Click any line to highlight and share it as a quote!
Female

Haei……kaanthamala oraththula

Kalaiyedukkum neraththilae

Aththamavan kaaththamuththu

Yaara thedi ingae vanthaan

Female

Haei narachcha mudi thookkikkittu

Nadu varappil pogaiyilae

Kaalazhaga paaththuputtu

Kaaththamuththu odi vanthaan

Male

Thaniyaa thavichchirunthaen

Unaiyae nenaichchirunthaen

Thaniyaa thavichchirunthaen

Unaiyae nenaichchirunthaen

Male

Aasa mayil nenjukkullae

Dhinam aadikkittae irukku

Kadhal kuyil kannukkullae

Isai paadikkittae irukku

Male

Thaniyaa thavichchirunthaen

Unaiyae nenaichchirunthaen

Chorus

…………….

Female

Vandu vanthu poovai kandu

Enna sollum anbodu

Unna kandu aasaiyendru

Unmai sollum kaadhodu

Male

Angae paaru vella megam

Ingae paaru kadhal vegam

Angae paaru vella megam

Ingae paaru kadhal vegam

Kiliyae veyyil oliyae

Thaiyae vaa thaniyae

Female

Innumenna naanum solla

Sempavala pettikkullae

Muththukkala kottunga

Male

Thaniyaa thavichchirunthaen

Unaiyae nenaichchirunthaen

Male

Aasa mayil nenjukkullae

Dhinam aadikkittae irukku

Kadhal kuyil kannukkullae

Isai paadikkittae irukku

Male

Thaniyaa thavichchirunthaen

Unaiyae nenaichchirunthaen

Male

Kanni unnai kaanum nenjil

Gangai vellam paayaatho

Machchamulla maman kaiyil

Mangai vannam saayaatho

Female

Manjal pongum maalai neram

Maiyal vanthu nenjil yaerum

Manjal pongum maalai neram

Maiyal vanthu nenjil yaerum

Azhagae kotti kedakku

Arugae sugam irukku

Male

Aaththu pakkam povom angae

Antharanga sangathigal rompa rompa ullathu

Male

Thaniyaa thavichchirunthaen

Unaiyae nenaichchirunthaen

Male

Aasa mayil nenjukkullae

Dhinam aadikkittae irukku

Kadhal kuyil kannukkullae

Isai paadikkittae irukku

Male

Thaniyaa thavichchirunthaen

Unaiyae nenaichchirunthaen

Female

Thaniyaa thavichchirunthaen

Unaiyae nenaichchirunthaen

Both

…………….

பெண்

ஹேய்......காந்தமல ஓரத்துல

களையெடுக்கும் நேரத்திலே

அத்தமவன் காத்தமுத்து

யார தேடி இங்கே வந்தான்

பெண்

ஹேய் நரச்சமுடி தூக்கிகிட்டு

நடு வரப்பில் போகையிலே

காலழக பாத்துப்புட்டு

காத்தமுத்து ஓடி வந்தான்...

ஆண்

தனியா தவிச்சிருந்தேன்

உனையே நெனச்சிருந்தேன்

தனியா தவிச்சிருந்தேன்

உனையே நெனச்சிருந்தேன்

ஆண்

ஆச மயில் நெஞ்சுக்குள்ளே

தினம் ஆடிக்கிட்டே இருக்கு

காதல் குயில் கண்ணுக்குள்ளே

இசை பாடிக்கிட்டே இருக்கு....

ஆண்

தனியா தவிச்சிருந்தேன்

உனையே நெனச்சிருந்தேன்

குழு

...................

பெண்

வண்டு வந்து பூவைக் கண்டு

என்ன சொல்லும் அன்போடு

உன்னக் கண்டு ஆசையென்று

உண்மை சொல்லும் காதோடு

ஆண்

அங்கே பாரு வெள்ள மேகம்

இங்கே பாரு காதல் வேகம்

அங்கே பாரு வெள்ள மேகம்

இங்கே பாரு காதல் வேகம்

கிளியே வெய்யில் ஒளியே

தனியே வா தனியே

பெண்

இன்னுமென்ன நானும் சொல்ல

செம்பவள பெட்டிக்குள்ளே

முத்துக்கள கொட்டுங்க.......

