
Enni Sollava
From the movie Alaya Deepam
Read the full lyrics of Enni Sollava from Alaya Deepam (1984), written by Vaali, in Tamil & English script.

From the movie Alaya Deepam
Read the full lyrics of Enni Sollava from Alaya Deepam (1984), written by Vaali, in Tamil & English script.
Enni sollavaa un muththa kanakku
Munnoorai thottathu yaen innum vazhakku
Un kaiyai valaiththu
En tholinil maalai soodu
Aah aah aa….aa…
Enni sollavaa un muththa kanakku
Munnoorai thottathu yaen innum vazhakku
Un kaiyai valaiththu
En tholinil maalai soodu
Koonthal megangal poopanthal poda
Odam pol neeyum oonjal aada
Koonthal megangal poopanthal poda
Odam pol neeyum oonjal aada
Mogam thaalaamal naane maara
Ennai paaraattu naan yaemaara…
Enni sollavaa un muththa kanakku
Munnoorai thottathu yaen innum vazhakku
Un kaiyai valaiththu
En tholinil maalai soodu
Aah aah aa….aa…
Vaanil dheepangal illaatha pothum
Paavai en kannil dheepam pothum
Vaanil dheepangal illaatha pothum
Paavai en kannil dheepam pothum
Kadhal yaagangal seigindra pothum
Thegam undaakkum theeyae podhum
Enni sollavaa un muththa kanakku
Munnoorai thottathu yaen innum vazhakku
Pookkal thaalaattum ponnaanana paavai
Ennai soodaakkum eerappaarvai
Paadhi kann kondu paarththaal poovai
Unthan noi theera yaedho thevai….
Enni sollavaa un muththa kanakku
Munnoorai thottathu yaen innum vazhakku
Un kaiyai valaiththu
En tholinil maalai soodu
Aah aah aa….aa…
எண்ணி சொல்லவா உன் முத்தக் கணக்கு
முன்னூறை தொட்டது ஏன் இன்னும் வழக்கு
உன் கையை வளைத்து
என் தோளினில் மாலை சூடு......
ஆஹ் ஆஹ் ஆ....ஆ.....
எண்ணி சொல்லவா உன் முத்தக் கணக்கு
முன்னூறை தொட்டது ஏன் இன்னும் வழக்கு
உன் கையை வளைத்து
என் தோளினில் மாலை சூடு......
கூந்தல் மேகங்கள் பூப்பந்தல் போட
ஓடம் போல் நீயும் ஊஞ்சல் ஆட
கூந்தல் மேகங்கள் பூப்பந்தல் போட
ஓடம் போல் நீயும் ஊஞ்சல் ஆட
மோகம் தாளாமல் நானே மாற
என்னை பாராட்டு நான் ஏமாற...
எண்ணி சொல்லவா உன் முத்தக் கணக்கு
முன்னூறை தொட்டது ஏன் இன்னும் வழக்கு
உன் கையை வளைத்து
என் தோளினில் மாலை சூடு......
ஆஹ் ஆஹ் ஆ....ஆ.....
வானில் தீபங்கள் இல்லாத போதும்
பாவை என் கண்ணில் தீபம் போதும்
வானில் தீபங்கள் இல்லாத போதும்
பாவை என் கண்ணில் தீபம் போதும்
காதல் யாகங்கள் செய்கின்ற போதும்
தேகம் உண்டாக்கும் தீயே போதும்
எண்ணி சொல்லவா உன் முத்தக் கணக்கு
முன்னூறை தொட்டது ஏன் இன்னும் வழக்கு
பூக்கள் தாலாட்டும் பொன்னான பாவை
என்னை சூடாக்கும் ஈரப்பார்வை
பாதி கண் கொண்டு பார்த்தாள் பூவை
உந்தன் நோய் தீர ஏதோ தேவை.....
எண்ணி சொல்லவா உன் முத்தக் கணக்கு
முன்னூறை தொட்டது ஏன் இன்னும் வழக்கு
உன் கையை வளைத்து
என் தோளினில் மாலை சூடு......
