
Kovilukku Poojai Seiya
From the movie Nandha En Nila
Read the full lyrics of Kovilukku Poojai Seiya from Nandha En Nila (1977), sung by P. Susheela and written by Ra. Pazhanisami, in Tamil & English script.

From the movie Nandha En Nila
Read the full lyrics of Kovilukku Poojai Seiya from Nandha En Nila (1977), sung by P. Susheela and written by Ra. Pazhanisami, in Tamil & English script.
Kovilukku poojai seiya ponaval
Gopurathin kalasam polae sendraval
Naadum anbilae baedham kalandhadhaal
Nangai nilai kulaindhu pogiraal
Nenjil puyal sumandhu pogiraal
Aazhkkadal mutheduthu
Azhagaaga korthu vaithaal
Aanaalum vandha Vidhi
Adhai parithu sendrathamma
Nilavai paarthirundhaal
Idithaan vizhundhadhamma
Nilavai paarthirundhaal
Idithaan vizhundhadhamma
Ninaivil vaazhndhavanai
Izhandhaal paavaiyamma
Kovilukku poojai seiya ponaval
Gopurathin kalasam polae sendraval
Naadum anbilae baedham kalandhadhaal
Nangai nilai kulaindhu pogiraal
Nenjil puyal sumandhu pogiraal
Devanin maaligaikku
Deviyum vandhu nindraal
Kaaval kaappavanoo
Kadhavugalai moodi vittaan
Iniyoru vaazhkkai illai
Idhayathil inbamillai
Iniyoru vaazhkkai illai
Idhayathil inbamillai
Thanivizhi sellugindraal
Thunaiyae illaiyamma
Kovilukku poojai seiya ponaval
Gopurathin kalasam polae sendraval
Naadum anbilae baedham kalandhadhaal
Nangai nilai kulaindhu pogiraal
Nenjil puyal sumandhu pogiraal
கோவிலுக்கு பூஜை செய்ய போனவள்
கோபுரத்தின் கலசம் போலே சென்றவள்
நாடும் அன்பிலே பேதம் கலந்ததால்
நங்கை நிலை குலைந்து போகிறாள்
நெஞ்சில் புயல் சுமந்து போகிறாள்.....
ஆழ்கடல் முத்தெடுத்து
அழகாக கோர்த்து வைத்தாள்
ஆனாலும் வந்த விதி
அதை பறித்து சென்றதம்மா
நிலவை பார்த்திருந்தாள்
இடிதான் விழுந்ததம்மா
நிலவை பார்த்திருந்தாள்
இடிதான் விழுந்ததம்மா
நினைவில் வாழ்ந்தவனை
இழந்தாள் பாவையம்மா.....
கோவிலுக்கு பூஜை செய்ய போனவள்
கோபுரத்தின் கலசம் போலே சென்றவள்
நாடும் அன்பிலே பேதம் கலந்ததால்
நங்கை நிலை குலைந்து போகிறாள்
நெஞ்சில் புயல் சுமந்து போகிறாள்.....
தேவனின் மாளிகைக்கு
தேவியும் வந்து நின்றாள்
காவல் காப்பவனோ
கதவுகளை மூடி விட்டான்
இனியொரு வாழ்க்கையில்லை
இதயத்தில் இன்பமில்லை
இனியொரு வாழ்க்கையில்லை
இதயத்தில் இன்பமில்லை
தனிவழி செல்லுகின்றாள்
துணையே இல்லையம்மா......
கோவிலுக்கு பூஜை செய்ய போனவள்
கோபுரத்தின் கலசம் போலே சென்றவள்
நாடும் அன்பிலே பேதம் கலந்ததால்
நங்கை நிலை குலைந்து போகிறாள்
நெஞ்சில் புயல் சுமந்து போகிறாள்.....
Kovilukku poojai seiya ponaval
Gopurathin kalasam polae sendraval
Naadum anbilae baedham kalandhadhaal
Nangai nilai kulaindhu pogiraal
Nenjil puyal sumandhu pogiraal
Aazhkkadal mutheduthu
Azhagaaga korthu vaithaal
Aanaalum vandha Vidhi
Adhai parithu sendrathamma
Nilavai paarthirundhaal
Idithaan vizhundhadhamma
Nilavai paarthirundhaal
Idithaan vizhundhadhamma
Ninaivil vaazhndhavanai
Izhandhaal paavaiyamma
Kovilukku poojai seiya ponaval
Gopurathin kalasam polae sendraval
Naadum anbilae baedham kalandhadhaal
Nangai nilai kulaindhu pogiraal
Nenjil puyal sumandhu pogiraal
Devanin maaligaikku
Deviyum vandhu nindraal
Kaaval kaappavanoo
Kadhavugalai moodi vittaan
Iniyoru vaazhkkai illai
Idhayathil inbamillai
Iniyoru vaazhkkai illai
Idhayathil inbamillai
Thanivizhi sellugindraal
Thunaiyae illaiyamma
Kovilukku poojai seiya ponaval
Gopurathin kalasam polae sendraval
Naadum anbilae baedham kalandhadhaal
Nangai nilai kulaindhu pogiraal
Nenjil puyal sumandhu pogiraal
கோவிலுக்கு பூஜை செய்ய போனவள்
கோபுரத்தின் கலசம் போலே சென்றவள்
நாடும் அன்பிலே பேதம் கலந்ததால்
நங்கை நிலை குலைந்து போகிறாள்
நெஞ்சில் புயல் சுமந்து போகிறாள்.....
ஆழ்கடல் முத்தெடுத்து
அழகாக கோர்த்து வைத்தாள்
ஆனாலும் வந்த விதி
அதை பறித்து சென்றதம்மா
நிலவை பார்த்திருந்தாள்
இடிதான் விழுந்ததம்மா
நிலவை பார்த்திருந்தாள்
இடிதான் விழுந்ததம்மா
நினைவில் வாழ்ந்தவனை
இழந்தாள் பாவையம்மா.....
கோவிலுக்கு பூஜை செய்ய போனவள்
கோபுரத்தின் கலசம் போலே சென்றவள்
நாடும் அன்பிலே பேதம் கலந்ததால்
நங்கை நிலை குலைந்து போகிறாள்
நெஞ்சில் புயல் சுமந்து போகிறாள்.....
தேவனின் மாளிகைக்கு
தேவியும் வந்து நின்றாள்
காவல் காப்பவனோ
கதவுகளை மூடி விட்டான்
இனியொரு வாழ்க்கையில்லை
இதயத்தில் இன்பமில்லை
இனியொரு வாழ்க்கையில்லை
இதயத்தில் இன்பமில்லை
தனிவழி செல்லுகின்றாள்
துணையே இல்லையம்மா......
கோவிலுக்கு பூஜை செய்ய போனவள்
கோபுரத்தின் கலசம் போலே சென்றவள்
நாடும் அன்பிலே பேதம் கலந்ததால்
நங்கை நிலை குலைந்து போகிறாள்
நெஞ்சில் புயல் சுமந்து போகிறாள்.....
The song Kovilukku Poojai Seiya from the movie Nandha En Nila was sung by P. Susheela.
The music for Nandha En Nila (1977) was composed by V. Dakshinamurthy.
The lyrics for Kovilukku Poojai Seiya were penned by Ra. Pazhanisami.
Kovilukku Poojai Seiya is a Tamil film song from Nandha En Nila (1977).
Share this beautiful lyric line with your friends!