ஆண்

தனியா தவிச்சிருந்தேன்

உனையே நெனச்சிருந்தேன்

பெண்

ஆச மயில் நெஞ்சுக்குள்ளே

தினம் ஆடிக்கிட்டே இருக்கு

காதல் குயில் கண்ணுக்குள்ளே

இசை பாடிக்கிட்டே இருக்கு....

பெண்

தனியா தவிச்சிருந்தேன்

உனையே நெனச்சிருந்தேன்

ஆண்

கன்னி உன்னை காணும் நெஞ்சில்

கங்கை வெள்ளம் பாயாதோ

மச்சமுள்ள மாமன் கையில்

மங்கை வண்ணம் சாயாதோ

பெண்

மஞ்சள் பொங்கும் மாலை நேரம்

மையல் வந்து நெஞ்சில் ஏறும்

மஞ்சள் பொங்கும் மாலை நேரம்

மையல் வந்து நெஞ்சில் ஏறும்

அழகே கொட்டி கெடக்கு

அருகே சுகம் இருக்கு

ஆண்

ஆத்துப் பக்கம் போவோம் அங்கே

அந்தரங்க சங்கதிகள் ரொம்ப ரொம்ப உள்ளது..

பெண்

தனியா தவிச்சிருந்தேன்

உனையே நெனச்சிருந்தேன்

ஆண்

ஆச மயில் நெஞ்சுக்குள்ளே

தினம் ஆடிக்கிட்டே இருக்கு

பெண்

காதல் குயில் கண்ணுக்குள்ளே

இசை பாடிக்கிட்டே இருக்கு....

ஆண்

தனியா தவிச்சிருந்தேன்

உனையே நெனச்சிருந்தேன்

பெண்

தனியா தவிச்சிருந்தேன்

உனையே நெனச்சிருந்தேன்

இருவர் : .........................

English Script

Female

Haei……kaanthamala oraththula

Kalaiyedukkum neraththilae

Aththamavan kaaththamuththu

Yaara thedi ingae vanthaan

Female

Haei narachcha mudi thookkikkittu

Nadu varappil pogaiyilae

Kaalazhaga paaththuputtu

Kaaththamuththu odi vanthaan

Male

Thaniyaa thavichchirunthaen

Unaiyae nenaichchirunthaen

Thaniyaa thavichchirunthaen

Unaiyae nenaichchirunthaen

Male

Aasa mayil nenjukkullae

Dhinam aadikkittae irukku

Kadhal kuyil kannukkullae

Isai paadikkittae irukku

Male

Thaniyaa thavichchirunthaen

Unaiyae nenaichchirunthaen

Chorus

…………….

Female

Vandu vanthu poovai kandu

Enna sollum anbodu

Unna kandu aasaiyendru

Unmai sollum kaadhodu

Male

Angae paaru vella megam

Ingae paaru kadhal vegam

Angae paaru vella megam

Ingae paaru kadhal vegam

Kiliyae veyyil oliyae

Thaiyae vaa thaniyae

Female

Innumenna naanum solla

Sempavala pettikkullae

Muththukkala kottunga

Male

Thaniyaa thavichchirunthaen

Unaiyae nenaichchirunthaen

Male

Aasa mayil nenjukkullae

Dhinam aadikkittae irukku

Kadhal kuyil kannukkullae

Isai paadikkittae irukku

Male

Thaniyaa thavichchirunthaen

Unaiyae nenaichchirunthaen

Male

Kanni unnai kaanum nenjil

Gangai vellam paayaatho

Machchamulla maman kaiyil

Mangai vannam saayaatho

Female

Manjal pongum maalai neram

Maiyal vanthu nenjil yaerum

Manjal pongum maalai neram

Maiyal vanthu nenjil yaerum

Azhagae kotti kedakku

Arugae sugam irukku

Male

Aaththu pakkam povom angae

Antharanga sangathigal rompa rompa ullathu

Male

Thaniyaa thavichchirunthaen

Unaiyae nenaichchirunthaen

Male

Aasa mayil nenjukkullae

Dhinam aadikkittae irukku

Kadhal kuyil kannukkullae

Isai paadikkittae irukku

Male

Thaniyaa thavichchirunthaen

Unaiyae nenaichchirunthaen

Female

Thaniyaa thavichchirunthaen

Unaiyae nenaichchirunthaen

Both

…………….

