Click any line to highlight and share it as a quote!
Female

Nenjil orae raagam shruthi pedhamenna

Nee ennidam sollaayo

Nenjil orae raagam shruthi pedhamenna

Nee ennidam sollaayo

Female

Un kangalilae yaen eeramo

Un nenjinilae enna paaramo

Athai ennidam sollaayo

Female

Nenjil orae raagam shruthi pedhamenna

Nee ennidam sollaayo

Female

Endrum ooraarkku noi varumpothu

Athu unnaalae theeraatho

Indru un maeni vaadidum pothu

Thunbam ennaalae theeraatho

Female

Un mounangalthaan enna maayamo

Un manathinilae enna kaayamo

Athai ennidam sollaayo

Female

Nenjil orae raagam shruthi pedhamenna

Nee ennidam sollaayo

Female

Antha neermegam vaanaththai moodum

Adhai poongaatru kalaikkaatho

Nenjil yaedhetho sogangal koodum

Adhai en paattu thanikkaatho

Female

Un paarvaiyilae yaen vaattamo

Un paathaiyilae enna maattramo

Adhai ennidam sollaayo

Female

Nenjil orae raagam shruthi pedhamenna

Nee ennidam sollaayo

Female

Nenjil orae raagam shruthi pedhamenna

Nee ennidam sollaayo

Un kangalilo yaen eeramo

Un nenjinilae enna paaramo

Adhai ennidam sollaayo

Female

Nenjil orae raagam shruthi pedhamenna

Nee ennidam sollaayo

Nee ennidam sollaayo

Nee ennidam sollaayo…

பெண்

நெஞ்சில் ஒரே ராகம் ஸ்ருதி பேதமென்ன

நீ என்னிடம் சொல்லாயோ

நெஞ்சில் ஒரே ராகம் ஸ்ருதி பேதமென்ன

நீ என்னிடம் சொல்லாயோ

பெண்

உன் கண்களிலே ஏன் ஈரமோ

உன் நெஞ்சினிலே என்ன பாரமோ

அதை என்னிடம் சொல்லாயோ

பெண்

நெஞ்சில் ஒரே ராகம் ஸ்ருதி பேதமென்ன

நீ என்னிடம் சொல்லாயோ

பெண்

என்றும் ஊரார்க்கு நோய் வரும்போது

அது உன்னாலே தீராதோ

இன்று உன் மேனி வாடிடும் போது

துன்பம் என்னாலே தீராதோ

பெண்

உன் மௌனங்கள்தான் என்ன மாயமோ

உன் மனதினிலே என்ன காயமோ

அதை என்னிடம் சொல்லாயோ

பெண்

நெஞ்சில் ஒரே ராகம் ஸ்ருதி பேதமென்ன

நீ என்னிடம் சொல்லாயோ

பெண்

அந்த நீர்மேகம் வானத்தை மூடும்

அதை பூங்காற்று கலைக்காதோ

நெஞ்சில் ஏதேதோ சோகங்கள் கூடும்

அதை என் பாட்டு தணிக்காதோ

பெண்

உன் பார்வையிலே ஏன் வாட்டமோ

உன் பாதையிலே என்ன மாற்றமோ

அதை என்னிடம் சொல்லாயோ

பெண்

நெஞ்சில் ஒரே ராகம் ஸ்ருதி பேதமென்ன

நீ என்னிடம் சொல்லாயோ

பெண்

நெஞ்சில் ஒரே ராகம் ஸ்ருதி பேதமென்ன

நீ என்னிடம் சொல்லாயோ

உன் கண்களிலே ஏன் ஈரமோ

உன் நெஞ்சினிலே என்ன பாரமோ

அதை என்னிடம் சொல்லாயோ

பெண்

நெஞ்சில் ஒரே ராகம் ஸ்ருதி பேதமென்ன

நீ என்னிடம் சொல்லாயோ

நீ என்னிடம் சொல்லாயோ

நீ என்னிடம் சொல்லாயோ.....

