Click any line to highlight and share it as a quote!
Female

Enakku oru thadava thonuchu

Male

Eppo

Female

Athuva athuva

Naduvasal koothula

Manasa paricha

Mayil thoga pechula

Ethukum thunichi

Adhu pora pokkala

Nadathum unaipol

Oru aazha pakkala

Male

Enakkum oru thadava thonuchu

Female

Eppo

Male

Athuva athuva

Oru naalu roatula

Mariyal mudinchu

Una naanum veetula

Vidavum erandu

Vizhiyoda veechula

Ethaiyo tholachen

Theriyama aambala

Female

Engirundhu vanthadhoo

Kaadhal thozharae

Male

Solla ingu yaarum illai

Unmai thozharae

Both

Ullirundhu kaadhal vandhu

Mugathai kaatudhoo

Nammai ondru serndhu

Vaazha solli malarai neetudhoo

Whistling : ………………………..

Female

Edhaiyoo nee pesa naan

Adhai kekka nadaiyae maariduthae

Manamae kaana sugam

Neeyaaga usirae ooriduthae

Male

Naalum un nyaabagam

Thooralai thoovuthae

Veyillum neeyena kadhai pesuthae…hae

Female

Vaanoli yaavilum

Un kural kekkuthae

Ovvoru neramum

Unai sera yengum

Female

Medhuvaa medhuvaa

Nuzhanchaayae moochila

Nuzhancha piragu

Koraichaaiyae kaichala

Pozhuthum azhaga

Uyir mela neechala

Adikkum una naan

Padichenae paatula

Male

Engirundhu vanthadhoo

Kaadhal thozharae

Female

Solla ingu yaarum illai

Unmai thozharae

Both

Ullirundhu kaadhal vandhu

Mugathai kaatudhoo

Nammai ondru serndhu

Vaazha solli malarai neetudhoo

பெண்

எனக்கு ஒரு தடவ தோனுச்சு

ஆண்

எப்போ

பெண்

அதுவா அதுவா

நெடுவாசல் கூத்துல

மனச பறிச்ச

மயில் தோகை பேச்சுல

எதுக்கும் துணிஞ்சு

அது போற போக்குல

நடத்தும் உனைப்போல்

ஒரு ஆளை பாக்கல

ஆண்

எனக்கு ஒரு தடவ தோனுச்சு

பெண்

எப்போ

ஆண்

அதுவா அதுவா

ஒரு நாளு ரோட்டுல

மறியல் முடிஞ்சு

உன்ன நானும் வீட்டுல

விடவும் இரண்டு

விழியோட வீச்சுல

எதையோ தொலைச்சேன்

தெரியாம ஆம்பள

பெண்

எங்கிருந்து வந்ததோ

காதல் தோழரே

ஆண்

சொல்ல இங்கு யாரும் இல்லை

உண்மை தோழரே

இருவர் : உள்ளிருந்து காதல் வந்து

முகத்தை காட்டுதோ

நம்மை ஒன்று சேர்ந்து

வாழ சொல்லி மலரை நீட்டுதோ

விசில் : ........................................