தமிழ் வரிகள்

பெண்

ஹேய்......காந்தமல ஓரத்துல

களையெடுக்கும் நேரத்திலே

அத்தமவன் காத்தமுத்து

யார தேடி இங்கே வந்தான்

பெண்

ஹேய் நரச்சமுடி தூக்கிகிட்டு

நடு வரப்பில் போகையிலே

காலழக பாத்துப்புட்டு

காத்தமுத்து ஓடி வந்தான்...

ஆண்

தனியா தவிச்சிருந்தேன்

உனையே நெனச்சிருந்தேன்

தனியா தவிச்சிருந்தேன்

உனையே நெனச்சிருந்தேன்

ஆண்

ஆச மயில் நெஞ்சுக்குள்ளே

தினம் ஆடிக்கிட்டே இருக்கு

காதல் குயில் கண்ணுக்குள்ளே

இசை பாடிக்கிட்டே இருக்கு....

ஆண்

தனியா தவிச்சிருந்தேன்

உனையே நெனச்சிருந்தேன்

குழு

...................

பெண்

வண்டு வந்து பூவைக் கண்டு

என்ன சொல்லும் அன்போடு

உன்னக் கண்டு ஆசையென்று

உண்மை சொல்லும் காதோடு

ஆண்

அங்கே பாரு வெள்ள மேகம்

இங்கே பாரு காதல் வேகம்

அங்கே பாரு வெள்ள மேகம்

இங்கே பாரு காதல் வேகம்

கிளியே வெய்யில் ஒளியே

தனியே வா தனியே

பெண்

இன்னுமென்ன நானும் சொல்ல

செம்பவள பெட்டிக்குள்ளே

முத்துக்கள கொட்டுங்க.......

ஆண்

தனியா தவிச்சிருந்தேன்

உனையே நெனச்சிருந்தேன்

பெண்

ஆச மயில் நெஞ்சுக்குள்ளே

தினம் ஆடிக்கிட்டே இருக்கு

காதல் குயில் கண்ணுக்குள்ளே

இசை பாடிக்கிட்டே இருக்கு....

பெண்

தனியா தவிச்சிருந்தேன்

உனையே நெனச்சிருந்தேன்

ஆண்

கன்னி உன்னை காணும் நெஞ்சில்

கங்கை வெள்ளம் பாயாதோ

மச்சமுள்ள மாமன் கையில்

மங்கை வண்ணம் சாயாதோ

பெண்

மஞ்சள் பொங்கும் மாலை நேரம்

மையல் வந்து நெஞ்சில் ஏறும்

மஞ்சள் பொங்கும் மாலை நேரம்

மையல் வந்து நெஞ்சில் ஏறும்

அழகே கொட்டி கெடக்கு

அருகே சுகம் இருக்கு

ஆண்

ஆத்துப் பக்கம் போவோம் அங்கே

அந்தரங்க சங்கதிகள் ரொம்ப ரொம்ப உள்ளது..

பெண்

தனியா தவிச்சிருந்தேன்

உனையே நெனச்சிருந்தேன்

ஆண்

ஆச மயில் நெஞ்சுக்குள்ளே

தினம் ஆடிக்கிட்டே இருக்கு

பெண்

காதல் குயில் கண்ணுக்குள்ளே

இசை பாடிக்கிட்டே இருக்கு....

ஆண்

தனியா தவிச்சிருந்தேன்

உனையே நெனச்சிருந்தேன்

பெண்

தனியா தவிச்சிருந்தேன்

உனையே நெனச்சிருந்தேன்

இருவர் : .........................

Frequently Asked Questions

The song Thaniya Thavichirunthen from the movie Nerupukkul Eeram was sung by Malaysia Vasudevan and S. Janaki.

The music for Nerupukkul Eeram (1984) was composed by Ilayaraja.

The lyrics for Thaniya Thavichirunthen were penned by Muthulingam.

Thaniya Thavichirunthen is a Tamil film song from Nerupukkul Eeram (1984).