
Adi Radha Radha
From the movie Alaya Deepam
Read the full lyrics of Adi Radha Radha from Alaya Deepam (1984), written by Vairamuthu, in Tamil & English script.

From the movie Alaya Deepam
Read the full lyrics of Adi Radha Radha from Alaya Deepam (1984), written by Vairamuthu, in Tamil & English script.
Adi radha radha unnai nee thaa….aa….aa….
Naanae ennai tharum
Haah naalum naalai varum
Idhu vegam kaattum velaithaanaa….aa….
Mogam theeyaanathe
Aah
Thegam soodaanathae
Aahaan
Adi radha radha unnai nee thaa….aa….aa….
Naanae ennai tharum
Naalum naalai varum
Idhu vegam kaattum velaithaanaa….aa….
Mogam theeyaanathe thegam soodanae
Pani vizhum iravil pournami nilavil
Panjanai thedaatha nenjam yaedhu
Paththu viral inainthu chiththirangal varainthu
Paarppathu pol inba vedhanai yaedhu
{Kaiyum kaiyum meiyum meiyum
Sotham kondaada
Kallil oorum ullam rendum
Vaanil nindraada….} (2)
Adi radha radha
Adi radha radha unnai nee thaa….aa….aa….
Naanae ennai tharum
Naalum naalai varum
Idhu vegam kaattum velaithaanaa….aa….aa
Mogam theeyaanathe thegam soodanae
Chinnachiru idaiyil enna idhu pudhaiyal
Sodhanai podaamal naan vidamaatten
Kaalam ulla varaiyil nenjamennum siraiyil
Unnaiyum poottaamal naan vidamattaen
{Nanjam engum Santham sinthum
Kadhal sangeetham
Mannan unthan kaigal thottaal
Engum senthooram….}(2)
Adi radha radha
Adi radha radha unnai nee thaa….aa….aa….
Naanae ennai tharum
Lala lalallaa
Naalum naalai varum
Lala lalallaa
Idhu vegam kaattum velaithaanaa….aa….aa
Mogam theeyaanathe thegam soodanae
அடி ராதா ராதா உன்னை நீ தா........ஆ....ஆ....
நானே என்னை தரும்
ஹாஹ் நாளும் நாளை வரும்
இது வேகம் காட்டும் வேளைதானா....ஆ....
மோகம் தீயானதே
ஆஹ்
தேகம் சூடானதே...
ஆஹான்
அடி ராதா ராதா உன்னை நீ தா........ஆ....ஆ....
நானே என்னை தரும் நாளும் நாளை வரும்
இது வேகம் காட்டும் வேளைதானா...ஆ.....ஆ......
மோகம் தீயானதே தேகம் சூடானதே...
பனி விழும் இரவில் பௌர்ணமி நிலவில்
பஞ்சணை தேடாத நெஞ்சம் ஏது
பத்து விரல் இணைந்து சித்திரங்கள் வரைந்து
பார்ப்பது போல் இன்ப வேதனை ஏது
{கையும் கையும் மெய்யும் மெய்யும்
சொந்தம் கொண்டாட
கள்ளில் ஊறும் உள்ளம் ரெண்டும்
வானில் நின்றாட......} (2)
அடி ராதா ராதா
அடி ராதா ராதா உன்னை நீ தா........ஆ....ஆ....
நானே என்னை தரும்
நாளும் நாளை வரும்
இது வேகம் காட்டும் வேளைதானா....ஆ....ஆ
மோகம் தீயானதே தேகம் சூடானதே...
சின்னஞ்சிறு இடையில் என்ன இது புதையல்
சோதனை போடாமல் நான் விடமாட்டேன்
காலம் உள்ள வரையில் நெஞ்சமென்னும் சிறையில்
உன்னையும் பூட்டாமல் நான் விடமாட்டேன்
{நெஞ்சம் எங்கும் சந்தம் சிந்தும்
காதல் சங்கீதம்
மன்னன் உந்தன் கைகள் தொட்டால்
எங்கும் செந்தூரம்...} (2)
அடி ராதா ராதா
அடி ராதா ராதா உன்னை நீ தா........ஆ....ஆ....
நானே என்னை தரும்
லல லலல்லா
நாளும் நாளை வரும்
லல லலல்லா
இது வேகம் காட்டும் வேளைதானா....ஆ....ஆ
மோகம் தீயானதே தேகம் சூடானதே...
