
Ammamma Thegam Eriyuthe
From the movie Nerupukkul Eeram
Read the full lyrics of Ammamma Thegam Eriyuthe from Nerupukkul Eeram (1984), sung by Malaysia Vasudevan and S. Janaki and written by Pulamaipithan, in Tamil & English script.

From the movie Nerupukkul Eeram
Read the full lyrics of Ammamma Thegam Eriyuthe from Nerupukkul Eeram (1984), sung by Malaysia Vasudevan and S. Janaki and written by Pulamaipithan, in Tamil & English script.
Ammammaa thegam eriyuthae
Angangae mogam valaruthae
Tholum tholum oru thaalam podum
Melum keezhum oru minnal odum….ammamma
Ammammaa thegam eriyuthae
Angangae mogam valaruthae
Poovae kadhal poovae thaenil oorum theevae
Nanaiyuthae….kuliruthae
Kadhal ennum noyil aadum ullam theeyil
Karukuthae…..uruguthae….
Theeyil vaadum thegam engum
Panneer oottra vanthaen
Devi enthan aavi
Unnil naan kandaen
Theeyil vaadum thegam engum
Panneer oottra vanthaen
Devi enthan aavi
Unnil naan kandaen
Kadhal sevai ini naalum thevai
Kattikkol nenjaththil ottikkol
Ammammaa thegam eriyuthae
Angangae mogam valaruthae
Tholum tholum oru thaalam podum
Melum keezhum oru minnal odum….ammamma
Kaattril oonjal aadum koondhal paayum podum
Anpavam…. pudhiyathu
Aadai pona neram thegam thannai moodum
Pudhu vagai….thugil idhu
Tholil aadum maalai pola
Naanae engum thaenae
Thunbam pola inbam seiyya needhaanae
Tholil aadum maalai pola
Naanae engum thaenae
Thunbam pola inbam seiyya needhaanae
Noolil aadum sumai aalai thedum
Vaangikkol thaangikkol endraadum
Ammammaa thegam eriyuthae
Angangae mogam valaruthae
Tholum tholum oru thaalam podum
Melum keezhum oru minnal odum….ammamma
Ammammaa thegam eriyuthae
Angangae mogam valaruthae
அம்மம்மா தேகம் எரியுதே
அங்கங்கே மோகம் வளருதே
தோளும் தோளும் ஒரு தாளம் போடும்
மேலும் கீழும் ஒரு மின்னல் ஓடும்....அம்மம்மா.....
அம்மம்மா தேகம் எரியுதே
அங்கங்கே மோகம் வளருதே
பூவே காதல் பூவே தேனில் ஊறும் தீவே
நனையுதே......குளிருதே....
காதல் என்னும் நோயில் ஆடும் உள்ளம் தீயில்
கருகுதே.......உருகுதே.....
தீயில் வாடும் தேகம் எங்கும்
பன்னீர் ஊற்ற வந்தேன்
தேவி எந்தன் ஆவி
உன்னில் நான் கண்டேன்
தீயில் வாடும் தேகம் எங்கும்
பன்னீர் ஊற்ற வந்தேன்
தேவி எந்தன் ஆவி
உன்னில் நான் கண்டேன்
காதல் சேவை இனி நாளும் தேவை
கட்டிக் கொள் நெஞ்சத்தில் ஒட்டிக் கொள்
அம்மம்மா தேகம் எரியுதே
அங்கங்கே மோகம் வளருதே
தோளும் தோளும் ஒரு தாளம் போடும்
மேலும் கீழும் ஒரு மின்னல் ஓடும்....அம்மம்மா.....
காற்றில் ஊஞ்சல் ஆடும் கூந்தல் பாயும் போடும்
அனுபவம்......புதியது.....
ஆடை போன நேரம் தேகம் தன்னை மூடும்
புது வகை......துகில் இது.....
தோளில் ஆடும் மாலை போல
நானே எங்கும் தேனே
துன்பம் போல இன்பம் செய்ய நீதானே
தோளில் ஆடும் மாலை போல
நானே எங்கும் தேனே
துன்பம் போல இன்பம் செய்ய நீதானே
நூலில் ஆடும் சுமை ஆளை தேடும்
வாங்கி கொள் தாங்கிக் கொள் என்றாடும்
அம்மம்மா தேகம் எரியுதே
அங்கங்கே மோகம் வளருதே
தோளும் தோளும் ஒரு தாளம் போடும்
மேலும் கீழும் ஒரு மின்னல் ஓடும்....அம்மம்மா.....
