்னிடம் சொல்லாயோ
நெஞ்சில் ஒரே ராகம் ஸ்ருதி பேதமென்ன
நீ என்னிடம் சொல்லாயோ
என்றும் ஊரார்க்கு நோய் வரும்போது
அது உன்னாலே தீராதோ
இன்று உன் மேனி வாடிடும் போது
துன்பம் என்னாலே தீராதோ
உன் மௌனங்கள்தான் என்ன மாயமோ
உன் மனதினிலே என்ன காயமோ
அதை என்னிடம் சொல்லாயோ
நெஞ்சில் ஒரே ராகம் ஸ்ருதி பேதமென்ன
நீ என்னிடம் சொல்லாயோ
அந்த நீர்மேகம் வானத்தை மூடும்
அதை பூங்காற்று கலைக்காதோ
நெஞ்சில் ஏதேதோ சோகங்கள் கூடும்
அதை என் பாட்டு தணிக்காதோ
உன் பார்வையிலே ஏன் வாட்டமோ
உன் பாதையிலே என்ன மாற்றமோ
அதை என்னிடம் சொல்லாயோ
நெஞ்சில் ஒரே ராகம் ஸ்ருதி பேதமென்ன
நீ என்னிடம் சொல்லாயோ
நெஞ்சில் ஒரே ராகம் ஸ்ருதி பேதமென்ன
நீ என்னிடம் சொல்லாயோ
உன் கண்களிலே ஏன் ஈரமோ
உன் நெஞ்சினிலே என்ன பாரமோ
அதை என்னிடம் சொல்லாயோ
நெஞ்சில் ஒரே ராகம் ஸ்ருதி பேதமென்ன
நீ என்னிடம் சொல்லாயோ
நீ என்னிடம் சொல்லாயோ
நீ என்னிடம் சொல்லாயோ.....
The song Nenjil Ore Ragam from the movie Thambathyam was sung by Vani Jairam.
The music for Thambathyam (1987) was composed by Manoj – Gyan.
The lyrics for Nenjil Ore Ragam were penned by Vaali.
Nenjil Ore Ragam is a Tamil film song from Thambathyam (1987).
Share this beautiful lyric line with your friends!