Adi radha radha unnai nee thaa….aa….aa….
Naanae ennai tharum
Haah naalum naalai varum
Idhu vegam kaattum velaithaanaa….aa….
Mogam theeyaanathe
Aah
Thegam soodaanathae
Aahaan
Adi radha radha unnai nee thaa….aa….aa….
Naanae ennai tharum
Naalum naalai varum
Idhu vegam kaattum velaithaanaa….aa….
Mogam theeyaanathe thegam soodanae
Pani vizhum iravil pournami nilavil
Panjanai thedaatha nenjam yaedhu
Paththu viral inainthu chiththirangal varainthu
Paarppathu pol inba vedhanai yaedhu
{Kaiyum kaiyum meiyum meiyum
Sotham kondaada
Kallil oorum ullam rendum
Vaanil nindraada….} (2)
Adi radha radha
Adi radha radha unnai nee thaa….aa….aa….
Naanae ennai tharum
Naalum naalai varum
Idhu vegam kaattum velaithaanaa….aa….aa
Mogam theeyaanathe thegam soodanae
Chinnachiru idaiyil enna idhu pudhaiyal
Sodhanai podaamal naan vidamaatten
Kaalam ulla varaiyil nenjamennum siraiyil
Unnaiyum poottaamal naan vidamattaen
{Nanjam engum Santham sinthum
Kadhal sangeetham
Mannan unthan kaigal thottaal
Engum senthooram….}(2)
Adi radha radha
Adi radha radha unnai nee thaa….aa….aa….
Naanae ennai tharum
Lala lalallaa
Naalum naalai varum
Lala lalallaa
Idhu vegam kaattum velaithaanaa….aa….aa
Mogam theeyaanathe thegam soodanae
அடி ராதா ராதா உன்னை நீ தா........ஆ....ஆ....
நானே என்னை தரும்
ஹாஹ் நாளும் நாளை வரும்
இது வேகம் காட்டும் வேளைதானா....ஆ....
மோகம் தீயானதே
ஆஹ்
தேகம் சூடானதே...
ஆஹான்
அடி ராதா ராதா உன்னை நீ தா........ஆ....ஆ....
நானே என்னை தரும் நாளும் நாளை வரும்
இது வேகம் காட்டும் வேளைதானா...ஆ.....ஆ......
மோகம் தீயானதே தேகம் சூடானதே...
பனி விழும் இரவில் பௌர்ணமி நிலவில்
பஞ்சணை தேடாத நெஞ்சம் ஏது
பத்து விரல் இணைந்து சித்திரங்கள் வரைந்து
பார்ப்பது போல் இன்ப வேதனை ஏது
{கையும் கையும் மெய்யும் மெய்யும்
சொந்தம் கொண்டாட
கள்ளில் ஊறும் உள்ளம் ரெண்டும்
வானில் நின்றாட......} (2)
அடி ராதா ராதா
அடி ராதா ராதா உன்னை நீ தா........ஆ....ஆ....
நானே என்னை தரும்
நாளும் நாளை வரும்
இது வேகம் காட்டும் வேளைதானா....ஆ....ஆ
மோகம் தீயானதே தேகம் சூடானதே...
சின்னஞ்சிறு இடையில் என்ன இது புதையல்
சோதனை போடாமல் நான் விடமாட்டேன்
காலம் உள்ள வரையில் நெஞ்சமென்னும் சிறையில்
உன்னையும் பூட்டாமல் நான் விடமாட்டேன்
{நெஞ்சம் எங்கும் சந்தம் சிந்தும்
காதல் சங்கீதம்
மன்னன் உந்தன் கைகள் தொட்டால்
எங்கும் செந்தூரம்...} (2)
அடி ராதா ராதா
அடி ராதா ராதா உன்னை நீ தா........ஆ....ஆ....
நானே என்னை தரும்
லல லலல்லா
நாளும் நாளை வரும்
லல லலல்லா
இது வேகம் காட்டும் வேளைதானா....ஆ....ஆ
மோகம் தீயானதே தேகம் சூடானதே...
The lyrics for Adi Radha Radha were penned by Vairamuthu.
Adi Radha Radha is a Tamil film song from Alaya Deepam (1984).
Share this beautiful lyric line with your friends!