English Script

Female

Nenjil orae raagam shruthi pedhamenna

Nee ennidam sollaayo

Nenjil orae raagam shruthi pedhamenna

Nee ennidam sollaayo

Female

Un kangalilae yaen eeramo

Un nenjinilae enna paaramo

Athai ennidam sollaayo

Female

Nenjil orae raagam shruthi pedhamenna

Nee ennidam sollaayo

Female

Endrum ooraarkku noi varumpothu

Athu unnaalae theeraatho

Indru un maeni vaadidum pothu

Thunbam ennaalae theeraatho

Female

Un mounangalthaan enna maayamo

Un manathinilae enna kaayamo

Athai ennidam sollaayo

Female

Nenjil orae raagam shruthi pedhamenna

Nee ennidam sollaayo

Female

Antha neermegam vaanaththai moodum

Adhai poongaatru kalaikkaatho

Nenjil yaedhetho sogangal koodum

Adhai en paattu thanikkaatho

Female

Un paarvaiyilae yaen vaattamo

Un paathaiyilae enna maattramo

Adhai ennidam sollaayo

Female

Nenjil orae raagam shruthi pedhamenna

Nee ennidam sollaayo

Female

Nenjil orae raagam shruthi pedhamenna

Nee ennidam sollaayo

Un kangalilo yaen eeramo

Un nenjinilae enna paaramo

Adhai ennidam sollaayo

Female

Nenjil orae raagam shruthi pedhamenna

Nee ennidam sollaayo

Nee ennidam sollaayo

Nee ennidam sollaayo…

தமிழ் வரிகள்

பெண்

நெஞ்சில் ஒரே ராகம் ஸ்ருதி பேதமென்ன

நீ என்னிடம் சொல்லாயோ

நெஞ்சில் ஒரே ராகம் ஸ்ருதி பேதமென்ன

நீ என்னிடம் சொல்லாயோ

பெண்

உன் கண்களிலே ஏன் ஈரமோ

உன் நெஞ்சினிலே என்ன பாரமோ

அதை என்னிடம் சொல்லாயோ

பெண்

நெஞ்சில் ஒரே ராகம் ஸ்ருதி பேதமென்ன

நீ என்னிடம் சொல்லாயோ

பெண்

என்றும் ஊரார்க்கு நோய் வரும்போது

அது உன்னாலே தீராதோ

இன்று உன் மேனி வாடிடும் போது

துன்பம் என்னாலே தீராதோ

பெண்

உன் மௌனங்கள்தான் என்ன மாயமோ

உன் மனதினிலே என்ன காயமோ

அதை என்னிடம் சொல்லாயோ

பெண்

நெஞ்சில் ஒரே ராகம் ஸ்ருதி பேதமென்ன

நீ என்னிடம் சொல்லாயோ

பெண்

அந்த நீர்மேகம் வானத்தை மூடும்

அதை பூங்காற்று கலைக்காதோ

நெஞ்சில் ஏதேதோ சோகங்கள் கூடும்

அதை என் பாட்டு தணிக்காதோ

பெண்

உன் பார்வையிலே ஏன் வாட்டமோ

உன் பாதையிலே என்ன மாற்றமோ

அதை என்னிடம் சொல்லாயோ

பெண்

நெஞ்சில் ஒரே ராகம் ஸ்ருதி பேதமென்ன

நீ என்னிடம் சொல்லாயோ

பெண்

நெஞ்சில் ஒரே ராகம் ஸ்ருதி பேதமென்ன

நீ என்னிடம் சொல்லாயோ

உன் கண்களிலே ஏன் ஈரமோ

உன் நெஞ்சினிலே என்ன பாரமோ

அதை என்னிடம் சொல்லாயோ

பெண்

நெஞ்சில் ஒரே ராகம் ஸ்ருதி பேதமென்ன

நீ என்னிடம் சொல்லாயோ

நீ என்னிடம் சொல்லாயோ

நீ என்னிடம் சொல்லாயோ.....

Frequently Asked Questions

The song Nenjil Ore Ragam from the movie Thambathyam was sung by Vani Jairam.

The music for Thambathyam (1987) was composed by Manoj – Gyan.

The lyrics for Nenjil Ore Ragam were penned by Vaali.

Nenjil Ore Ragam is a Tamil film song from Thambathyam (1987).