இருவர் : ஆஹ் ஆஹ் ஆ....ஆ.....
Enni sollavaa un muththa kanakku
Munnoorai thottathu yaen innum vazhakku
Un kaiyai valaiththu
En tholinil maalai soodu
Aah aah aa….aa…
Enni sollavaa un muththa kanakku
Munnoorai thottathu yaen innum vazhakku
Un kaiyai valaiththu
En tholinil maalai soodu
Koonthal megangal poopanthal poda
Odam pol neeyum oonjal aada
Koonthal megangal poopanthal poda
Odam pol neeyum oonjal aada
Mogam thaalaamal naane maara
Ennai paaraattu naan yaemaara…
Enni sollavaa un muththa kanakku
Munnoorai thottathu yaen innum vazhakku
Un kaiyai valaiththu
En tholinil maalai soodu
Aah aah aa….aa…
Vaanil dheepangal illaatha pothum
Paavai en kannil dheepam pothum
Vaanil dheepangal illaatha pothum
Paavai en kannil dheepam pothum
Kadhal yaagangal seigindra pothum
Thegam undaakkum theeyae podhum
Enni sollavaa un muththa kanakku
Munnoorai thottathu yaen innum vazhakku
Pookkal thaalaattum ponnaanana paavai
Ennai soodaakkum eerappaarvai
Paadhi kann kondu paarththaal poovai
Unthan noi theera yaedho thevai….
Enni sollavaa un muththa kanakku
Munnoorai thottathu yaen innum vazhakku
Un kaiyai valaiththu
En tholinil maalai soodu
Aah aah aa….aa…
எண்ணி சொல்லவா உன் முத்தக் கணக்கு
முன்னூறை தொட்டது ஏன் இன்னும் வழக்கு
உன் கையை வளைத்து
என் தோளினில் மாலை சூடு......
ஆஹ் ஆஹ் ஆ....ஆ.....
எண்ணி சொல்லவா உன் முத்தக் கணக்கு
முன்னூறை தொட்டது ஏன் இன்னும் வழக்கு
உன் கையை வளைத்து
என் தோளினில் மாலை சூடு......
கூந்தல் மேகங்கள் பூப்பந்தல் போட
ஓடம் போல் நீயும் ஊஞ்சல் ஆட
கூந்தல் மேகங்கள் பூப்பந்தல் போட
ஓடம் போல் நீயும் ஊஞ்சல் ஆட
மோகம் தாளாமல் நானே மாற
என்னை பாராட்டு நான் ஏமாற...
எண்ணி சொல்லவா உன் முத்தக் கணக்கு
முன்னூறை தொட்டது ஏன் இன்னும் வழக்கு
உன் கையை வளைத்து
என் தோளினில் மாலை சூடு......
ஆஹ் ஆஹ் ஆ....ஆ.....
வானில் தீபங்கள் இல்லாத போதும்
பாவை என் கண்ணில் தீபம் போதும்
வானில் தீபங்கள் இல்லாத போதும்
பாவை என் கண்ணில் தீபம் போதும்
காதல் யாகங்கள் செய்கின்ற போதும்
தேகம் உண்டாக்கும் தீயே போதும்
எண்ணி சொல்லவா உன் முத்தக் கணக்கு
முன்னூறை தொட்டது ஏன் இன்னும் வழக்கு
பூக்கள் தாலாட்டும் பொன்னான பாவை
என்னை சூடாக்கும் ஈரப்பார்வை
பாதி கண் கொண்டு பார்த்தாள் பூவை
உந்தன் நோய் தீர ஏதோ தேவை.....
எண்ணி சொல்லவா உன் முத்தக் கணக்கு
முன்னூறை தொட்டது ஏன் இன்னும் வழக்கு
உன் கையை வளைத்து
என் தோளினில் மாலை சூடு......
இருவர் : ஆஹ் ஆஹ் ஆ....ஆ.....
The lyrics for Enni Sollava were penned by Vaali.
Enni Sollava is a Tamil film song from Alaya Deepam (1984).
Share this beautiful lyric line with your friends!