பெண்

எதையோ நீ பேச

நான் அதை கேட்க நடையே மாறிடுதே

மனமே காணா சுகம்

நீயாக உசிரே ஊறிடுதே

ஆண்

நாளும் உன் ஞாபகம்

தூறலை தூவுதே

வெயிலும் நீயென

கதை பேசுதே.....ஹே

பெண்

வானொலி யாவிலும்

உன் குரல் கேட்குதே

ஒவ்வொரு நேரமும்

உன்னை சேர ஏங்கும்

பெண்

மெதுவா மெதுவா

நுழைஞ்சாயே மூச்சில

நுழைஞ்ச பிறகு

கொறைச்சாயே காயச்சல

பொழுது அழகா

உயிர் மேல நீச்சல

அடிக்கும் உன நான்

படிச்சேனே பாட்டுல

ஆண்

எங்கிருந்து வந்ததோ

காதல் தோழரே

பெண்

சொல்ல இங்கு யாரும் இல்லை

உண்மை தோழரே

இருவர் : உள்ளிருந்து காதல் வந்து

முகத்தை காட்டுதோ

நம்மை ஒன்று சேர்ந்து

வாழ சொல்லி மலரை நீட்டுதோ

English Script

Female

Enakku oru thadava thonuchu

Male

Eppo

Female

Athuva athuva

Naduvasal koothula

Manasa paricha

Mayil thoga pechula

Ethukum thunichi

Adhu pora pokkala

Nadathum unaipol

Oru aazha pakkala

Male

Enakkum oru thadava thonuchu

Female

Eppo

Male

Athuva athuva

Oru naalu roatula

Mariyal mudinchu

Una naanum veetula

Vidavum erandu

Vizhiyoda veechula

Ethaiyo tholachen

Theriyama aambala

Female

Engirundhu vanthadhoo

Kaadhal thozharae

Male

Solla ingu yaarum illai

Unmai thozharae

Both

Ullirundhu kaadhal vandhu

Mugathai kaatudhoo

Nammai ondru serndhu

Vaazha solli malarai neetudhoo

Whistling : ………………………..

Female

Edhaiyoo nee pesa naan

Adhai kekka nadaiyae maariduthae

Manamae kaana sugam

Neeyaaga usirae ooriduthae

Male

Naalum un nyaabagam

Thooralai thoovuthae

Veyillum neeyena kadhai pesuthae…hae

Female

Vaanoli yaavilum

Un kural kekkuthae

Ovvoru neramum

Unai sera yengum

Female

Medhuvaa medhuvaa

Nuzhanchaayae moochila

Nuzhancha piragu

Koraichaaiyae kaichala

Pozhuthum azhaga

Uyir mela neechala

Adikkum una naan

Padichenae paatula

Male

Engirundhu vanthadhoo

Kaadhal thozharae

Female

Solla ingu yaarum illai

Unmai thozharae

Both

Ullirundhu kaadhal vandhu

Mugathai kaatudhoo

Nammai ondru serndhu

Vaazha solli malarai neetudhoo

தமிழ் வரிகள்

பெண்

எனக்கு ஒரு தடவ தோனுச்சு

ஆண்

எப்போ

பெண்

அதுவா அதுவா

நெடுவாசல் கூத்துல

மனச பறிச்ச

மயில் தோகை பேச்சுல

எதுக்கும் துணிஞ்சு

அது போற போக்குல

நடத்தும் உனைப்போல்

ஒரு ஆளை பாக்கல

ஆண்

எனக்கு ஒரு தடவ தோனுச்சு

பெண்

எப்போ

ஆண்

அதுவா அதுவா

ஒரு நாளு ரோட்டுல

மறியல் முடிஞ்சு

உன்ன நானும் வீட்டுல

விடவும் இரண்டு

விழியோட வீச்சுல

எதையோ தொலைச்சேன்

தெரியாம ஆம்பள

பெண்

எங்கிருந்து வந்ததோ

காதல் தோழரே

ஆண்

சொல்ல இங்கு யாரும் இல்லை

உண்மை தோழரே

இருவர் : உள்ளிருந்து காதல் வந்து

முகத்தை காட்டுதோ

நம்மை ஒன்று சேர்ந்து

வாழ சொல்லி மலரை நீட்டுதோ

விசில் : ........................................

பெண்

எதையோ நீ பேச

நான் அதை கேட்க நடையே மாறிடுதே

மனமே காணா சுகம்

நீயாக உசிரே ஊறிடுதே

ஆண்

நாளும் உன் ஞாபகம்

தூறலை தூவுதே

வெயிலும் நீயென

கதை பேசுதே.....ஹே

பெண்

வானொலி யாவிலும்

உன் குரல் கேட்குதே

ஒவ்வொரு நேரமும்

உன்னை சேர ஏங்கும்

பெண்

மெதுவா மெதுவா

நுழைஞ்சாயே மூச்சில

நுழைஞ்ச பிறகு

கொறைச்சாயே காயச்சல

பொழுது அழகா

உயிர் மேல நீச்சல

அடிக்கும் உன நான்

படிச்சேனே பாட்டுல

ஆண்

எங்கிருந்து வந்ததோ

காதல் தோழரே

பெண்

சொல்ல இங்கு யாரும் இல்லை

உண்மை தோழரே

இருவர் : உள்ளிருந்து காதல் வந்து

முகத்தை காட்டுதோ

நம்மை ஒன்று சேர்ந்து

வாழ சொல்லி மலரை நீட்டுதோ

Frequently Asked Questions

The song Adhuva Adhuva from the movie Naadodigal – 2 was sung by Sooraj Santhosh, Shweta Mohan.

The music for Naadodigal – 2 (2019) was composed by Justin Prabhakaran.

The lyrics for Adhuva Adhuva were penned by Yugabharathi.

Adhuva Adhuva is a Tamil film song from Naadodigal – 2 (2019).