Click any line to highlight and share it as a quote!
Female

Kovilukku poojai seiya ponaval

Gopurathin kalasam polae sendraval

Naadum anbilae baedham kalandhadhaal

Nangai nilai kulaindhu pogiraal

Nenjil puyal sumandhu pogiraal

Female

Aazhkkadal mutheduthu

Azhagaaga korthu vaithaal

Aanaalum vandha Vidhi

Adhai parithu sendrathamma

Female

Nilavai paarthirundhaal

Idithaan vizhundhadhamma

Nilavai paarthirundhaal

Idithaan vizhundhadhamma

Ninaivil vaazhndhavanai

Izhandhaal paavaiyamma

Female

Kovilukku poojai seiya ponaval

Gopurathin kalasam polae sendraval

Naadum anbilae baedham kalandhadhaal

Nangai nilai kulaindhu pogiraal

Nenjil puyal sumandhu pogiraal

Female

Devanin maaligaikku

Deviyum vandhu nindraal

Kaaval kaappavanoo

Kadhavugalai moodi vittaan

Female

Iniyoru vaazhkkai illai

Idhayathil inbamillai

Iniyoru vaazhkkai illai

Idhayathil inbamillai

Thanivizhi sellugindraal

Thunaiyae illaiyamma

Female

Kovilukku poojai seiya ponaval

Gopurathin kalasam polae sendraval

Naadum anbilae baedham kalandhadhaal

Nangai nilai kulaindhu pogiraal

Nenjil puyal sumandhu pogiraal

பெண்

கோவிலுக்கு பூஜை செய்ய போனவள்

கோபுரத்தின் கலசம் போலே சென்றவள்

நாடும் அன்பிலே பேதம் கலந்ததால்

நங்கை நிலை குலைந்து போகிறாள்

நெஞ்சில் புயல் சுமந்து போகிறாள்.....

பெண்

ஆழ்கடல் முத்தெடுத்து

அழகாக கோர்த்து வைத்தாள்

ஆனாலும் வந்த விதி

அதை பறித்து சென்றதம்மா

பெண்

நிலவை பார்த்திருந்தாள்

இடிதான் விழுந்ததம்மா

நிலவை பார்த்திருந்தாள்

இடிதான் விழுந்ததம்மா

நினைவில் வாழ்ந்தவனை

இழந்தாள் பாவையம்மா.....

பெண்

கோவிலுக்கு பூஜை செய்ய போனவள்

கோபுரத்தின் கலசம் போலே சென்றவள்

நாடும் அன்பிலே பேதம் கலந்ததால்

நங்கை நிலை குலைந்து போகிறாள்

நெஞ்சில் புயல் சுமந்து போகிறாள்.....

பெண்

தேவனின் மாளிகைக்கு

தேவியும் வந்து நின்றாள்

காவல் காப்பவனோ

கதவுகளை மூடி விட்டான்

பெண்

இனியொரு வாழ்க்கையில்லை

இதயத்தில் இன்பமில்லை

இனியொரு வாழ்க்கையில்லை

இதயத்தில் இன்பமில்லை

தனிவழி செல்லுகின்றாள்

துணையே இல்லையம்மா......

பெண்

கோவிலுக்கு பூஜை செய்ய போனவள்

கோபுரத்தின் கலசம் போலே சென்றவள்

நாடும் அன்பிலே பேதம் கலந்ததால்

நங்கை நிலை குலைந்து போகிறாள்

நெஞ்சில் புயல் சுமந்து போகிறாள்.....

English Script

Female

Kovilukku poojai seiya ponaval

Gopurathin kalasam polae sendraval

Naadum anbilae baedham kalandhadhaal

Nangai nilai kulaindhu pogiraal

Nenjil puyal sumandhu pogiraal

Female

Aazhkkadal mutheduthu

Azhagaaga korthu vaithaal

Aanaalum vandha Vidhi

Adhai parithu sendrathamma

Female

Nilavai paarthirundhaal

Idithaan vizhundhadhamma

Nilavai paarthirundhaal

Idithaan vizhundhadhamma

Ninaivil vaazhndhavanai

Izhandhaal paavaiyamma

Female

Kovilukku poojai seiya ponaval

Gopurathin kalasam polae sendraval

Naadum anbilae baedham kalandhadhaal

Nangai nilai kulaindhu pogiraal

Nenjil puyal sumandhu pogiraal

Female

Devanin maaligaikku

Deviyum vandhu nindraal

Kaaval kaappavanoo

Kadhavugalai moodi vittaan

Female

Iniyoru vaazhkkai illai

Idhayathil inbamillai

Iniyoru vaazhkkai illai

Idhayathil inbamillai

Thanivizhi sellugindraal

Thunaiyae illaiyamma

Female

Kovilukku poojai seiya ponaval

Gopurathin kalasam polae sendraval

Naadum anbilae baedham kalandhadhaal

Nangai nilai kulaindhu pogiraal

Nenjil puyal sumandhu pogiraal

தமிழ் வரிகள்

பெண்

கோவிலுக்கு பூஜை செய்ய போனவள்

கோபுரத்தின் கலசம் போலே சென்றவள்

நாடும் அன்பிலே பேதம் கலந்ததால்

நங்கை நிலை குலைந்து போகிறாள்

நெஞ்சில் புயல் சுமந்து போகிறாள்.....

பெண்

ஆழ்கடல் முத்தெடுத்து

அழகாக கோர்த்து வைத்தாள்

ஆனாலும் வந்த விதி

அதை பறித்து சென்றதம்மா

பெண்

நிலவை பார்த்திருந்தாள்

இடிதான் விழுந்ததம்மா

நிலவை பார்த்திருந்தாள்

இடிதான் விழுந்ததம்மா

நினைவில் வாழ்ந்தவனை

இழந்தாள் பாவையம்மா.....

பெண்

கோவிலுக்கு பூஜை செய்ய போனவள்

கோபுரத்தின் கலசம் போலே சென்றவள்

நாடும் அன்பிலே பேதம் கலந்ததால்

நங்கை நிலை குலைந்து போகிறாள்

நெஞ்சில் புயல் சுமந்து போகிறாள்.....

பெண்

தேவனின் மாளிகைக்கு

தேவியும் வந்து நின்றாள்

காவல் காப்பவனோ

கதவுகளை மூடி விட்டான்

பெண்

இனியொரு வாழ்க்கையில்லை

இதயத்தில் இன்பமில்லை

இனியொரு வாழ்க்கையில்லை

இதயத்தில் இன்பமில்லை

தனிவழி செல்லுகின்றாள்

துணையே இல்லையம்மா......

பெண்

கோவிலுக்கு பூஜை செய்ய போனவள்

கோபுரத்தின் கலசம் போலே சென்றவள்

நாடும் அன்பிலே பேதம் கலந்ததால்

நங்கை நிலை குலைந்து போகிறாள்

நெஞ்சில் புயல் சுமந்து போகிறாள்.....

Frequently Asked Questions

The song Kovilukku Poojai Seiya from the movie Nandha En Nila was sung by P. Susheela.

The music for Nandha En Nila (1977) was composed by V. Dakshinamurthy.

The lyrics for Kovilukku Poojai Seiya were penned by Ra. Pazhanisami.

Kovilukku Poojai Seiya is a Tamil film song from Nandha En Nila (1977).