Click any line to highlight and share it as a quote!
Female

Kannukkutty sellammaa

Kallamattra ponnamma

Nalla vazhi sollamma

Naanum vaaren nillamma

Female

Amma amma ennum

Un kural kaettae

Azhagiya thamizh mozhi pirandhadhamma

Amma amma ennum

Un kural kaettae

Azhagiya thamizh mozhi pirandhadhamma

Anbae anbae endru azhaippadhu polae

Arul mozhi kaattril midhandha dhamma

Amma amma ennum

Un Kural kaettae

Azhagiya thamizh mozhi pirandhadhamma

Female

Malaiyinile kudhichu vandha pulli

Maanena manasu mayangudhamma

Thanimaiyil enakkoru thunaiyena varuvaai

Thazhuvidum karangalil sugam pala tharuvaai

Paasathil ne oru mazhalaiamma

Oru paavamum ariyaa piraviyamma

Amma amma ennum

Un Kural kaettae

Azhagiya thamizh mozhi pirandhadhamma

Female

Kazhuthu mani kalakalakka varum

Kaaladi osaiyai kaettirundhen

Aalaya mani oli adhuvena arindhen

Adhu tharum isaiyinil kavalaiyai marandhen

Naan ingu vaazhvadhu unakkallavaa

Nalla naal varum viraivil namakkallavaa

Amma amma ennum

Un Kural kaettae

Azhagiya thamizh mozhi pirandhadhamma

Female

Kannukkutty sellammaa

Kallamattra ponnamma

Nalla vazhi sollamma

Naanum vaaren nillamma

பெண்

கன்னுக்குட்டி செல்லம்மா...

கள்ளமற்ற பொன்னம்மா

நல்ல வழி சொல்லம்மா

நானும் வாரேன் நில்லம்மா....

பெண்

அம்மா அம்மா என்னும்

உன் குரல் கேட்டே

அழகிய தமிழ் மொழி பிறந்ததம்மா

அம்மா அம்மா என்னும்

உன் குரல் கேட்டே

அழகிய தமிழ் மொழி பிறந்ததம்மா

அன்பே அன்பே என்று அழைப்பது போலே

அருள் மொழி காற்றில் மிதந்தம்மா..

அம்மா அம்மா என்னும்

உன் குரல் கேட்டே

அழகிய தமிழ் மொழி பிறந்ததம்மா

பெண்

மலையினிலே குதிச்சு வந்த புள்ளி

மானென மனசு மயங்குதம்மா

தனிமையில் எனக்கொரு துணையென வருவாய்

தழுவிடும் கரங்களில் சுகம் பல தருவாய்

பாசத்தில் நீ ஒரு மழலையம்மா

ஒரு பாவமும் அறியா பிறவியம்மா

அம்மா அம்மா என்னும்

உன் குரல் கேட்டே

அழகிய தமிழ் மொழி பிறந்ததம்மா

பெண்

கழுத்து மணி கலகலக்க வரும்

காலடி ஓசையை கேட்டிருந்தேன்

ஆலயமணி ஒலி அதுவென அறிந்தேன்

அது தரும் இசையினில் கவலையை மறந்தேன்

நான் இங்கு வாழ்வது உனக்கல்லவா

நல்ல நாள் வரும் விரைவில் நமக்கல்லவா

அம்மா அம்மா என்னும்

உன் குரல் கேட்டே

அழகிய தமிழ் மொழி பிறந்ததம்மா

பெண்

கன்னுக்குட்டி செல்லம்மா...

கள்ளமற்ற பொன்னம்மா

நல்ல வழி சொல்லம்மா

நானும் வாரேன் நில்லம்மா....

English Script

Female

Kannukkutty sellammaa

Kallamattra ponnamma

Nalla vazhi sollamma

Naanum vaaren nillamma

Female

Amma amma ennum

Un kural kaettae

Azhagiya thamizh mozhi pirandhadhamma

Amma amma ennum

Un kural kaettae

Azhagiya thamizh mozhi pirandhadhamma

Anbae anbae endru azhaippadhu polae

Arul mozhi kaattril midhandha dhamma

Amma amma ennum

Un Kural kaettae

Azhagiya thamizh mozhi pirandhadhamma

Female

Malaiyinile kudhichu vandha pulli

Maanena manasu mayangudhamma

Thanimaiyil enakkoru thunaiyena varuvaai

Thazhuvidum karangalil sugam pala tharuvaai

Paasathil ne oru mazhalaiamma

Oru paavamum ariyaa piraviyamma

Amma amma ennum

Un Kural kaettae

Azhagiya thamizh mozhi pirandhadhamma

Female

Kazhuthu mani kalakalakka varum

Kaaladi osaiyai kaettirundhen

Aalaya mani oli adhuvena arindhen

Adhu tharum isaiyinil kavalaiyai marandhen

Naan ingu vaazhvadhu unakkallavaa

Nalla naal varum viraivil namakkallavaa

Amma amma ennum

Un Kural kaettae

Azhagiya thamizh mozhi pirandhadhamma

Female

Kannukkutty sellammaa

Kallamattra ponnamma

Nalla vazhi sollamma

Naanum vaaren nillamma

தமிழ் வரிகள்

பெண்

கன்னுக்குட்டி செல்லம்மா...

கள்ளமற்ற பொன்னம்மா

நல்ல வழி சொல்லம்மா

நானும் வாரேன் நில்லம்மா....

பெண்

அம்மா அம்மா என்னும்

உன் குரல் கேட்டே

அழகிய தமிழ் மொழி பிறந்ததம்மா

அம்மா அம்மா என்னும்

உன் குரல் கேட்டே

அழகிய தமிழ் மொழி பிறந்ததம்மா

அன்பே அன்பே என்று அழைப்பது போலே

அருள் மொழி காற்றில் மிதந்தம்மா..

அம்மா அம்மா என்னும்

உன் குரல் கேட்டே

அழகிய தமிழ் மொழி பிறந்ததம்மா

பெண்

மலையினிலே குதிச்சு வந்த புள்ளி

மானென மனசு மயங்குதம்மா

தனிமையில் எனக்கொரு துணையென வருவாய்

தழுவிடும் கரங்களில் சுகம் பல தருவாய்

பாசத்தில் நீ ஒரு மழலையம்மா

ஒரு பாவமும் அறியா பிறவியம்மா

அம்மா அம்மா என்னும்

உன் குரல் கேட்டே

அழகிய தமிழ் மொழி பிறந்ததம்மா

பெண்

கழுத்து மணி கலகலக்க வரும்

காலடி ஓசையை கேட்டிருந்தேன்

ஆலயமணி ஒலி அதுவென அறிந்தேன்

அது தரும் இசையினில் கவலையை மறந்தேன்

நான் இங்கு வாழ்வது உனக்கல்லவா

நல்ல நாள் வரும் விரைவில் நமக்கல்லவா

அம்மா அம்மா என்னும்

உன் குரல் கேட்டே

அழகிய தமிழ் மொழி பிறந்ததம்மா

பெண்

கன்னுக்குட்டி செல்லம்மா...

கள்ளமற்ற பொன்னம்மா

நல்ல வழி சொல்லம்மா

நானும் வாரேன் நில்லம்மா....

Frequently Asked Questions

The song Amma Amma Ennum Un from the movie Nandha En Nila was sung by S. Janaki.

The music for Nandha En Nila (1977) was composed by V. Dakshinamurthy.

The lyrics for Amma Amma Ennum Un were penned by Na. Kamarasan.

Amma Amma Ennum Un is a Tamil film song from Nandha En Nila (1977).