
Adhuva Adhuva
From the movie Naadodigal – 2
Read the full lyrics of Adhuva Adhuva from Naadodigal – 2 (2019), sung by Sooraj Santhosh, Shweta Mohan and written by Yugabharathi, in Tamil & English script.

From the movie Naadodigal – 2
Read the full lyrics of Adhuva Adhuva from Naadodigal – 2 (2019), sung by Sooraj Santhosh, Shweta Mohan and written by Yugabharathi, in Tamil & English script.
Enakku oru thadava thonuchu
Eppo
Athuva athuva
Naduvasal koothula
Manasa paricha
Mayil thoga pechula
Ethukum thunichi
Adhu pora pokkala
Nadathum unaipol
Oru aazha pakkala
Enakkum oru thadava thonuchu
Eppo
Athuva athuva
Oru naalu roatula
Mariyal mudinchu
Una naanum veetula
Vidavum erandu
Vizhiyoda veechula
Ethaiyo tholachen
Theriyama aambala
Engirundhu vanthadhoo
Kaadhal thozharae
Solla ingu yaarum illai
Unmai thozharae
Ullirundhu kaadhal vandhu
Mugathai kaatudhoo
Nammai ondru serndhu
Vaazha solli malarai neetudhoo
Whistling : ………………………..
Edhaiyoo nee pesa naan
Adhai kekka nadaiyae maariduthae
Manamae kaana sugam
Neeyaaga usirae ooriduthae
Naalum un nyaabagam
Thooralai thoovuthae
Veyillum neeyena kadhai pesuthae…hae
Vaanoli yaavilum
Un kural kekkuthae
Ovvoru neramum
Unai sera yengum
Medhuvaa medhuvaa
Nuzhanchaayae moochila
Nuzhancha piragu
Koraichaaiyae kaichala
Pozhuthum azhaga
Uyir mela neechala
Adikkum una naan
Padichenae paatula
Engirundhu vanthadhoo
Kaadhal thozharae
Solla ingu yaarum illai
Unmai thozharae
Ullirundhu kaadhal vandhu
Mugathai kaatudhoo
Nammai ondru serndhu
Vaazha solli malarai neetudhoo
எனக்கு ஒரு தடவ தோனுச்சு
எப்போ
அதுவா அதுவா
நெடுவாசல் கூத்துல
மனச பறிச்ச
மயில் தோகை பேச்சுல
எதுக்கும் துணிஞ்சு
அது போற போக்குல
நடத்தும் உனைப்போல்
ஒரு ஆளை பாக்கல
எனக்கு ஒரு தடவ தோனுச்சு
எப்போ
அதுவா அதுவா
ஒரு நாளு ரோட்டுல
மறியல் முடிஞ்சு
உன்ன நானும் வீட்டுல
விடவும் இரண்டு
விழியோட வீச்சுல
எதையோ தொலைச்சேன்
தெரியாம ஆம்பள
எங்கிருந்து வந்ததோ
காதல் தோழரே
சொல்ல இங்கு யாரும் இல்லை
உண்மை தோழரே
இருவர் : உள்ளிருந்து காதல் வந்து
முகத்தை காட்டுதோ
நம்மை ஒன்று சேர்ந்து
வாழ சொல்லி மலரை நீட்டுதோ
விசில் : ........................................
எதையோ நீ பேச
நான் அதை கேட்க நடையே மாறிடுதே
மனமே காணா சுகம்
நீயாக உசிரே ஊறிடுதே
நாளும் உன் ஞாபகம்
தூறலை தூவுதே
வெயிலும் நீயென
கதை பேசுதே.....ஹே
வானொலி யாவிலும்
உன் குரல் கேட்குதே
ஒவ்வொரு நேரமும்
உன்னை சேர ஏங்கும்
மெதுவா மெதுவா
நுழைஞ்சாயே மூச்சில
நுழைஞ்ச பிறகு
கொறைச்சாயே காயச்சல
பொழுது அழகா
உயிர் மேல நீச்சல
அடிக்கும் உன நான்
படிச்சேனே பாட்டுல
எங்கிருந்து வந்ததோ
காதல் தோழரே
சொல்ல இங்கு யாரும் இல்லை
உண்மை தோழரே
இருவர் : உள்ளிருந்து காதல் வந்து
முகத்தை காட்டுதோ
நம்மை ஒன்று சேர்ந்து
வாழ சொல்லி மலரை நீட்டுதோ
Enakku oru thadava thonuchu
Eppo
Athuva athuva
Naduvasal koothula
Manasa paricha
Mayil thoga pechula
Ethukum thunichi
Adhu pora pokkala
Nadathum unaipol
Oru aazha pakkala
Enakkum oru thadava thonuchu
Eppo
Athuva athuva
Oru naalu roatula
Mariyal mudinchu
Una naanum veetula
Vidavum erandu
Vizhiyoda veechula
Ethaiyo tholachen
Theriyama aambala
Engirundhu vanthadhoo
Kaadhal thozharae
Solla ingu yaarum illai
Unmai thozharae
Ullirundhu kaadhal vandhu
Mugathai kaatudhoo
Nammai ondru serndhu
Vaazha solli malarai neetudhoo
Whistling : ………………………..