அம்மம்மா தேகம் எரியுதே
அங்கங்கே மோகம் வளருதே
Ammammaa thegam eriyuthae
Angangae mogam valaruthae
Tholum tholum oru thaalam podum
Melum keezhum oru minnal odum….ammamma
Ammammaa thegam eriyuthae
Angangae mogam valaruthae
Poovae kadhal poovae thaenil oorum theevae
Nanaiyuthae….kuliruthae
Kadhal ennum noyil aadum ullam theeyil
Karukuthae…..uruguthae….
Theeyil vaadum thegam engum
Panneer oottra vanthaen
Devi enthan aavi
Unnil naan kandaen
Theeyil vaadum thegam engum
Panneer oottra vanthaen
Devi enthan aavi
Unnil naan kandaen
Kadhal sevai ini naalum thevai
Kattikkol nenjaththil ottikkol
Ammammaa thegam eriyuthae
Angangae mogam valaruthae
Tholum tholum oru thaalam podum
Melum keezhum oru minnal odum….ammamma
Kaattril oonjal aadum koondhal paayum podum
Anpavam…. pudhiyathu
Aadai pona neram thegam thannai moodum
Pudhu vagai….thugil idhu
Tholil aadum maalai pola
Naanae engum thaenae
Thunbam pola inbam seiyya needhaanae
Tholil aadum maalai pola
Naanae engum thaenae
Thunbam pola inbam seiyya needhaanae
Noolil aadum sumai aalai thedum
Vaangikkol thaangikkol endraadum
Ammammaa thegam eriyuthae
Angangae mogam valaruthae
Tholum tholum oru thaalam podum
Melum keezhum oru minnal odum….ammamma
Ammammaa thegam eriyuthae
Angangae mogam valaruthae
அம்மம்மா தேகம் எரியுதே
அங்கங்கே மோகம் வளருதே
தோளும் தோளும் ஒரு தாளம் போடும்
மேலும் கீழும் ஒரு மின்னல் ஓடும்....அம்மம்மா.....
அம்மம்மா தேகம் எரியுதே
அங்கங்கே மோகம் வளருதே
பூவே காதல் பூவே தேனில் ஊறும் தீவே
நனையுதே......குளிருதே....
காதல் என்னும் நோயில் ஆடும் உள்ளம் தீயில்
கருகுதே.......உருகுதே.....
தீயில் வாடும் தேகம் எங்கும்
பன்னீர் ஊற்ற வந்தேன்
தேவி எந்தன் ஆவி
உன்னில் நான் கண்டேன்
தீயில் வாடும் தேகம் எங்கும்
பன்னீர் ஊற்ற வந்தேன்
தேவி எந்தன் ஆவி
உன்னில் நான் கண்டேன்
காதல் சேவை இனி நாளும் தேவை
கட்டிக் கொள் நெஞ்சத்தில் ஒட்டிக் கொள்
அம்மம்மா தேகம் எரியுதே
அங்கங்கே மோகம் வளருதே
தோளும் தோளும் ஒரு தாளம் போடும்
மேலும் கீழும் ஒரு மின்னல் ஓடும்....அம்மம்மா.....
காற்றில் ஊஞ்சல் ஆடும் கூந்தல் பாயும் போடும்
அனுபவம்......புதியது.....
ஆடை போன நேரம் தேகம் தன்னை மூடும்
புது வகை......துகில் இது.....
தோளில் ஆடும் மாலை போல
நானே எங்கும் தேனே
துன்பம் போல இன்பம் செய்ய நீதானே
தோளில் ஆடும் மாலை போல
நானே எங்கும் தேனே
துன்பம் போல இன்பம் செய்ய நீதானே
நூலில் ஆடும் சுமை ஆளை தேடும்
வாங்கி கொள் தாங்கிக் கொள் என்றாடும்
அம்மம்மா தேகம் எரியுதே
அங்கங்கே மோகம் வளருதே
தோளும் தோளும் ஒரு தாளம் போடும்
மேலும் கீழும் ஒரு மின்னல் ஓடும்....அம்மம்மா.....
அம்மம்மா தேகம் எரியுதே
அங்கங்கே மோகம் வளருதே
The song Ammamma Thegam Eriyuthe from the movie Nerupukkul Eeram was sung by Malaysia Vasudevan and S. Janaki.
The music for Nerupukkul Eeram (1984) was composed by Ilayaraja.
The lyrics for Ammamma Thegam Eriyuthe were penned by Pulamaipithan.
Ammamma Thegam Eriyuthe is a Tamil film song from Nerupukkul Eeram (1984).
Share this beautiful lyric line with your friends!