
Amma Amma Ennum Un
From the movie Nandha En Nila
Read the full lyrics of Amma Amma Ennum Un from Nandha En Nila (1977), sung by S. Janaki and written by Na. Kamarasan, in Tamil & English script.

From the movie Nandha En Nila
Read the full lyrics of Amma Amma Ennum Un from Nandha En Nila (1977), sung by S. Janaki and written by Na. Kamarasan, in Tamil & English script.
Kannukkutty sellammaa
Kallamattra ponnamma
Nalla vazhi sollamma
Naanum vaaren nillamma
Amma amma ennum
Un kural kaettae
Azhagiya thamizh mozhi pirandhadhamma
Amma amma ennum
Un kural kaettae
Azhagiya thamizh mozhi pirandhadhamma
Anbae anbae endru azhaippadhu polae
Arul mozhi kaattril midhandha dhamma
Amma amma ennum
Un Kural kaettae
Azhagiya thamizh mozhi pirandhadhamma
Malaiyinile kudhichu vandha pulli
Maanena manasu mayangudhamma
Thanimaiyil enakkoru thunaiyena varuvaai
Thazhuvidum karangalil sugam pala tharuvaai
Paasathil ne oru mazhalaiamma
Oru paavamum ariyaa piraviyamma
Amma amma ennum
Un Kural kaettae
Azhagiya thamizh mozhi pirandhadhamma
Kazhuthu mani kalakalakka varum
Kaaladi osaiyai kaettirundhen
Aalaya mani oli adhuvena arindhen
Adhu tharum isaiyinil kavalaiyai marandhen
Naan ingu vaazhvadhu unakkallavaa
Nalla naal varum viraivil namakkallavaa
Amma amma ennum
Un Kural kaettae
Azhagiya thamizh mozhi pirandhadhamma
Kannukkutty sellammaa
Kallamattra ponnamma
Nalla vazhi sollamma
Naanum vaaren nillamma
கன்னுக்குட்டி செல்லம்மா...
கள்ளமற்ற பொன்னம்மா
நல்ல வழி சொல்லம்மா
நானும் வாரேன் நில்லம்மா....
அம்மா அம்மா என்னும்
உன் குரல் கேட்டே
அழகிய தமிழ் மொழி பிறந்ததம்மா
அம்மா அம்மா என்னும்
உன் குரல் கேட்டே
அழகிய தமிழ் மொழி பிறந்ததம்மா
அன்பே அன்பே என்று அழைப்பது போலே
அருள் மொழி காற்றில் மிதந்தம்மா..
அம்மா அம்மா என்னும்
உன் குரல் கேட்டே
அழகிய தமிழ் மொழி பிறந்ததம்மா
மலையினிலே குதிச்சு வந்த புள்ளி
மானென மனசு மயங்குதம்மா
தனிமையில் எனக்கொரு துணையென வருவாய்
தழுவிடும் கரங்களில் சுகம் பல தருவாய்
பாசத்தில் நீ ஒரு மழலையம்மா
ஒரு பாவமும் அறியா பிறவியம்மா
அம்மா அம்மா என்னும்
உன் குரல் கேட்டே
அழகிய தமிழ் மொழி பிறந்ததம்மா
கழுத்து மணி கலகலக்க வரும்
காலடி ஓசையை கேட்டிருந்தேன்
ஆலயமணி ஒலி அதுவென அறிந்தேன்
அது தரும் இசையினில் கவலையை மறந்தேன்
நான் இங்கு வாழ்வது உனக்கல்லவா
நல்ல நாள் வரும் விரைவில் நமக்கல்லவா
அம்மா அம்மா என்னும்
உன் குரல் கேட்டே
அழகிய தமிழ் மொழி பிறந்ததம்மா
கன்னுக்குட்டி செல்லம்மா...
கள்ளமற்ற பொன்னம்மா
நல்ல வழி சொல்லம்மா
நானும் வாரேன் நில்லம்மா....