Edhaiyoo nee pesa naan
Adhai kekka nadaiyae maariduthae
Manamae kaana sugam
Neeyaaga usirae ooriduthae
Naalum un nyaabagam
Thooralai thoovuthae
Veyillum neeyena kadhai pesuthae…hae
Vaanoli yaavilum
Un kural kekkuthae
Ovvoru neramum
Unai sera yengum
Medhuvaa medhuvaa
Nuzhanchaayae moochila
Nuzhancha piragu
Koraichaaiyae kaichala
Pozhuthum azhaga
Uyir mela neechala
Adikkum una naan
Padichenae paatula
Engirundhu vanthadhoo
Kaadhal thozharae
Solla ingu yaarum illai
Unmai thozharae
Ullirundhu kaadhal vandhu
Mugathai kaatudhoo
Nammai ondru serndhu
Vaazha solli malarai neetudhoo
எனக்கு ஒரு தடவ தோனுச்சு
எப்போ
அதுவா அதுவா
நெடுவாசல் கூத்துல
மனச பறிச்ச
மயில் தோகை பேச்சுல
எதுக்கும் துணிஞ்சு
அது போற போக்குல
நடத்தும் உனைப்போல்
ஒரு ஆளை பாக்கல
எனக்கு ஒரு தடவ தோனுச்சு
எப்போ
அதுவா அதுவா
ஒரு நாளு ரோட்டுல
மறியல் முடிஞ்சு
உன்ன நானும் வீட்டுல
விடவும் இரண்டு
விழியோட வீச்சுல
எதையோ தொலைச்சேன்
தெரியாம ஆம்பள
எங்கிருந்து வந்ததோ
காதல் தோழரே
சொல்ல இங்கு யாரும் இல்லை
உண்மை தோழரே
இருவர் : உள்ளிருந்து காதல் வந்து
முகத்தை காட்டுதோ
நம்மை ஒன்று சேர்ந்து
வாழ சொல்லி மலரை நீட்டுதோ
விசில் : ........................................
எதையோ நீ பேச
நான் அதை கேட்க நடையே மாறிடுதே
மனமே காணா சுகம்
நீயாக உசிரே ஊறிடுதே
நாளும் உன் ஞாபகம்
தூறலை தூவுதே
வெயிலும் நீயென
கதை பேசுதே.....ஹே
வானொலி யாவிலும்
உன் குரல் கேட்குதே
ஒவ்வொரு நேரமும்
உன்னை சேர ஏங்கும்
மெதுவா மெதுவா
நுழைஞ்சாயே மூச்சில
நுழைஞ்ச பிறகு
கொறைச்சாயே காயச்சல
பொழுது அழகா
உயிர் மேல நீச்சல
அடிக்கும் உன நான்
படிச்சேனே பாட்டுல
எங்கிருந்து வந்ததோ
காதல் தோழரே
சொல்ல இங்கு யாரும் இல்லை
உண்மை தோழரே
இருவர் : உள்ளிருந்து காதல் வந்து
முகத்தை காட்டுதோ
நம்மை ஒன்று சேர்ந்து
வாழ சொல்லி மலரை நீட்டுதோ
The song Adhuva Adhuva from the movie Naadodigal – 2 was sung by Sooraj Santhosh, Shweta Mohan.
The music for Naadodigal – 2 (2019) was composed by Justin Prabhakaran.
The lyrics for Adhuva Adhuva were penned by Yugabharathi.
Adhuva Adhuva is a Tamil film song from Naadodigal – 2 (2019).
Share this beautiful lyric line with your friends!