Kannukkutty sellammaa
Kallamattra ponnamma
Nalla vazhi sollamma
Naanum vaaren nillamma
Amma amma ennum
Un kural kaettae
Azhagiya thamizh mozhi pirandhadhamma
Amma amma ennum
Un kural kaettae
Azhagiya thamizh mozhi pirandhadhamma
Anbae anbae endru azhaippadhu polae
Arul mozhi kaattril midhandha dhamma
Amma amma ennum
Un Kural kaettae
Azhagiya thamizh mozhi pirandhadhamma
Malaiyinile kudhichu vandha pulli
Maanena manasu mayangudhamma
Thanimaiyil enakkoru thunaiyena varuvaai
Thazhuvidum karangalil sugam pala tharuvaai
Paasathil ne oru mazhalaiamma
Oru paavamum ariyaa piraviyamma
Amma amma ennum
Un Kural kaettae
Azhagiya thamizh mozhi pirandhadhamma
Kazhuthu mani kalakalakka varum
Kaaladi osaiyai kaettirundhen
Aalaya mani oli adhuvena arindhen
Adhu tharum isaiyinil kavalaiyai marandhen
Naan ingu vaazhvadhu unakkallavaa
Nalla naal varum viraivil namakkallavaa
Amma amma ennum
Un Kural kaettae
Azhagiya thamizh mozhi pirandhadhamma
Kannukkutty sellammaa
Kallamattra ponnamma
Nalla vazhi sollamma
Naanum vaaren nillamma
கன்னுக்குட்டி செல்லம்மா...
கள்ளமற்ற பொன்னம்மா
நல்ல வழி சொல்லம்மா
நானும் வாரேன் நில்லம்மா....
அம்மா அம்மா என்னும்
உன் குரல் கேட்டே
அழகிய தமிழ் மொழி பிறந்ததம்மா
அம்மா அம்மா என்னும்
உன் குரல் கேட்டே
அழகிய தமிழ் மொழி பிறந்ததம்மா
அன்பே அன்பே என்று அழைப்பது போலே
அருள் மொழி காற்றில் மிதந்தம்மா..
அம்மா அம்மா என்னும்
உன் குரல் கேட்டே
அழகிய தமிழ் மொழி பிறந்ததம்மா
மலையினிலே குதிச்சு வந்த புள்ளி
மானென மனசு மயங்குதம்மா
தனிமையில் எனக்கொரு துணையென வருவாய்
தழுவிடும் கரங்களில் சுகம் பல தருவாய்
பாசத்தில் நீ ஒரு மழலையம்மா
ஒரு பாவமும் அறியா பிறவியம்மா
அம்மா அம்மா என்னும்
உன் குரல் கேட்டே
அழகிய தமிழ் மொழி பிறந்ததம்மா
கழுத்து மணி கலகலக்க வரும்
காலடி ஓசையை கேட்டிருந்தேன்
ஆலயமணி ஒலி அதுவென அறிந்தேன்
அது தரும் இசையினில் கவலையை மறந்தேன்
நான் இங்கு வாழ்வது உனக்கல்லவா
நல்ல நாள் வரும் விரைவில் நமக்கல்லவா
அம்மா அம்மா என்னும்
உன் குரல் கேட்டே
அழகிய தமிழ் மொழி பிறந்ததம்மா
கன்னுக்குட்டி செல்லம்மா...
கள்ளமற்ற பொன்னம்மா
நல்ல வழி சொல்லம்மா
நானும் வாரேன் நில்லம்மா....
The song Amma Amma Ennum Un from the movie Nandha En Nila was sung by S. Janaki.
The music for Nandha En Nila (1977) was composed by V. Dakshinamurthy.
The lyrics for Amma Amma Ennum Un were penned by Na. Kamarasan.
Amma Amma Ennum Un is a Tamil film song from Nandha En Nila (1977).
Share this beautiful lyric line with your friends!